புதிய பதிவுகள்
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:49 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 7:36 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 7:35 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 6:24 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Today at 5:42 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 3:37 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:38 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 2:11 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Today at 1:40 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 11:15 am

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Today at 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Today at 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Today at 11:01 am

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 11:00 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Today at 10:59 am

» கருத்துப்படம் 28/06/2024
by Dr.S.Soundarapandian Today at 10:59 am

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 9:10 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Yesterday at 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:27 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:08 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Yesterday at 5:03 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:13 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:58 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Yesterday at 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Yesterday at 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Yesterday at 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Yesterday at 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Yesterday at 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Yesterday at 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 9:33 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:22 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 1:13 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:59 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Wed Jun 26, 2024 11:01 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
"இரவுக்கும் பகலுக்கும் இனியென்ன வேலை'  Poll_c10"இரவுக்கும் பகலுக்கும் இனியென்ன வேலை'  Poll_m10"இரவுக்கும் பகலுக்கும் இனியென்ன வேலை'  Poll_c10 
67 Posts - 43%
ayyasamy ram
"இரவுக்கும் பகலுக்கும் இனியென்ன வேலை'  Poll_c10"இரவுக்கும் பகலுக்கும் இனியென்ன வேலை'  Poll_m10"இரவுக்கும் பகலுக்கும் இனியென்ன வேலை'  Poll_c10 
63 Posts - 40%
Dr.S.Soundarapandian
"இரவுக்கும் பகலுக்கும் இனியென்ன வேலை'  Poll_c10"இரவுக்கும் பகலுக்கும் இனியென்ன வேலை'  Poll_m10"இரவுக்கும் பகலுக்கும் இனியென்ன வேலை'  Poll_c10 
7 Posts - 4%
T.N.Balasubramanian
"இரவுக்கும் பகலுக்கும் இனியென்ன வேலை'  Poll_c10"இரவுக்கும் பகலுக்கும் இனியென்ன வேலை'  Poll_m10"இரவுக்கும் பகலுக்கும் இனியென்ன வேலை'  Poll_c10 
7 Posts - 4%
mohamed nizamudeen
"இரவுக்கும் பகலுக்கும் இனியென்ன வேலை'  Poll_c10"இரவுக்கும் பகலுக்கும் இனியென்ன வேலை'  Poll_m10"இரவுக்கும் பகலுக்கும் இனியென்ன வேலை'  Poll_c10 
4 Posts - 3%
Balaurushya
"இரவுக்கும் பகலுக்கும் இனியென்ன வேலை'  Poll_c10"இரவுக்கும் பகலுக்கும் இனியென்ன வேலை'  Poll_m10"இரவுக்கும் பகலுக்கும் இனியென்ன வேலை'  Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
"இரவுக்கும் பகலுக்கும் இனியென்ன வேலை'  Poll_c10"இரவுக்கும் பகலுக்கும் இனியென்ன வேலை'  Poll_m10"இரவுக்கும் பகலுக்கும் இனியென்ன வேலை'  Poll_c10 
2 Posts - 1%
prajai
"இரவுக்கும் பகலுக்கும் இனியென்ன வேலை'  Poll_c10"இரவுக்கும் பகலுக்கும் இனியென்ன வேலை'  Poll_m10"இரவுக்கும் பகலுக்கும் இனியென்ன வேலை'  Poll_c10 
2 Posts - 1%
Manimegala
"இரவுக்கும் பகலுக்கும் இனியென்ன வேலை'  Poll_c10"இரவுக்கும் பகலுக்கும் இனியென்ன வேலை'  Poll_m10"இரவுக்கும் பகலுக்கும் இனியென்ன வேலை'  Poll_c10 
2 Posts - 1%
Saravananj
"இரவுக்கும் பகலுக்கும் இனியென்ன வேலை'  Poll_c10"இரவுக்கும் பகலுக்கும் இனியென்ன வேலை'  Poll_m10"இரவுக்கும் பகலுக்கும் இனியென்ன வேலை'  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
"இரவுக்கும் பகலுக்கும் இனியென்ன வேலை'  Poll_c10"இரவுக்கும் பகலுக்கும் இனியென்ன வேலை'  Poll_m10"இரவுக்கும் பகலுக்கும் இனியென்ன வேலை'  Poll_c10 
429 Posts - 48%
heezulia
"இரவுக்கும் பகலுக்கும் இனியென்ன வேலை'  Poll_c10"இரவுக்கும் பகலுக்கும் இனியென்ன வேலை'  Poll_m10"இரவுக்கும் பகலுக்கும் இனியென்ன வேலை'  Poll_c10 
303 Posts - 34%
Dr.S.Soundarapandian
"இரவுக்கும் பகலுக்கும் இனியென்ன வேலை'  Poll_c10"இரவுக்கும் பகலுக்கும் இனியென்ன வேலை'  Poll_m10"இரவுக்கும் பகலுக்கும் இனியென்ன வேலை'  Poll_c10 
77 Posts - 9%
T.N.Balasubramanian
"இரவுக்கும் பகலுக்கும் இனியென்ன வேலை'  Poll_c10"இரவுக்கும் பகலுக்கும் இனியென்ன வேலை'  Poll_m10"இரவுக்கும் பகலுக்கும் இனியென்ன வேலை'  Poll_c10 
36 Posts - 4%
mohamed nizamudeen
"இரவுக்கும் பகலுக்கும் இனியென்ன வேலை'  Poll_c10"இரவுக்கும் பகலுக்கும் இனியென்ன வேலை'  Poll_m10"இரவுக்கும் பகலுக்கும் இனியென்ன வேலை'  Poll_c10 
29 Posts - 3%
prajai
"இரவுக்கும் பகலுக்கும் இனியென்ன வேலை'  Poll_c10"இரவுக்கும் பகலுக்கும் இனியென்ன வேலை'  Poll_m10"இரவுக்கும் பகலுக்கும் இனியென்ன வேலை'  Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
"இரவுக்கும் பகலுக்கும் இனியென்ன வேலை'  Poll_c10"இரவுக்கும் பகலுக்கும் இனியென்ன வேலை'  Poll_m10"இரவுக்கும் பகலுக்கும் இனியென்ன வேலை'  Poll_c10 
5 Posts - 1%
sugumaran
"இரவுக்கும் பகலுக்கும் இனியென்ன வேலை'  Poll_c10"இரவுக்கும் பகலுக்கும் இனியென்ன வேலை'  Poll_m10"இரவுக்கும் பகலுக்கும் இனியென்ன வேலை'  Poll_c10 
5 Posts - 1%
Srinivasan23
"இரவுக்கும் பகலுக்கும் இனியென்ன வேலை'  Poll_c10"இரவுக்கும் பகலுக்கும் இனியென்ன வேலை'  Poll_m10"இரவுக்கும் பகலுக்கும் இனியென்ன வேலை'  Poll_c10 
4 Posts - 0%
Ammu Swarnalatha
"இரவுக்கும் பகலுக்கும் இனியென்ன வேலை'  Poll_c10"இரவுக்கும் பகலுக்கும் இனியென்ன வேலை'  Poll_m10"இரவுக்கும் பகலுக்கும் இனியென்ன வேலை'  Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

"இரவுக்கும் பகலுக்கும் இனியென்ன வேலை'


   
   
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Sun Oct 07, 2012 7:22 pm

தலை குளித்துவிட்டு சாம்பிராணிப் புகையில் உலர்த்துவதற்காக தாழிருங் கூந்தலை விரித்துப் போடுவதுபோல் தரை எங்கும் இருள்பரந்து கவியும் இரவு நேரம். வீழும் அருவியில் விளையாடி, ஒழுகும் நிலவொளியில் உடல் துடைத்து, பூவின் மணத்தைப் பூசிக்கொண்டு தென்றல் உலா வரும் சில்லென்ற நேரம்.

"வீழும் இருவர்க்கு இனிதே வளியிடை
போழப் படாஅ முயக்கு'' (குறள்-1108)

என்ற திருக்குறள் அரங்கேறும் சிந்தைக்கினிய நேரம். அவ்வேளை ஒருத்தி, ஆளன் முயக்கத்தில், ஆனந்த மயக்கத்தில், நிலவின் ஒளியைத் துகிலென நினைத்து கை நீட்டுகிறாள் எடுக்க - உடுக்க.

÷திங்கள் ஒளியைச் சேலையென எண்ணும் மங்கையின் மயக்கக் குழப்பத்தைக் கூறுகிறது கலிங்கத்துப்பரணி "கடைத்திறப்புக் காதை'.
" ...... கலை மதியின்
நிலவைத் துகிலென்று எடுத்துடுப்பீர்
நீள்பொற் கபாடம் திறமினோ''

மங்கைக்கு மட்டுமா இப்படியோர் மயக்கம், மதகரிக்கும் இதேபோல் மயக்கம் உண்டு. எதிரிகளை அதம் செய்யும் போர் மதங்கொண்ட யானை ஒன்று. அடிக்கடி போர்க்களத்திற்கு அழைத்துச் செல்லப்பட்ட சேரனின் அச் சினக்களிறு, படைகளின் தடைகளைக் கடந்துபோய் பகை மன்னனின் முத்துச்சரங்கள் முறுவலிக்கும் வெண்கொற்றக் குடையைப் பிடுங்கி நொறுங்கிப் போகும்படி தரையில் அடித்துப் பழக்கப்பட்ட அக்களிறு, விண்ணில் மிதக்கும் வெண்ணிலவைப் பார்க்கிறது. முழு நிலவு, வேழத்தின் பார்வைக்குப் பகை மன்னனின் வெண்கொற்றக் குடைபோல் தெரிகிறது. கோட்டானைத் தன் துதிக்கையை நீட்டுகிறது நிலவைப் பறிக்க - நொறுக்க.

"வீறுசால் மன்னர்
விரிதாம வெண் குடையைப்
பாற எரிந்த
பரிச்சயத்தால் - தேறாது
செங்கண்மாக் கோதை
சினவெங் களியானை
திங்கள்மேல் நீட்டும்தன் கை''

(முத்தொள்ளாயிரம்)

கலிங்கத்துப்பரணியில் நிலவை உடையென எண்ணி மயங்கினாள் பாவை ஒருத்தி; முத்தொள்ளாயிரத்தில் நிலவைக் குடையென எண்ணி மயங்கியது ஒரு யானை. இவை இலக்கியத்துக்கு சுவை சேர்க்கும் கவிஞர்களின் கற்பனைத் திறம். இந்தக் கற்பனையைத்தான் ஒரு திரைப்படத்தில், "இரவுக்கும் பகலுக்கும் இனியென்ன வேலை' என்ற பாடலில் ""ஆடை இதுவென நிலவினை எடுக்கும் ஆனந்த மயக்கம்'' என்று கவிஞர் கண்ணதாசன் பாடினார்போலும்!
(நன்றி-தினமணி)


View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக