புதிய பதிவுகள்
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm

» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஒளியின் நெசவு !  நூல் ஆசிரியர் கவிஞர் சி .விநாயக மூர்த்தி.விமர்சனம்  கவிஞர் இரா .இரவி. Poll_c10ஒளியின் நெசவு !  நூல் ஆசிரியர் கவிஞர் சி .விநாயக மூர்த்தி.விமர்சனம்  கவிஞர் இரா .இரவி. Poll_m10ஒளியின் நெசவு !  நூல் ஆசிரியர் கவிஞர் சி .விநாயக மூர்த்தி.விமர்சனம்  கவிஞர் இரா .இரவி. Poll_c10 
14 Posts - 70%
heezulia
ஒளியின் நெசவு !  நூல் ஆசிரியர் கவிஞர் சி .விநாயக மூர்த்தி.விமர்சனம்  கவிஞர் இரா .இரவி. Poll_c10ஒளியின் நெசவு !  நூல் ஆசிரியர் கவிஞர் சி .விநாயக மூர்த்தி.விமர்சனம்  கவிஞர் இரா .இரவி. Poll_m10ஒளியின் நெசவு !  நூல் ஆசிரியர் கவிஞர் சி .விநாயக மூர்த்தி.விமர்சனம்  கவிஞர் இரா .இரவி. Poll_c10 
3 Posts - 15%
mohamed nizamudeen
ஒளியின் நெசவு !  நூல் ஆசிரியர் கவிஞர் சி .விநாயக மூர்த்தி.விமர்சனம்  கவிஞர் இரா .இரவி. Poll_c10ஒளியின் நெசவு !  நூல் ஆசிரியர் கவிஞர் சி .விநாயக மூர்த்தி.விமர்சனம்  கவிஞர் இரா .இரவி. Poll_m10ஒளியின் நெசவு !  நூல் ஆசிரியர் கவிஞர் சி .விநாயக மூர்த்தி.விமர்சனம்  கவிஞர் இரா .இரவி. Poll_c10 
2 Posts - 10%
வேல்முருகன் காசி
ஒளியின் நெசவு !  நூல் ஆசிரியர் கவிஞர் சி .விநாயக மூர்த்தி.விமர்சனம்  கவிஞர் இரா .இரவி. Poll_c10ஒளியின் நெசவு !  நூல் ஆசிரியர் கவிஞர் சி .விநாயக மூர்த்தி.விமர்சனம்  கவிஞர் இரா .இரவி. Poll_m10ஒளியின் நெசவு !  நூல் ஆசிரியர் கவிஞர் சி .விநாயக மூர்த்தி.விமர்சனம்  கவிஞர் இரா .இரவி. Poll_c10 
1 Post - 5%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஒளியின் நெசவு !  நூல் ஆசிரியர் கவிஞர் சி .விநாயக மூர்த்தி.விமர்சனம்  கவிஞர் இரா .இரவி. Poll_c10ஒளியின் நெசவு !  நூல் ஆசிரியர் கவிஞர் சி .விநாயக மூர்த்தி.விமர்சனம்  கவிஞர் இரா .இரவி. Poll_m10ஒளியின் நெசவு !  நூல் ஆசிரியர் கவிஞர் சி .விநாயக மூர்த்தி.விமர்சனம்  கவிஞர் இரா .இரவி. Poll_c10 
139 Posts - 41%
ayyasamy ram
ஒளியின் நெசவு !  நூல் ஆசிரியர் கவிஞர் சி .விநாயக மூர்த்தி.விமர்சனம்  கவிஞர் இரா .இரவி. Poll_c10ஒளியின் நெசவு !  நூல் ஆசிரியர் கவிஞர் சி .விநாயக மூர்த்தி.விமர்சனம்  கவிஞர் இரா .இரவி. Poll_m10ஒளியின் நெசவு !  நூல் ஆசிரியர் கவிஞர் சி .விநாயக மூர்த்தி.விமர்சனம்  கவிஞர் இரா .இரவி. Poll_c10 
129 Posts - 39%
Dr.S.Soundarapandian
ஒளியின் நெசவு !  நூல் ஆசிரியர் கவிஞர் சி .விநாயக மூர்த்தி.விமர்சனம்  கவிஞர் இரா .இரவி. Poll_c10ஒளியின் நெசவு !  நூல் ஆசிரியர் கவிஞர் சி .விநாயக மூர்த்தி.விமர்சனம்  கவிஞர் இரா .இரவி. Poll_m10ஒளியின் நெசவு !  நூல் ஆசிரியர் கவிஞர் சி .விநாயக மூர்த்தி.விமர்சனம்  கவிஞர் இரா .இரவி. Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
ஒளியின் நெசவு !  நூல் ஆசிரியர் கவிஞர் சி .விநாயக மூர்த்தி.விமர்சனம்  கவிஞர் இரா .இரவி. Poll_c10ஒளியின் நெசவு !  நூல் ஆசிரியர் கவிஞர் சி .விநாயக மூர்த்தி.விமர்சனம்  கவிஞர் இரா .இரவி. Poll_m10ஒளியின் நெசவு !  நூல் ஆசிரியர் கவிஞர் சி .விநாயக மூர்த்தி.விமர்சனம்  கவிஞர் இரா .இரவி. Poll_c10 
17 Posts - 5%
Rathinavelu
ஒளியின் நெசவு !  நூல் ஆசிரியர் கவிஞர் சி .விநாயக மூர்த்தி.விமர்சனம்  கவிஞர் இரா .இரவி. Poll_c10ஒளியின் நெசவு !  நூல் ஆசிரியர் கவிஞர் சி .விநாயக மூர்த்தி.விமர்சனம்  கவிஞர் இரா .இரவி. Poll_m10ஒளியின் நெசவு !  நூல் ஆசிரியர் கவிஞர் சி .விநாயக மூர்த்தி.விமர்சனம்  கவிஞர் இரா .இரவி. Poll_c10 
8 Posts - 2%
prajai
ஒளியின் நெசவு !  நூல் ஆசிரியர் கவிஞர் சி .விநாயக மூர்த்தி.விமர்சனம்  கவிஞர் இரா .இரவி. Poll_c10ஒளியின் நெசவு !  நூல் ஆசிரியர் கவிஞர் சி .விநாயக மூர்த்தி.விமர்சனம்  கவிஞர் இரா .இரவி. Poll_m10ஒளியின் நெசவு !  நூல் ஆசிரியர் கவிஞர் சி .விநாயக மூர்த்தி.விமர்சனம்  கவிஞர் இரா .இரவி. Poll_c10 
6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
ஒளியின் நெசவு !  நூல் ஆசிரியர் கவிஞர் சி .விநாயக மூர்த்தி.விமர்சனம்  கவிஞர் இரா .இரவி. Poll_c10ஒளியின் நெசவு !  நூல் ஆசிரியர் கவிஞர் சி .விநாயக மூர்த்தி.விமர்சனம்  கவிஞர் இரா .இரவி. Poll_m10ஒளியின் நெசவு !  நூல் ஆசிரியர் கவிஞர் சி .விநாயக மூர்த்தி.விமர்சனம்  கவிஞர் இரா .இரவி. Poll_c10 
4 Posts - 1%
Guna.D
ஒளியின் நெசவு !  நூல் ஆசிரியர் கவிஞர் சி .விநாயக மூர்த்தி.விமர்சனம்  கவிஞர் இரா .இரவி. Poll_c10ஒளியின் நெசவு !  நூல் ஆசிரியர் கவிஞர் சி .விநாயக மூர்த்தி.விமர்சனம்  கவிஞர் இரா .இரவி. Poll_m10ஒளியின் நெசவு !  நூல் ஆசிரியர் கவிஞர் சி .விநாயக மூர்த்தி.விமர்சனம்  கவிஞர் இரா .இரவி. Poll_c10 
4 Posts - 1%
வேல்முருகன் காசி
ஒளியின் நெசவு !  நூல் ஆசிரியர் கவிஞர் சி .விநாயக மூர்த்தி.விமர்சனம்  கவிஞர் இரா .இரவி. Poll_c10ஒளியின் நெசவு !  நூல் ஆசிரியர் கவிஞர் சி .விநாயக மூர்த்தி.விமர்சனம்  கவிஞர் இரா .இரவி. Poll_m10ஒளியின் நெசவு !  நூல் ஆசிரியர் கவிஞர் சி .விநாயக மூர்த்தி.விமர்சனம்  கவிஞர் இரா .இரவி. Poll_c10 
4 Posts - 1%
Karthikakulanthaivel
ஒளியின் நெசவு !  நூல் ஆசிரியர் கவிஞர் சி .விநாயக மூர்த்தி.விமர்சனம்  கவிஞர் இரா .இரவி. Poll_c10ஒளியின் நெசவு !  நூல் ஆசிரியர் கவிஞர் சி .விநாயக மூர்த்தி.விமர்சனம்  கவிஞர் இரா .இரவி. Poll_m10ஒளியின் நெசவு !  நூல் ஆசிரியர் கவிஞர் சி .விநாயக மூர்த்தி.விமர்சனம்  கவிஞர் இரா .இரவி. Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஒளியின் நெசவு ! நூல் ஆசிரியர் கவிஞர் சி .விநாயக மூர்த்தி.விமர்சனம் கவிஞர் இரா .இரவி.


   
   
eraeravi
eraeravi
தளபதி

தளபதி
பதிவுகள் : 1820
இணைந்தது : 08/07/2010
http://www.kavimalar.com

Posteraeravi Fri Oct 12, 2012 7:22 am

ஒளியின் நெசவு !

நூல் ஆசிரியர் கவிஞர் சி .விநாயக மூர்த்தி.செல் 9791562765

விமர்சனம் கவிஞர் இரா .இரவி.

ஈஸ்வரி புத்தக நிலையம் .ஆண்டாள் கோயில் சன்னதி .ஸ்ரீவில்லிபுத்தூர் . விலை ரூபாய் 60.

ஒளியின் நெசவு ! பெயரே கவித்துவமாக சிந்திக்க வைக்கின்றது .நூல் ஆசிரியர் கவிஞர் சி .விநாயக மூர்த்தி நெசவு செய்யும் குடும்பத்தில் பிறந்த நெசவாளி .பாட்டாளியின் பாட்டு இந்நூல் .சின்னச் சின்ன இழைகள் கொண்டு துணி நெய்வது போல நல்ல நல்ல சொற்கள் கொண்டு பட்டாடை போல பாட்டாடை நெய்துள்ளார்.மரபுக்கவிதைக்கு என்றும் மதிப்புண்டு . மரபுக்கவிதைக்கு நிகர் மரபுக்கவிதைதான் என்பதை பறை சாற்றும் விதமாக நூல் உள்ளது .தமிழ்த்தேனீ முனைவர் இரா .மோகன் அவர்களின் மதிப்புரை மதிப்பு மிக்க உரையாக,மதிப்புக் கூட்டும் உரையாக உள்ளது .

எட்டு நூல்கள் எழுதிய கவிஞரின் ஒன்பதாவது படைப்பு இந்நூல் .நவரத்தினமாக ஒளிர்கின்றது .முதல் கவிதையே முத்திரைக் கவிதையாக உள்ளது .

சொல்லில் உயர்வு தமிழ்ச் சொல் !
---------------------------------------------------------
பொதிகை தோன்றியவள் ,மதுரை ஊன்றியவள்
புதுமைக் காவியங்கள் ஏந்தினாள் - வளர்
பதியின் வைகைதனில் நீந்தினாள் .

சொற்களின் களஞ்சியமாக நூல் உள்ளது .வளரும் கவிஞர்கள் அவசியம் படிக்க வேண்டிய நூல் .

குழந்தாய் ! நீ குழைந்தாய் நீ !
-------------------------------------------------
முத்து ரதம் போல தத்தி நடக்கின்ற
முல்லைப் பூச் செண்டு உடல் கொண்டு
செல்ல மொழி சிந்தும் கற்கண்டு .

உலகப் பொது மறையான திருக்குறளின் பெருமையை கவிதையில் நயம் பட வடித்துள்ளார் .நீண்ட நெடிய மரபுக் கவிதைகள் எழுதி உள்ளார் .பதச்சோறாக வரிகள் மட்டும் உங்கள் ரசனைக்கு இதோ !

வள்ளுவம் !
---------------------------------
செம் மொழியின் தேன் குறளை
எம் மொழியும் ஏற்கும்
நம் மொழியின் நன் மொழியில்
நான் மறையும் தோற்கும் !

புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் பற்றிய கவிதை மிக நன்றாக உள்ளது .பாராட்டுக்கள் .பாரதிதாசனுக்கு புகழ் மாலை சூட்டுவதாக உள்ளது .

காதல் மாண்பினை குயிலின் மூலமாய்
கூவினாய் - புதுப் - பாவினால்
வேதம் புதுக்கினாய் வசன கவிச் சுடர்
விளக்கு நீ - எண்கள் - கிழக்கு நீ !

மின்னலை ஒளியின் நெசவு என்று பெயர் சூட்டி கவிதை எழுதி .அதையே நூலிற்கும் பெயராக சூட்டி உள்ளார் .மின்னலை ஒளியின் நெசவு என்று சொன்ன முதல் கவிஞர் சி .விநாயக மூர்த்தி தான் என்று நினைக்கின்றேன் .

ஒளியின் நெசவு !
-------------------------------
அழுது வடியும் மழையின் நடுவில்
அனலை உமிழும் மின்னொளி
புனையும் அழகு பொன்னொளி !

இன்று தடுக்கி விழுந்தால் மதுக்கடை என்றாகி விட்ட அவல நிலை .பள்ளி மாணவன் சீருடையுடன் மது குடிக்கும் அவலம் நடக்கின்றது.தமிழகத்தில் மது விலக்கு ஆகஸ்டு 15 வரும் என்றார்கள் அக்டோபர் 2 வரும் என்றார்கள் .வரவில்லை. விரைவில் தமிழகத்தில் பூரண மது விலக்கு வர வேண்டும். என்பதே, மனிதநேய ஆர்வலர்களின் விருப்பம் .நூல் ஆசிரியர் கவிஞர் சி .விநாயக மூர்த்தி விருப்பமும் மது விலக்கே !

வேண்டாம் மது !
---------------------------
திசை மாறியும் திரிவார் அவர் வசை மாரியும் பொழிவார்
விசை யேறிய வெறியால் வன விலங்காகவும் திகழ்வார் !
குறள் வாசகம் தெரு வீதியின் சுவர் யாவிலும் வரைவோர்
அற நூல் வழி இனி யாகிலும் மது வணிகம் விடுக !

கவிதைகளில் தமிழ்ப்பற்று மட்டுமல்ல தமிழினப்பற்றும் உள்ளது .

செம்மொழி காப்போம் !
------------------------------------------
ஆதியி லே இல்லை பாதி யிலேவந்த
சாதியையும் சமயமும் ஏன் நமக்கு ?
வேதமும் பேதமும் வீண் நமக்கு .

வேழம் நிகர்த்தவர் வீழவும் வீணர்கள்
ஆளவும் வாழவும் தொடருவதா ?
ஈழத்தை மீட்பது கடமையன்றோ !

பாடாத பொருள் இல்லை என்று சொல்லும் அளவிற்கு பல்வேறு பொருள்களில் பாடி உள்ளார். பாராட்டுக்கள் .

பூஜ்ஜியம்
--------------------
ஒற்றையாய்த் தனியே நின்றால்
உன் பலம் பூஜ்ஜியம் , ஒன்றைப்
பற்றி தொடர்வா யானால்
பலம் ,பல மடங்காய்க் கூடும் !

தனித்து வாழாதே ! தனித்து வாழ்ந்தால் மதிப்பு இல்லை .கூடி வாழ் ! என்று கவிதையில் உணர்த்துகின்றார் .

நதிகள்
------------------
பெருகும் நதியில் கழிவு நீரும்
பிணமும் மிதக்க விடுவதேன் ?
பருகும் நச்சுப் பானத்துக்கு
மணலைச் சுரண்ட விடுவ தேன் ?

அன்று உலகிற்கு பண்பாடு கற்பித்த நாடு இன்று உலகிற்கு ஊழல் கற்பிக்கும் அவலம் கண்டு கொதித்து கவிதை வடித்துள்ளார் .

கைகளுண்டு மனிதர்க்கு விலங்குக் கில்லை
கடினமுடன் உழைக்கத்தான் அவையி ருந்தும்
செய்கையிலே போய் கூடி ஊழல் மூலம்
கையூட்டை வாங்குகிறோம் கைகள் நீட்டி !

சிந்திக்க வைக்கும் கவிதைகளை,சமூகத்தை சீர் படுத்தும் கவிதைகளை நூலில் வடித்துள்ளார் .பாராட்டுக்கள் .தொடர்ந்து எழுதிட வாழ்த்துக்கள் .


View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக