புதிய பதிவுகள்
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Today at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:28 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
பெரியபுராணம் சேக்கிழார் எழுதியதா? Poll_c10பெரியபுராணம் சேக்கிழார் எழுதியதா? Poll_m10பெரியபுராணம் சேக்கிழார் எழுதியதா? Poll_c10 
91 Posts - 43%
ayyasamy ram
பெரியபுராணம் சேக்கிழார் எழுதியதா? Poll_c10பெரியபுராணம் சேக்கிழார் எழுதியதா? Poll_m10பெரியபுராணம் சேக்கிழார் எழுதியதா? Poll_c10 
75 Posts - 35%
i6appar
பெரியபுராணம் சேக்கிழார் எழுதியதா? Poll_c10பெரியபுராணம் சேக்கிழார் எழுதியதா? Poll_m10பெரியபுராணம் சேக்கிழார் எழுதியதா? Poll_c10 
13 Posts - 6%
Anthony raj
பெரியபுராணம் சேக்கிழார் எழுதியதா? Poll_c10பெரியபுராணம் சேக்கிழார் எழுதியதா? Poll_m10பெரியபுராணம் சேக்கிழார் எழுதியதா? Poll_c10 
10 Posts - 5%
mohamed nizamudeen
பெரியபுராணம் சேக்கிழார் எழுதியதா? Poll_c10பெரியபுராணம் சேக்கிழார் எழுதியதா? Poll_m10பெரியபுராணம் சேக்கிழார் எழுதியதா? Poll_c10 
7 Posts - 3%
T.N.Balasubramanian
பெரியபுராணம் சேக்கிழார் எழுதியதா? Poll_c10பெரியபுராணம் சேக்கிழார் எழுதியதா? Poll_m10பெரியபுராணம் சேக்கிழார் எழுதியதா? Poll_c10 
7 Posts - 3%
Dr.S.Soundarapandian
பெரியபுராணம் சேக்கிழார் எழுதியதா? Poll_c10பெரியபுராணம் சேக்கிழார் எழுதியதா? Poll_m10பெரியபுராணம் சேக்கிழார் எழுதியதா? Poll_c10 
4 Posts - 2%
Guna.D
பெரியபுராணம் சேக்கிழார் எழுதியதா? Poll_c10பெரியபுராணம் சேக்கிழார் எழுதியதா? Poll_m10பெரியபுராணம் சேக்கிழார் எழுதியதா? Poll_c10 
3 Posts - 1%
மொஹமட்
பெரியபுராணம் சேக்கிழார் எழுதியதா? Poll_c10பெரியபுராணம் சேக்கிழார் எழுதியதா? Poll_m10பெரியபுராணம் சேக்கிழார் எழுதியதா? Poll_c10 
2 Posts - 1%
prajai
பெரியபுராணம் சேக்கிழார் எழுதியதா? Poll_c10பெரியபுராணம் சேக்கிழார் எழுதியதா? Poll_m10பெரியபுராணம் சேக்கிழார் எழுதியதா? Poll_c10 
1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
பெரியபுராணம் சேக்கிழார் எழுதியதா? Poll_c10பெரியபுராணம் சேக்கிழார் எழுதியதா? Poll_m10பெரியபுராணம் சேக்கிழார் எழுதியதா? Poll_c10 
91 Posts - 43%
ayyasamy ram
பெரியபுராணம் சேக்கிழார் எழுதியதா? Poll_c10பெரியபுராணம் சேக்கிழார் எழுதியதா? Poll_m10பெரியபுராணம் சேக்கிழார் எழுதியதா? Poll_c10 
75 Posts - 35%
i6appar
பெரியபுராணம் சேக்கிழார் எழுதியதா? Poll_c10பெரியபுராணம் சேக்கிழார் எழுதியதா? Poll_m10பெரியபுராணம் சேக்கிழார் எழுதியதா? Poll_c10 
13 Posts - 6%
Anthony raj
பெரியபுராணம் சேக்கிழார் எழுதியதா? Poll_c10பெரியபுராணம் சேக்கிழார் எழுதியதா? Poll_m10பெரியபுராணம் சேக்கிழார் எழுதியதா? Poll_c10 
10 Posts - 5%
mohamed nizamudeen
பெரியபுராணம் சேக்கிழார் எழுதியதா? Poll_c10பெரியபுராணம் சேக்கிழார் எழுதியதா? Poll_m10பெரியபுராணம் சேக்கிழார் எழுதியதா? Poll_c10 
7 Posts - 3%
T.N.Balasubramanian
பெரியபுராணம் சேக்கிழார் எழுதியதா? Poll_c10பெரியபுராணம் சேக்கிழார் எழுதியதா? Poll_m10பெரியபுராணம் சேக்கிழார் எழுதியதா? Poll_c10 
7 Posts - 3%
Dr.S.Soundarapandian
பெரியபுராணம் சேக்கிழார் எழுதியதா? Poll_c10பெரியபுராணம் சேக்கிழார் எழுதியதா? Poll_m10பெரியபுராணம் சேக்கிழார் எழுதியதா? Poll_c10 
4 Posts - 2%
Guna.D
பெரியபுராணம் சேக்கிழார் எழுதியதா? Poll_c10பெரியபுராணம் சேக்கிழார் எழுதியதா? Poll_m10பெரியபுராணம் சேக்கிழார் எழுதியதா? Poll_c10 
3 Posts - 1%
மொஹமட்
பெரியபுராணம் சேக்கிழார் எழுதியதா? Poll_c10பெரியபுராணம் சேக்கிழார் எழுதியதா? Poll_m10பெரியபுராணம் சேக்கிழார் எழுதியதா? Poll_c10 
2 Posts - 1%
prajai
பெரியபுராணம் சேக்கிழார் எழுதியதா? Poll_c10பெரியபுராணம் சேக்கிழார் எழுதியதா? Poll_m10பெரியபுராணம் சேக்கிழார் எழுதியதா? Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பெரியபுராணம் சேக்கிழார் எழுதியதா?


   
   
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Thu Oct 11, 2012 1:53 pm

உலகெலாம் எனத் தொடங்குவது இறைவனோட வாக்கு. நாம் அவ்வளவுதான் என நினைக்கிறோம். மறைமலை அடிகளுடைய ஆசிரியராக இருந்த சூளை சோமசுந்தர நாயக்கர் இதுபற்றி ஒரு தனிக்கட்டுரையையே எழுதியிருக்கிறார். எட்டு புள்ளி அளவில் அச்சில் 40 பக்கம் அந்தக் கட்டுரை வரும்.

சூளை சோமசுந்தர நாயக்கர், சைவ சண்ட மாருதம் என்று பெயர் பெற்றவர். அவர் சொல்கிறார் பெரிய புராணம் 4286 பாடல்களும் நடராசப் பெருமானுடைய வாக்கு. சேக்கிழார் பாடியது என்று சொல்லாதே என்பார். இதற்கு தர்க்க ரீதியாக பல காரணங்கள் காட்டுகிறார். பலபட ஆராய்ச்சி செய்து கூறுகிறார்.

உலகெலாம் என்று ஆண்டவன் தொடங்கினான் என்றால் அதை எப்படி முடிக்கணும்னு இறைவனுக்குத்தானே தெரியும் என்று கேட்கிறார். நான் என் முன்னே உள்ள குடிநீர் பாட்டிலைக் காட்டி இந்த பாட்டிலை என்று சொல்ல ஆரம்பிக்கிறேன் என்று வைத்துக் கொள்ளுங்கள். அதற்கப்புறம் என்ன சொல்லப்போகிறேன் என்பது எனக்குத்தான் தெரியும். நான் தொடங்கி அப்படியே நிறுத்திவிட்டால் இந்தப் பாட்டிலை?. என்ன பண்ணச் சொல்றீங்க என்று அன்பர்கள் முகம் கேட்கும் கேள்விதான் எழுமே ஒழிய நான் சொல்ல வந்ததை வேறு ஒருவர் சொல்ல முடியுமா? அது போல உலகெலாம்… என்று ஆரம்பித்த கடவுளுக்குத்தான் தெரியும் அதை எப்படி முடிக்க வேண்டும் என்று. அவர்தானே சொல்லி முடிக்கணும். கடவுள் சொல்ல வந்ததை நாம் சொல்லி முடிக்க முடியுமா?

உலகெலாம் என்பதை கடவுள் வானொலியாக (அசரீரியாக) வெளியே சொன்னார். மற்றவற்றை சேக்கிழார் உள்ளிருந்து உள்ளொலியாக (சரீரியாக) சொன்னார் என்று பல காரணங்களைக் காட்டுவார் சூளை சோமசுந்தர நாயக்கர் அவர்கள்.
(மு.பெ.சத்தியவேல் முருகனார் எழுதிய ‘திருமந்திரச் சிந்தனைகள் புத்தகத்தில் இருந்து)

ஆக பெரியபுராணம் சிவபெருமானால் சேக்கிழார் வாயிலாக பாடப்பட்டது என அறிகிறோம்.
பெரிய புராணம் முதல் பாட்டு
பாடல் எண் : 1
உலகெ லாம்உணர்ந் தோதற் கரியவன்
நிலவு லாவிய நீர்மலி வேணியன்
அலகில் சோதியன் அம்பலத் தாடுவான்
மலர்சி லம்படி வாழ்த்தி வணங்குவாம்.


பொருள்;
எவ்வுயிர்களானும் தம்மறிவால் உணர்தற்கும் ஓதுதற்கும் அரியவனாயும், அங்ஙனம்அரியவனாயினும் தன்னை அடைந்து உய்ய வேண்டும் எனும் பெருங்கருணையினால் பிறைச் சந்திரன் உலாவுதற்கும், கங்கையைத் தாங்குதற்கும் இடனாயுள்ள திருச்சடையை உடையனாயும், அளவிறந்த ஒளியுரு உடையனாயும், தில்லைச்சிற்றம்பலத்தே திருக்கூத்து ஆடுகின்றவனாயும் உள்ள கூத்தப் பெருமானின், அன்பர்கள் உள்ளத்தில் என்றும் மலர்ந்து நிற்கின்ற சிலம்பணிந்த திருவடிகளை வாழ்த்தி வணக்கம் செய்வாம்.

பெரிய புராணம் கடைசி பாட்டு
என்றும் இன்பம் பெருகும் இயல்பினால்
ஒன்று காதலித்து உள்ளமும் ஓங்கிட
மன்று ளார்அடி யாரவர் வான்புகழ்
நின்றது எங்கும் நிலவி உலகெலாம்.


பொருள்:
எக்காலத்தும் எவ்விடத்தும் சிவபெருமானிடத்துக் கொள்ளும் இன்பம் பெருகும் இயல்போடு, அப்பெருமானை ஒன்று பட்ட உணர்வினார் பத்திமை கொள்ள, அவ்வுயிர்தானும் மேன்மே லும் சிறந்து திருவருள் இன்பத்தில் திளைக்குமாறு, தில்லைப் பேர வையில் திருக்கூத்து இயற்றிவரும் பெருமானுடையவும் அப்பெரு மானின் அடியவருடையவும்ஆன, பொருள்சேர்புகழ் நுவலும் இந்நூல், உலகெலாம் நிலவி நிலைபெற்று விளங்கும் என்பதாம்.

ஆரூரன்
ஆரூரன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 333
இணைந்தது : 02/03/2012

Postஆரூரன் Thu Oct 11, 2012 8:27 pm

உலகெலாம்… என்று ஆரம்பித்த கடவுளுக்குத்தான் தெரியும் அதை எப்படி முடிக்க வேண்டும் என்று. அவர்தானே சொல்லி முடிக்கணும். கடவுள் சொல்ல வந்ததை நாம் சொல்லி முடிக்க முடியுமா?

அருமை ! அருமை !!

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக