புதிய பதிவுகள்
» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by Dr.S.Soundarapandian Today at 12:04 pm

» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 11:57 am

» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 11:53 am

» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 11:49 am

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 11:47 am

» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 11:40 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:37 am

» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 11:29 am

» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 11:27 am

» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 11:21 am

» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am

» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am

» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm

» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm

» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:10 pm

» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm

» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm

» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm

» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am

» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am

» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am

» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am

» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am

» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm

» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:21 pm

» wifi சிக்னலை அதிகரிக்க
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:09 pm

» wifi தகராறு
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:07 pm

» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by JGNANASEHAR Fri Jun 14, 2024 9:53 pm

» உலக ரத்த தான தினம்
by T.N.Balasubramanian Fri Jun 14, 2024 4:45 pm

» தங்கம் விலை... இன்றைய நிலவரம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 1:00 pm

» அழகை ரசிப்போம்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:59 pm

» உன் அழகை வர்ணிக்க…
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:58 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கதை எண்.18 -ஜெய் ஆஞ்சநேயா  (சிறுகதை சின்னத்திருவிழா) Poll_c10கதை எண்.18 -ஜெய் ஆஞ்சநேயா  (சிறுகதை சின்னத்திருவிழா) Poll_m10கதை எண்.18 -ஜெய் ஆஞ்சநேயா  (சிறுகதை சின்னத்திருவிழா) Poll_c10 
100 Posts - 48%
heezulia
கதை எண்.18 -ஜெய் ஆஞ்சநேயா  (சிறுகதை சின்னத்திருவிழா) Poll_c10கதை எண்.18 -ஜெய் ஆஞ்சநேயா  (சிறுகதை சின்னத்திருவிழா) Poll_m10கதை எண்.18 -ஜெய் ஆஞ்சநேயா  (சிறுகதை சின்னத்திருவிழா) Poll_c10 
54 Posts - 26%
Dr.S.Soundarapandian
கதை எண்.18 -ஜெய் ஆஞ்சநேயா  (சிறுகதை சின்னத்திருவிழா) Poll_c10கதை எண்.18 -ஜெய் ஆஞ்சநேயா  (சிறுகதை சின்னத்திருவிழா) Poll_m10கதை எண்.18 -ஜெய் ஆஞ்சநேயா  (சிறுகதை சின்னத்திருவிழா) Poll_c10 
29 Posts - 14%
mohamed nizamudeen
கதை எண்.18 -ஜெய் ஆஞ்சநேயா  (சிறுகதை சின்னத்திருவிழா) Poll_c10கதை எண்.18 -ஜெய் ஆஞ்சநேயா  (சிறுகதை சின்னத்திருவிழா) Poll_m10கதை எண்.18 -ஜெய் ஆஞ்சநேயா  (சிறுகதை சின்னத்திருவிழா) Poll_c10 
9 Posts - 4%
T.N.Balasubramanian
கதை எண்.18 -ஜெய் ஆஞ்சநேயா  (சிறுகதை சின்னத்திருவிழா) Poll_c10கதை எண்.18 -ஜெய் ஆஞ்சநேயா  (சிறுகதை சின்னத்திருவிழா) Poll_m10கதை எண்.18 -ஜெய் ஆஞ்சநேயா  (சிறுகதை சின்னத்திருவிழா) Poll_c10 
7 Posts - 3%
prajai
கதை எண்.18 -ஜெய் ஆஞ்சநேயா  (சிறுகதை சின்னத்திருவிழா) Poll_c10கதை எண்.18 -ஜெய் ஆஞ்சநேயா  (சிறுகதை சின்னத்திருவிழா) Poll_m10கதை எண்.18 -ஜெய் ஆஞ்சநேயா  (சிறுகதை சின்னத்திருவிழா) Poll_c10 
3 Posts - 1%
JGNANASEHAR
கதை எண்.18 -ஜெய் ஆஞ்சநேயா  (சிறுகதை சின்னத்திருவிழா) Poll_c10கதை எண்.18 -ஜெய் ஆஞ்சநேயா  (சிறுகதை சின்னத்திருவிழா) Poll_m10கதை எண்.18 -ஜெய் ஆஞ்சநேயா  (சிறுகதை சின்னத்திருவிழா) Poll_c10 
2 Posts - 1%
Barushree
கதை எண்.18 -ஜெய் ஆஞ்சநேயா  (சிறுகதை சின்னத்திருவிழா) Poll_c10கதை எண்.18 -ஜெய் ஆஞ்சநேயா  (சிறுகதை சின்னத்திருவிழா) Poll_m10கதை எண்.18 -ஜெய் ஆஞ்சநேயா  (சிறுகதை சின்னத்திருவிழா) Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
கதை எண்.18 -ஜெய் ஆஞ்சநேயா  (சிறுகதை சின்னத்திருவிழா) Poll_c10கதை எண்.18 -ஜெய் ஆஞ்சநேயா  (சிறுகதை சின்னத்திருவிழா) Poll_m10கதை எண்.18 -ஜெய் ஆஞ்சநேயா  (சிறுகதை சின்னத்திருவிழா) Poll_c10 
2 Posts - 1%
sanji
கதை எண்.18 -ஜெய் ஆஞ்சநேயா  (சிறுகதை சின்னத்திருவிழா) Poll_c10கதை எண்.18 -ஜெய் ஆஞ்சநேயா  (சிறுகதை சின்னத்திருவிழா) Poll_m10கதை எண்.18 -ஜெய் ஆஞ்சநேயா  (சிறுகதை சின்னத்திருவிழா) Poll_c10 
1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கதை எண்.18 -ஜெய் ஆஞ்சநேயா  (சிறுகதை சின்னத்திருவிழா) Poll_c10கதை எண்.18 -ஜெய் ஆஞ்சநேயா  (சிறுகதை சின்னத்திருவிழா) Poll_m10கதை எண்.18 -ஜெய் ஆஞ்சநேயா  (சிறுகதை சின்னத்திருவிழா) Poll_c10 
227 Posts - 51%
heezulia
கதை எண்.18 -ஜெய் ஆஞ்சநேயா  (சிறுகதை சின்னத்திருவிழா) Poll_c10கதை எண்.18 -ஜெய் ஆஞ்சநேயா  (சிறுகதை சின்னத்திருவிழா) Poll_m10கதை எண்.18 -ஜெய் ஆஞ்சநேயா  (சிறுகதை சின்னத்திருவிழா) Poll_c10 
137 Posts - 31%
Dr.S.Soundarapandian
கதை எண்.18 -ஜெய் ஆஞ்சநேயா  (சிறுகதை சின்னத்திருவிழா) Poll_c10கதை எண்.18 -ஜெய் ஆஞ்சநேயா  (சிறுகதை சின்னத்திருவிழா) Poll_m10கதை எண்.18 -ஜெய் ஆஞ்சநேயா  (சிறுகதை சின்னத்திருவிழா) Poll_c10 
28 Posts - 6%
mohamed nizamudeen
கதை எண்.18 -ஜெய் ஆஞ்சநேயா  (சிறுகதை சின்னத்திருவிழா) Poll_c10கதை எண்.18 -ஜெய் ஆஞ்சநேயா  (சிறுகதை சின்னத்திருவிழா) Poll_m10கதை எண்.18 -ஜெய் ஆஞ்சநேயா  (சிறுகதை சின்னத்திருவிழா) Poll_c10 
18 Posts - 4%
T.N.Balasubramanian
கதை எண்.18 -ஜெய் ஆஞ்சநேயா  (சிறுகதை சின்னத்திருவிழா) Poll_c10கதை எண்.18 -ஜெய் ஆஞ்சநேயா  (சிறுகதை சின்னத்திருவிழா) Poll_m10கதை எண்.18 -ஜெய் ஆஞ்சநேயா  (சிறுகதை சின்னத்திருவிழா) Poll_c10 
18 Posts - 4%
prajai
கதை எண்.18 -ஜெய் ஆஞ்சநேயா  (சிறுகதை சின்னத்திருவிழா) Poll_c10கதை எண்.18 -ஜெய் ஆஞ்சநேயா  (சிறுகதை சின்னத்திருவிழா) Poll_m10கதை எண்.18 -ஜெய் ஆஞ்சநேயா  (சிறுகதை சின்னத்திருவிழா) Poll_c10 
5 Posts - 1%
Barushree
கதை எண்.18 -ஜெய் ஆஞ்சநேயா  (சிறுகதை சின்னத்திருவிழா) Poll_c10கதை எண்.18 -ஜெய் ஆஞ்சநேயா  (சிறுகதை சின்னத்திருவிழா) Poll_m10கதை எண்.18 -ஜெய் ஆஞ்சநேயா  (சிறுகதை சின்னத்திருவிழா) Poll_c10 
2 Posts - 0%
Karthikakulanthaivel
கதை எண்.18 -ஜெய் ஆஞ்சநேயா  (சிறுகதை சின்னத்திருவிழா) Poll_c10கதை எண்.18 -ஜெய் ஆஞ்சநேயா  (சிறுகதை சின்னத்திருவிழா) Poll_m10கதை எண்.18 -ஜெய் ஆஞ்சநேயா  (சிறுகதை சின்னத்திருவிழா) Poll_c10 
2 Posts - 0%
JGNANASEHAR
கதை எண்.18 -ஜெய் ஆஞ்சநேயா  (சிறுகதை சின்னத்திருவிழா) Poll_c10கதை எண்.18 -ஜெய் ஆஞ்சநேயா  (சிறுகதை சின்னத்திருவிழா) Poll_m10கதை எண்.18 -ஜெய் ஆஞ்சநேயா  (சிறுகதை சின்னத்திருவிழா) Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23
கதை எண்.18 -ஜெய் ஆஞ்சநேயா  (சிறுகதை சின்னத்திருவிழா) Poll_c10கதை எண்.18 -ஜெய் ஆஞ்சநேயா  (சிறுகதை சின்னத்திருவிழா) Poll_m10கதை எண்.18 -ஜெய் ஆஞ்சநேயா  (சிறுகதை சின்னத்திருவிழா) Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கதை எண்.18 -ஜெய் ஆஞ்சநேயா (சிறுகதை சின்னத்திருவிழா)


   
   
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Fri Oct 12, 2012 2:50 pm

ஜெய் ஆஞ்சநேயா


ஞாயிற்றுக்கிழமை காலை பத்து மணி ஆகி விட்டால் மணிவண்ணனை எங்கேயும் பார்க்க முடியாது. தொலைக்காட்சியின் முன் அமர்ந்து விடுவான். எவ்வளவு முக்கியமான வேலை இருந்தாலும் பதினொரு மணி வரை உட்கார்ந்த இடத்தில் இருந்து எழ மாட்டான். கடந்த நான்கு வருடங்களாக ஒரு வாரம் கூட விடாமல் இராமாயணம் ஆன்மீக தொடரை பார்த்து வருகிறான். ஒரு தடவ கூட மின் தடை ஏற்படலயா’னுலாம் கேட்க கூடாது. அப்புறம் நான் கதைய மறந்துருவேன்.

ஆன்மீக நம்பிக்கையும் கடவுள் நம்பிக்கையும் பெறிதளவு இல்லை என்றாலும் இராமாயணத்தின் கதை ஓட்டமும் , கிளை கதைகளும் அவனுக்கு மிகவும் பிடிக்கும் என்பதால் தொடர்ந்து பார்த்து வருகிறான். இராமாயணத்தில் வரும் ஆஞ்சநேயரை தன் ஆதர்ஷ நாயகனாக எண்ணினான். ஆஞ்சநேயரின் வீர தீர செயல்களால் மிகவும் கவரப்பட்டவன் மணிவண்ணன்.

கதை எண்.18 -ஜெய் ஆஞ்சநேயா  (சிறுகதை சின்னத்திருவிழா) Images?q=tbn:ANd9GcT5EUSOfx4ypxEjhr9pKr3pokv4tFZDLToLXbEHugHLfWrra0QCJUMbWkSb
அன்றும் காலை இராமாயணம் தொலைக்காட்சி தொடரை பார்த்துக் கொண்டிருந்தான். அன்று ஆஞ்சநேயர் தன் நெஞ்சை பிளந்து தன் நெஞ்சுக்குள் தன் மன்னன் ராமபிரான் இருப்பதை காட்டியிருந்தார். அன்றைய நிகழ்ச்சி அவன் மனதில் ஏதோ பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தது. அன்று முழுவதும் ஆஞ்சநேயரை பற்றியே நினைத்துக் கொண்டிருந்தான். இரவு தூங்கிய பின்னும் அவனின் ஆழ் மனது ஆஞ்சநேயரை பற்றியே நினைத்துக் கொண்டிருந்தது. நல்ல தூக்கத்தில் இருந்த மணியை யாரோ தட்டி எழுப்ப திடுக்கிட்டு எழுந்தவனுக்கு மிகப் பெரிய ஆச்சரியம். ஆஞ்சநேயர் அவன் கண் முன்னே நின்று கொண்டிருக்கிறார்.

மணிவண்ணனுக்கு அவன் கண்களை அவனாலேயே நம்ப முடியவில்லை. ஆஞ்சநேயர் பேச ஆரம்பித்தார். “உன் பக்தியை கண்டு வியந்தேன் மணிவண்ணா. உன் ஆழ் மன நினைவுகள் என்னை இங்கே அழைத்து வந்து விட்டது. “உனக்கு என்ன வரம் வேண்டும் என்று கேள் மணிவண்ணா” என்றார்.

மணிவண்ணனுக்கு என்ன கேட்பது என்றே தெரியவில்லை. சிறிது நேரம் யோசித்தவன் “ஆஞ்சநேயா , நீங்கள் எப்போதும் என்னுடனே இருக்க வேண்டும்” என்றான். சில நொடிகள் யோசித்த ஆஞ்சநேயர் ‘சரி ஆகட்டும். ஆனால் உன் கண்களுக்கு மட்டுமே நான் தெரிவேன். நான் பேசுவது உனக்கு மட்டுமே கேட்கும்” என்றார். அவனும் அதற்கு சம்மதித்தான். பிறகு இருவரும் படுத்து உறங்கினர்.

அடுத்த நாள் காலை 5.15 மணியளவில் மீண்டும் யாரோ தட்டி எழுப்புவது போல இருந்தது. “அடடா யாரய்யா அது. இராத்திரி ஆஞ்சநேயர் வந்தாரு. இப்போ யாரு இராமரே வந்துட்டாரா “ என்று கண் விழித்து பார்த்தவனுக்கு அதிர்ச்சி. மீண்டும் ஆஞ்சநேயர் தான் நின்று கொண்டிருந்தார். “பொழுது விடிந்து விட்டது மணிவண்ணா. எழுந்திரு “ என்றார். “ஆஞ்சநேயா இது தான் எனக்கு நள்ளிரவு நேரம். பேசாம படுத்து தூங்குங்க” என்றான் மணி. எப்படியோ மணிவண்ணனை சமாதானப்படுத்தி 5.30 மணியளவில் எழுப்பி விட்டார் ஆஞ்சநேயர்.

அன்று சிறிது வெளி வேலை இருந்ததால் மதிய சாப்பாட்டிற்கு அவனுக்கு பிடித்த உணவகம் ஒன்றிற்கு சென்றிருந்தான். அங்கே சென்று மட்டன் பிரியாணி, கோழி வறுவல் என்று பல விதமான அசைவ உணவுகளுக்கு வேண்டினான். இதை கவனித்த ஆஞ்சநேயர் “அசைவ உணவு சாப்பிடுவது கூடாது. ஒரு உயிரை கொன்று சாப்பிடுவது மிக பெரிய பாவம். என் மன்னர் ராமபிரான் எந்த உயிருக்கும் தீங்கு இழைக்க எண்ணாதவர்.” என்றார். இதுக்கு மேல அடம்பிடிச்சா ஆஞ்சநேயர் இராமபுராணம் பாட ஆரம்பித்து விடுவார் என்பதால் நல்ல சுத்த சைவ உணவாக சாப்பிட்டு விட்டு வீட்டிற்கு கிளம்பினான்.
இது போல மணிவண்ணனின் வாழ்க்கை முறையில் பல மாற்றங்களை ஏற்படுத்தினார் ஆஞ்சநேயர். கடந்த இருபது நாட்களாக அசைவ உணவு சாப்பிடாமல் மணியின் நாக்கு செத்து விட்டது. தன் விடுமுறை முடிந்து மீண்டும் கல்லூரிக்கு கிளம்பினான்.

இது தான் கல்லூரியின் இறுதியாண்டு என்பதால் எப்படியாவது தன் நெருக்கமான தோழி ரம்யாவிடம் தன் காதலை சொல்லிவிட வேண்டும் என்று முடிவெடுத்திருந்தான். இதை அறிந்து கொண்ட ஆஞ்சநேயர் மணிவண்ணனிடம் சென்று “படிப்பு காலத்தில் பெண்ணின் பால் காதல் கொள்வது தவறு” என்றார். மௌனம் பேசியதே படத்தில் சூர்யா பேசியதை விட நான்கு மடங்கு அதிகமாக பேசினார்.

எதை எதையோ சொல்லி மணிவண்ணனின் மனதை மாற்றி விட்டார். ஆசையுடன் கல்லூரிக்கு சென்ற மணி தன் காதலை சொல்லாமலேயே வீட்டிற்கு திரும்பியிருந்தான். அன்று மிகவும் கவலையுடன் காணப்பட்டான். வாழ்வில் ஏதோ பெரிய மகிழ்ச்சியை தொலைத்து விட்டதாய் நினைத்திருந்தான்.

அவனின் கவலையை கண்ட ஆஞ்சநேயர் “என்ன மணிவண்ணா, ஏன் கவலையாய் இருக்கிறாய்” என்றார். “தயவு செஞ்சு போயிடுங்க. உங்களை பார்க்கவே எனக்கு பிடிக்கலை. என்னைய தொல்லை பண்ணாதீங்க” என்று கடிந்து விழுந்தான். அத்துடன் ஆஞ்சநேயர் அவனை விட்டு போய் விட்டார்.

மணிவண்ணனை சொல்லி தப்பு இல்லங்க. நம்மல்ள பல பேரு இப்படி தாங்க இருக்கோம். புத்தர், காந்தி, இயேசு என்று மகான்கள் பத்தி பேசுறதுக்கும், படிக்கிறதுக்கும் நமக்கு ரொம்ப பிடிக்கும். அவர்களின் வாழ்க்கை வரலாறை கரைத்து குடித்து வைத்திருப்போம். ஆனால் அவர்கள் வாழ்ந்ததை போன்றதொரு வாழ்க்கையை வாழ சொன்னால் நம்மால் பலருக்கும் முடியாது. ஏன், அவர்கள் காட்டிய வழியில் வாழ்வது என்பது கூட நம்மால் முடியாது.

ஆஞ்சநேயர் மணிவண்ணனை விட்டு சென்று நான்கு வருடமாகி விட்டது. இப்பல்லாம் மணிவண்ணன் இராமாயணம் தொடர் பார்க்கிறது இல்லை. வேறு தடத்தில் ஒளிபரப்பாகும் மகாபாரதம் தொடரை தான் பார்க்கிறான். “பொறுத்திருந்து பாருங்க. இந்தமுறை அர்ஜுனர் வர்றாரா இல்ல ஸ்ரீ கிருஷ்ணர் வர்றாரா என்று.



krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Oct 12, 2012 8:37 pm

என்ன சொல்வது என்று தெரியலை அநியாயம் இவர் சொல்வது நிஜம் தான் .............நம்மால் எட்ட நின்று ரசிக்க முடியுமே தவிர பின்பற்றுவது கடினம் புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ருக்மணி
ருக்மணி
பண்பாளர்

பதிவுகள் : 62
இணைந்தது : 01/10/2012

Postருக்மணி Sun Oct 14, 2012 10:44 pm

நல்ல கற்பனை. நல்ல கதை. நல்ல கருத்து.

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக