புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 19/06/2024
by Dr.S.Soundarapandian Today at 1:21 pm

» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Yesterday at 9:16 pm

» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» நாவல்கள் வேண்டும்
by Anitha Anbarasan Yesterday at 8:20 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Yesterday at 7:45 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by ayyasamy ram Yesterday at 6:48 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Yesterday at 2:51 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Yesterday at 2:48 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 2:44 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 2:41 pm

» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Yesterday at 2:41 pm

» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Yesterday at 2:40 pm

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 1:42 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:03 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 11:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Jun 18, 2024 11:37 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 11:17 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Jun 18, 2024 11:06 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 10:51 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 10:45 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Jun 18, 2024 9:49 pm

» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 9:46 pm

» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 9:45 pm

» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 9:43 pm

» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 9:40 pm

» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 9:39 pm

» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 9:36 pm

» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 9:34 pm

» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 9:33 pm

» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 9:07 pm

» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 9:06 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Jun 18, 2024 8:43 pm

» அன்புள்ள எழுதுகோலுக்கு அய்யம் பெருமாள் எழுதுவது
by ayyamperumal Tue Jun 18, 2024 8:07 pm

» நினைவு கூறலாம் -திரு கக்கன் பிறந்த தினம் --நினைவு கூறுவோம்.
by ayyamperumal Tue Jun 18, 2024 8:04 pm

» செயற்கை முறைக் கருக்கட்டலிலும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 6:35 pm

» சிடி'க்கள் தரும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 6:33 pm

» மனிதனை சாய்க்கும் மனவியல்வு சிக்கல்கள்-
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 6:30 pm

» சிக்கல்கள் என்பவை…
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 6:27 pm

» வாக்குப் பதிவு இயந்திரத்திலே லைக் பட்டன் வைக்கணும்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 6:19 pm

» நல்ல இடமா பாத்து கட்டி வைக்கணும்!
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 6:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 2:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Jun 18, 2024 2:30 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 2:23 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 2:14 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 2:02 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 1:51 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 1:34 pm

» திருப்பதி பெருமாளுக்கு கறிவேப்பிலையும் கனகாம்பரமும் ஆகாது ஏன்...?
by ayyasamy ram Tue Jun 18, 2024 10:16 am

» ஓவியத்தில் விந்தை --மாறியது புகைப்படமாக
by T.N.Balasubramanian Mon Jun 17, 2024 8:00 pm

» புலியை சங்கிலியால் கட்டி இழுத்து சென்ற பெண்…
by Dr.S.Soundarapandian Mon Jun 17, 2024 3:58 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கதை எண்.18 -ஜெய் ஆஞ்சநேயா  (சிறுகதை சின்னத்திருவிழா) Poll_c10கதை எண்.18 -ஜெய் ஆஞ்சநேயா  (சிறுகதை சின்னத்திருவிழா) Poll_m10கதை எண்.18 -ஜெய் ஆஞ்சநேயா  (சிறுகதை சின்னத்திருவிழா) Poll_c10 
53 Posts - 39%
heezulia
கதை எண்.18 -ஜெய் ஆஞ்சநேயா  (சிறுகதை சின்னத்திருவிழா) Poll_c10கதை எண்.18 -ஜெய் ஆஞ்சநேயா  (சிறுகதை சின்னத்திருவிழா) Poll_m10கதை எண்.18 -ஜெய் ஆஞ்சநேயா  (சிறுகதை சின்னத்திருவிழா) Poll_c10 
41 Posts - 30%
Dr.S.Soundarapandian
கதை எண்.18 -ஜெய் ஆஞ்சநேயா  (சிறுகதை சின்னத்திருவிழா) Poll_c10கதை எண்.18 -ஜெய் ஆஞ்சநேயா  (சிறுகதை சின்னத்திருவிழா) Poll_m10கதை எண்.18 -ஜெய் ஆஞ்சநேயா  (சிறுகதை சின்னத்திருவிழா) Poll_c10 
28 Posts - 21%
T.N.Balasubramanian
கதை எண்.18 -ஜெய் ஆஞ்சநேயா  (சிறுகதை சின்னத்திருவிழா) Poll_c10கதை எண்.18 -ஜெய் ஆஞ்சநேயா  (சிறுகதை சின்னத்திருவிழா) Poll_m10கதை எண்.18 -ஜெய் ஆஞ்சநேயா  (சிறுகதை சின்னத்திருவிழா) Poll_c10 
6 Posts - 4%
ayyamperumal
கதை எண்.18 -ஜெய் ஆஞ்சநேயா  (சிறுகதை சின்னத்திருவிழா) Poll_c10கதை எண்.18 -ஜெய் ஆஞ்சநேயா  (சிறுகதை சின்னத்திருவிழா) Poll_m10கதை எண்.18 -ஜெய் ஆஞ்சநேயா  (சிறுகதை சின்னத்திருவிழா) Poll_c10 
3 Posts - 2%
mohamed nizamudeen
கதை எண்.18 -ஜெய் ஆஞ்சநேயா  (சிறுகதை சின்னத்திருவிழா) Poll_c10கதை எண்.18 -ஜெய் ஆஞ்சநேயா  (சிறுகதை சின்னத்திருவிழா) Poll_m10கதை எண்.18 -ஜெய் ஆஞ்சநேயா  (சிறுகதை சின்னத்திருவிழா) Poll_c10 
3 Posts - 2%
Anitha Anbarasan
கதை எண்.18 -ஜெய் ஆஞ்சநேயா  (சிறுகதை சின்னத்திருவிழா) Poll_c10கதை எண்.18 -ஜெய் ஆஞ்சநேயா  (சிறுகதை சின்னத்திருவிழா) Poll_m10கதை எண்.18 -ஜெய் ஆஞ்சநேயா  (சிறுகதை சின்னத்திருவிழா) Poll_c10 
2 Posts - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கதை எண்.18 -ஜெய் ஆஞ்சநேயா  (சிறுகதை சின்னத்திருவிழா) Poll_c10கதை எண்.18 -ஜெய் ஆஞ்சநேயா  (சிறுகதை சின்னத்திருவிழா) Poll_m10கதை எண்.18 -ஜெய் ஆஞ்சநேயா  (சிறுகதை சின்னத்திருவிழா) Poll_c10 
304 Posts - 50%
heezulia
கதை எண்.18 -ஜெய் ஆஞ்சநேயா  (சிறுகதை சின்னத்திருவிழா) Poll_c10கதை எண்.18 -ஜெய் ஆஞ்சநேயா  (சிறுகதை சின்னத்திருவிழா) Poll_m10கதை எண்.18 -ஜெய் ஆஞ்சநேயா  (சிறுகதை சின்னத்திருவிழா) Poll_c10 
179 Posts - 30%
Dr.S.Soundarapandian
கதை எண்.18 -ஜெய் ஆஞ்சநேயா  (சிறுகதை சின்னத்திருவிழா) Poll_c10கதை எண்.18 -ஜெய் ஆஞ்சநேயா  (சிறுகதை சின்னத்திருவிழா) Poll_m10கதை எண்.18 -ஜெய் ஆஞ்சநேயா  (சிறுகதை சின்னத்திருவிழா) Poll_c10 
58 Posts - 10%
T.N.Balasubramanian
கதை எண்.18 -ஜெய் ஆஞ்சநேயா  (சிறுகதை சின்னத்திருவிழா) Poll_c10கதை எண்.18 -ஜெய் ஆஞ்சநேயா  (சிறுகதை சின்னத்திருவிழா) Poll_m10கதை எண்.18 -ஜெய் ஆஞ்சநேயா  (சிறுகதை சின்னத்திருவிழா) Poll_c10 
26 Posts - 4%
mohamed nizamudeen
கதை எண்.18 -ஜெய் ஆஞ்சநேயா  (சிறுகதை சின்னத்திருவிழா) Poll_c10கதை எண்.18 -ஜெய் ஆஞ்சநேயா  (சிறுகதை சின்னத்திருவிழா) Poll_m10கதை எண்.18 -ஜெய் ஆஞ்சநேயா  (சிறுகதை சின்னத்திருவிழா) Poll_c10 
21 Posts - 3%
prajai
கதை எண்.18 -ஜெய் ஆஞ்சநேயா  (சிறுகதை சின்னத்திருவிழா) Poll_c10கதை எண்.18 -ஜெய் ஆஞ்சநேயா  (சிறுகதை சின்னத்திருவிழா) Poll_m10கதை எண்.18 -ஜெய் ஆஞ்சநேயா  (சிறுகதை சின்னத்திருவிழா) Poll_c10 
5 Posts - 1%
ayyamperumal
கதை எண்.18 -ஜெய் ஆஞ்சநேயா  (சிறுகதை சின்னத்திருவிழா) Poll_c10கதை எண்.18 -ஜெய் ஆஞ்சநேயா  (சிறுகதை சின்னத்திருவிழா) Poll_m10கதை எண்.18 -ஜெய் ஆஞ்சநேயா  (சிறுகதை சின்னத்திருவிழா) Poll_c10 
3 Posts - 0%
JGNANASEHAR
கதை எண்.18 -ஜெய் ஆஞ்சநேயா  (சிறுகதை சின்னத்திருவிழா) Poll_c10கதை எண்.18 -ஜெய் ஆஞ்சநேயா  (சிறுகதை சின்னத்திருவிழா) Poll_m10கதை எண்.18 -ஜெய் ஆஞ்சநேயா  (சிறுகதை சின்னத்திருவிழா) Poll_c10 
2 Posts - 0%
Anitha Anbarasan
கதை எண்.18 -ஜெய் ஆஞ்சநேயா  (சிறுகதை சின்னத்திருவிழா) Poll_c10கதை எண்.18 -ஜெய் ஆஞ்சநேயா  (சிறுகதை சின்னத்திருவிழா) Poll_m10கதை எண்.18 -ஜெய் ஆஞ்சநேயா  (சிறுகதை சின்னத்திருவிழா) Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23
கதை எண்.18 -ஜெய் ஆஞ்சநேயா  (சிறுகதை சின்னத்திருவிழா) Poll_c10கதை எண்.18 -ஜெய் ஆஞ்சநேயா  (சிறுகதை சின்னத்திருவிழா) Poll_m10கதை எண்.18 -ஜெய் ஆஞ்சநேயா  (சிறுகதை சின்னத்திருவிழா) Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கதை எண்.18 -ஜெய் ஆஞ்சநேயா (சிறுகதை சின்னத்திருவிழா)


   
   
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Fri Oct 12, 2012 4:20 pm

ஜெய் ஆஞ்சநேயா


ஞாயிற்றுக்கிழமை காலை பத்து மணி ஆகி விட்டால் மணிவண்ணனை எங்கேயும் பார்க்க முடியாது. தொலைக்காட்சியின் முன் அமர்ந்து விடுவான். எவ்வளவு முக்கியமான வேலை இருந்தாலும் பதினொரு மணி வரை உட்கார்ந்த இடத்தில் இருந்து எழ மாட்டான். கடந்த நான்கு வருடங்களாக ஒரு வாரம் கூட விடாமல் இராமாயணம் ஆன்மீக தொடரை பார்த்து வருகிறான். ஒரு தடவ கூட மின் தடை ஏற்படலயா’னுலாம் கேட்க கூடாது. அப்புறம் நான் கதைய மறந்துருவேன்.

ஆன்மீக நம்பிக்கையும் கடவுள் நம்பிக்கையும் பெறிதளவு இல்லை என்றாலும் இராமாயணத்தின் கதை ஓட்டமும் , கிளை கதைகளும் அவனுக்கு மிகவும் பிடிக்கும் என்பதால் தொடர்ந்து பார்த்து வருகிறான். இராமாயணத்தில் வரும் ஆஞ்சநேயரை தன் ஆதர்ஷ நாயகனாக எண்ணினான். ஆஞ்சநேயரின் வீர தீர செயல்களால் மிகவும் கவரப்பட்டவன் மணிவண்ணன்.

கதை எண்.18 -ஜெய் ஆஞ்சநேயா  (சிறுகதை சின்னத்திருவிழா) Images?q=tbn:ANd9GcT5EUSOfx4ypxEjhr9pKr3pokv4tFZDLToLXbEHugHLfWrra0QCJUMbWkSb
அன்றும் காலை இராமாயணம் தொலைக்காட்சி தொடரை பார்த்துக் கொண்டிருந்தான். அன்று ஆஞ்சநேயர் தன் நெஞ்சை பிளந்து தன் நெஞ்சுக்குள் தன் மன்னன் ராமபிரான் இருப்பதை காட்டியிருந்தார். அன்றைய நிகழ்ச்சி அவன் மனதில் ஏதோ பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தது. அன்று முழுவதும் ஆஞ்சநேயரை பற்றியே நினைத்துக் கொண்டிருந்தான். இரவு தூங்கிய பின்னும் அவனின் ஆழ் மனது ஆஞ்சநேயரை பற்றியே நினைத்துக் கொண்டிருந்தது. நல்ல தூக்கத்தில் இருந்த மணியை யாரோ தட்டி எழுப்ப திடுக்கிட்டு எழுந்தவனுக்கு மிகப் பெரிய ஆச்சரியம். ஆஞ்சநேயர் அவன் கண் முன்னே நின்று கொண்டிருக்கிறார்.

மணிவண்ணனுக்கு அவன் கண்களை அவனாலேயே நம்ப முடியவில்லை. ஆஞ்சநேயர் பேச ஆரம்பித்தார். “உன் பக்தியை கண்டு வியந்தேன் மணிவண்ணா. உன் ஆழ் மன நினைவுகள் என்னை இங்கே அழைத்து வந்து விட்டது. “உனக்கு என்ன வரம் வேண்டும் என்று கேள் மணிவண்ணா” என்றார்.

மணிவண்ணனுக்கு என்ன கேட்பது என்றே தெரியவில்லை. சிறிது நேரம் யோசித்தவன் “ஆஞ்சநேயா , நீங்கள் எப்போதும் என்னுடனே இருக்க வேண்டும்” என்றான். சில நொடிகள் யோசித்த ஆஞ்சநேயர் ‘சரி ஆகட்டும். ஆனால் உன் கண்களுக்கு மட்டுமே நான் தெரிவேன். நான் பேசுவது உனக்கு மட்டுமே கேட்கும்” என்றார். அவனும் அதற்கு சம்மதித்தான். பிறகு இருவரும் படுத்து உறங்கினர்.

அடுத்த நாள் காலை 5.15 மணியளவில் மீண்டும் யாரோ தட்டி எழுப்புவது போல இருந்தது. “அடடா யாரய்யா அது. இராத்திரி ஆஞ்சநேயர் வந்தாரு. இப்போ யாரு இராமரே வந்துட்டாரா “ என்று கண் விழித்து பார்த்தவனுக்கு அதிர்ச்சி. மீண்டும் ஆஞ்சநேயர் தான் நின்று கொண்டிருந்தார். “பொழுது விடிந்து விட்டது மணிவண்ணா. எழுந்திரு “ என்றார். “ஆஞ்சநேயா இது தான் எனக்கு நள்ளிரவு நேரம். பேசாம படுத்து தூங்குங்க” என்றான் மணி. எப்படியோ மணிவண்ணனை சமாதானப்படுத்தி 5.30 மணியளவில் எழுப்பி விட்டார் ஆஞ்சநேயர்.

அன்று சிறிது வெளி வேலை இருந்ததால் மதிய சாப்பாட்டிற்கு அவனுக்கு பிடித்த உணவகம் ஒன்றிற்கு சென்றிருந்தான். அங்கே சென்று மட்டன் பிரியாணி, கோழி வறுவல் என்று பல விதமான அசைவ உணவுகளுக்கு வேண்டினான். இதை கவனித்த ஆஞ்சநேயர் “அசைவ உணவு சாப்பிடுவது கூடாது. ஒரு உயிரை கொன்று சாப்பிடுவது மிக பெரிய பாவம். என் மன்னர் ராமபிரான் எந்த உயிருக்கும் தீங்கு இழைக்க எண்ணாதவர்.” என்றார். இதுக்கு மேல அடம்பிடிச்சா ஆஞ்சநேயர் இராமபுராணம் பாட ஆரம்பித்து விடுவார் என்பதால் நல்ல சுத்த சைவ உணவாக சாப்பிட்டு விட்டு வீட்டிற்கு கிளம்பினான்.
இது போல மணிவண்ணனின் வாழ்க்கை முறையில் பல மாற்றங்களை ஏற்படுத்தினார் ஆஞ்சநேயர். கடந்த இருபது நாட்களாக அசைவ உணவு சாப்பிடாமல் மணியின் நாக்கு செத்து விட்டது. தன் விடுமுறை முடிந்து மீண்டும் கல்லூரிக்கு கிளம்பினான்.

இது தான் கல்லூரியின் இறுதியாண்டு என்பதால் எப்படியாவது தன் நெருக்கமான தோழி ரம்யாவிடம் தன் காதலை சொல்லிவிட வேண்டும் என்று முடிவெடுத்திருந்தான். இதை அறிந்து கொண்ட ஆஞ்சநேயர் மணிவண்ணனிடம் சென்று “படிப்பு காலத்தில் பெண்ணின் பால் காதல் கொள்வது தவறு” என்றார். மௌனம் பேசியதே படத்தில் சூர்யா பேசியதை விட நான்கு மடங்கு அதிகமாக பேசினார்.

எதை எதையோ சொல்லி மணிவண்ணனின் மனதை மாற்றி விட்டார். ஆசையுடன் கல்லூரிக்கு சென்ற மணி தன் காதலை சொல்லாமலேயே வீட்டிற்கு திரும்பியிருந்தான். அன்று மிகவும் கவலையுடன் காணப்பட்டான். வாழ்வில் ஏதோ பெரிய மகிழ்ச்சியை தொலைத்து விட்டதாய் நினைத்திருந்தான்.

அவனின் கவலையை கண்ட ஆஞ்சநேயர் “என்ன மணிவண்ணா, ஏன் கவலையாய் இருக்கிறாய்” என்றார். “தயவு செஞ்சு போயிடுங்க. உங்களை பார்க்கவே எனக்கு பிடிக்கலை. என்னைய தொல்லை பண்ணாதீங்க” என்று கடிந்து விழுந்தான். அத்துடன் ஆஞ்சநேயர் அவனை விட்டு போய் விட்டார்.

மணிவண்ணனை சொல்லி தப்பு இல்லங்க. நம்மல்ள பல பேரு இப்படி தாங்க இருக்கோம். புத்தர், காந்தி, இயேசு என்று மகான்கள் பத்தி பேசுறதுக்கும், படிக்கிறதுக்கும் நமக்கு ரொம்ப பிடிக்கும். அவர்களின் வாழ்க்கை வரலாறை கரைத்து குடித்து வைத்திருப்போம். ஆனால் அவர்கள் வாழ்ந்ததை போன்றதொரு வாழ்க்கையை வாழ சொன்னால் நம்மால் பலருக்கும் முடியாது. ஏன், அவர்கள் காட்டிய வழியில் வாழ்வது என்பது கூட நம்மால் முடியாது.

ஆஞ்சநேயர் மணிவண்ணனை விட்டு சென்று நான்கு வருடமாகி விட்டது. இப்பல்லாம் மணிவண்ணன் இராமாயணம் தொடர் பார்க்கிறது இல்லை. வேறு தடத்தில் ஒளிபரப்பாகும் மகாபாரதம் தொடரை தான் பார்க்கிறான். “பொறுத்திருந்து பாருங்க. இந்தமுறை அர்ஜுனர் வர்றாரா இல்ல ஸ்ரீ கிருஷ்ணர் வர்றாரா என்று.



krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Oct 12, 2012 10:07 pm

என்ன சொல்வது என்று தெரியலை அநியாயம் இவர் சொல்வது நிஜம் தான் .............நம்மால் எட்ட நின்று ரசிக்க முடியுமே தவிர பின்பற்றுவது கடினம் புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ருக்மணி
ருக்மணி
பண்பாளர்

பதிவுகள் : 62
இணைந்தது : 01/10/2012

Postருக்மணி Mon Oct 15, 2012 12:14 am

நல்ல கற்பனை. நல்ல கதை. நல்ல கருத்து.

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக