புதிய பதிவுகள்
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Today at 1:05

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Today at 0:51

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 22:39

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 22:05

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 14:18

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:08

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 0:46

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun 29 Sep 2024 - 22:23

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun 29 Sep 2024 - 14:15

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun 29 Sep 2024 - 1:27

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun 29 Sep 2024 - 1:18

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun 29 Sep 2024 - 0:59

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun 29 Sep 2024 - 0:49

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 22:01

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:59

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:57

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:56

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:54

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:52

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:50

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:48

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:46

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:45

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat 28 Sep 2024 - 18:21

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat 28 Sep 2024 - 17:52

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat 28 Sep 2024 - 17:39

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat 28 Sep 2024 - 17:03

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat 28 Sep 2024 - 15:39

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat 28 Sep 2024 - 14:35

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat 28 Sep 2024 - 14:24

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat 28 Sep 2024 - 13:15

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 23:08

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 23:00

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:51

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:46

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:44

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:42

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:30

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:26

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:13

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:08

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:06

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri 27 Sep 2024 - 17:04

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri 27 Sep 2024 - 16:12

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 10:54

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 10:50

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu 26 Sep 2024 - 21:11

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:51

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:48

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:45

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
 தாழ்வு மனப்பான்மையே போ.... போ...! Poll_c10 தாழ்வு மனப்பான்மையே போ.... போ...! Poll_m10 தாழ்வு மனப்பான்மையே போ.... போ...! Poll_c10 
4 Posts - 50%
heezulia
 தாழ்வு மனப்பான்மையே போ.... போ...! Poll_c10 தாழ்வு மனப்பான்மையே போ.... போ...! Poll_m10 தாழ்வு மனப்பான்மையே போ.... போ...! Poll_c10 
3 Posts - 38%
வேல்முருகன் காசி
 தாழ்வு மனப்பான்மையே போ.... போ...! Poll_c10 தாழ்வு மனப்பான்மையே போ.... போ...! Poll_m10 தாழ்வு மனப்பான்மையே போ.... போ...! Poll_c10 
1 Post - 13%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
 தாழ்வு மனப்பான்மையே போ.... போ...! Poll_c10 தாழ்வு மனப்பான்மையே போ.... போ...! Poll_m10 தாழ்வு மனப்பான்மையே போ.... போ...! Poll_c10 
3 Posts - 100%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தாழ்வு மனப்பான்மையே போ.... போ...!


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue 16 Oct 2012 - 13:15



ஒரு காட்டில் வச்சலா என்ற காகம் இருந்தது. அதன் அலகு சற்றே மடங்கிய நிலையில் அவலட்சணமாக இருக்கும். இதனால் அந்த காகத்திற்கு எப்போதும் தன்னைப் பற்றி ஒரு தாழ்வு மனப்பான்மை இருந்தது. ஏதாவது ஒரு காக்கை கூட்டத்தைக் கடந்து போகும்போது தன்னைப் பற்றியும், தனது மடங்கிய அலகைப் பற்றியும் மற்ற காகங்கள் கேலி பேசுமோ என்ற சிந்தனையுடன், பதற்றத்துடன் தனது அலகை மறைத்தபடிதான் செல்லும்.

இப்படிப்பட்ட சூழ்நிலையில் ஒருநாள் அவலட்சணமான உடல் அமைப்பு கொண்ட சஞ்சனா என்ற இன்னொரு காகத்தை அது சந்தித்தது. சஞ்சனாவிற்கு உடல் மட்டுமல்ல, அதன் அலகும் கூட ஒரு மாதிரி மடங்கிய நிலையில்தான் இருந்தது. அந்தக் காகத்துடன் ஒப்பிடுகையில், வச்சலா உடல் ஊனம் ஒரு பெரிய குறையாக இல்லை. அதே சமயம் சஞ்சனா காகம் மிகவும் சந்தோஷமாக வாழ்வதையும் மற்ற காகங்களுடன் எந்தவித தாழ்வுமனப்பான்மையும் இன்றி வாழ்வதையும் கண்டு வச்சலா காகம் ஆச்சரியப்பட்டுப்போனது.

மெல்ல அதன் அருகில் சென்ற வச்சலா, உடல் ஊனமுற்ற காகத்தைப் பார்த்து மெல்லிய குரலில், ""நீ எப்படி இருக்கிறாய்?'' என்றது.

உடனே அதற்கு உடல் ஊனமுற்ற சஞ்சனா பலமான குரலில், ""நீ சொல்வது என் காதுகளில் விழவில்லை. எனக்கு காது கொஞ்சம் மந்தம். அதனால் இன்னும் சத்தமாகப் பேசு,'' என்றது.

அதைக் கேட்ட வச்சலா காகம், ""நான் உன்னிடம் என்ன கேட்க நினைத்தேனோ, அதையே நீ சொல்லி விட்டாய். நான் வருகிறேன் நண்பனே,'' என்றவாறு அங்கிருந்து பறந்து விட்டது.

நடிட்கள் பல கடந்தன. இந்த நாட்களில் வச்சலா தன்னம்பிக்கை கொஞ்சம் கொஞ்சமாக அதிகரித்திருந்தது. மடங்கிய தனது அலகினால் தான் தாழ்வுமனப்பான்மை கொள்ளத் தேவையில்லை என்பதை உணர்ந்தது.

அதன் பிறகு எந்த காகத்தைக் கண்டாலும் அது பயந்து ஒளிவதில்லை. தவிர, தன்னைப் பற்றி யார் என்ன கேலி செய்தாலும் அதைப் பெரிதாகவும் எடுத்துக் கொள்ளவில்லை. இதனால் வச்சலா காகத்திற்கு நாளடைவில் அதன் கூட்டத்தில் நல்ல மரியாதையும், மதிப்பும் கிடைத்தது. அடுத்த சில வாரங்களில் அது தனது கூட்டத்திலிருந்த காக்கைகளுக்கு தலைவனாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டுவிட்டது.

ஒருநாள் காட்டில் இருந்த எல்லா காக்கைகளின் கூட்டத் திற்குமான மூத்த தலைவர் காகத்தைச் சந்திக்கும் வாய்ப்பு வச்சலாவிற்கு ஏற்பட்டது. அப்போது மூத்த தலைவர் காகம், வச்சலாவிடம், ""நீ கோழையாக இருந்ததாக கேள்விப்பட்டேன். இப்போது எப்படி நீ புகழ்பெற்றவனாகி விட்டாய்?'' என்றது.

""எனக்கு நானே சில நல்ல பழக்கங்களை ஏற்படுத்திக் கொண்டேன். யார் எனது ஊனத்தைப் பற்றிக் கேலி செய்தாலும் அதை நான் பெரிதாக எடுத்துக் கொள்வதில்லை. நம்மைப் பற்றி மற்றவர்களின் விமர்சனங்கள் நம்மைப் புண்படுத்துவதாக ஏன் எடுத்துக் கொள்ளவேண்டும். அதனால் என்னிடமிருந்த தாழ்வுமனப்பான்மையை ஒதுக்கி வைத்துவிட்டு, எங்கள் கூட்டத்தினரோடு கூட்டமாக நானும் கலகலப்பாகப் பேசினேன். எனது தன்னம் பிக்கை இன்னும் அதிகரித்தது. என்னுடைய பொறுமையை கண்ட என் கூட்டத்தினர், எனக்கு ஆண்டவன் கொடுத்த அறிவை கண்டனர். உடலில் ஊனம் இருந்தாலும், இத்தனை அறிவை கொடுத்திருக்கிறானே என நினைத்த எங்கள் கூட்டத்தினர் என்னைத் தலைவராகத் தேர்ந் தெடுத்தனர்,'' என்றது வச்சலா.

""உன்னை போல்தான் எல்லாரும் இருக்க வேண்டும்,'' என்று முதுகில் தட்டிக் கொடுத்து பாராட்டியது மூத்த காகம்.

சிறுவர் மலர்



 தாழ்வு மனப்பான்மையே போ.... போ...! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Tue 16 Oct 2012 - 13:26

மனிதனும் இந்த காகத்தை போல தாழ்வு மனப்பான்மையை விட்டால் நல்லது தான்
பிளேடு பக்கிரி
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் பிளேடு பக்கிரி




 தாழ்வு மனப்பான்மையே போ.... போ...! Power-Star-Srinivasan
avatar
Guest
Guest

PostGuest Tue 16 Oct 2012 - 14:48

அருமை பகிர்வு தல மாமா ...

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Tue 16 Oct 2012 - 14:54

காகத்தின் பெயரும் நன்று கருத்தும் நன்று.




avatar
Guest
Guest

PostGuest Tue 16 Oct 2012 - 15:48

யினியவன் wrote:காகத்தின் பெயரும் நன்று கருத்தும் நன்று.

உங்கள் நக்கலும் நன்று ...வச்சால

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Tue 16 Oct 2012 - 15:50

ஊ லாலாலலா ஊகூ லாலாலலா வச்சலா




avatar
ஜலஜா சிவகுமார்
பண்பாளர்

பதிவுகள் : 93
இணைந்தது : 05/10/2012

Postஜலஜா சிவகுமார் Tue 16 Oct 2012 - 19:13

இந்த கதை எந்த காக்காவுக்காவது தெரியுமா

சென்னையன்
சென்னையன்
பண்பாளர்

பதிவுகள் : 161
இணைந்தது : 14/10/2012

Postசென்னையன் Tue 16 Oct 2012 - 22:27

யினியவன் wrote:ஊ லாலாலலா ஊகூ லாலாலலா வச்சலா
தாழ்வுமனப்பான்மையை போக்க உயரமான எடத்தில் நிண்று கீழே பாருங்ககள்.உங்களை விட சிறியதாய் இருப்பார்கள்

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக