புதிய பதிவுகள்
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Today at 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Today at 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Today at 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 9:33 am

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Today at 9:31 am

» கருத்துப்படம் 27/06/2024
by mohamed nizamudeen Today at 8:07 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:22 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 1:13 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:59 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:55 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:28 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:17 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:14 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:01 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:46 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:10 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:40 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:24 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:02 pm

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Yesterday at 11:01 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Yesterday at 8:17 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 6:04 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:45 pm

» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:39 pm

» திரைத்துளி
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:27 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 7:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 6:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Jun 25, 2024 6:27 pm

» Search Beautiful Womans in your town for night
by jothi64 Tue Jun 25, 2024 3:05 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 10:30 am

» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:27 am

» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:00 am

» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:52 am

» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:51 am

» கள்ளச்சாராயம் - மீம்ஸ் -(ரசித்தவை)
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:49 am

» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Mon Jun 24, 2024 5:11 pm

» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:45 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சூரன் முருகன் போர்!  Poll_c10சூரன் முருகன் போர்!  Poll_m10சூரன் முருகன் போர்!  Poll_c10 
48 Posts - 43%
heezulia
சூரன் முருகன் போர்!  Poll_c10சூரன் முருகன் போர்!  Poll_m10சூரன் முருகன் போர்!  Poll_c10 
46 Posts - 41%
mohamed nizamudeen
சூரன் முருகன் போர்!  Poll_c10சூரன் முருகன் போர்!  Poll_m10சூரன் முருகன் போர்!  Poll_c10 
3 Posts - 3%
T.N.Balasubramanian
சூரன் முருகன் போர்!  Poll_c10சூரன் முருகன் போர்!  Poll_m10சூரன் முருகன் போர்!  Poll_c10 
3 Posts - 3%
Balaurushya
சூரன் முருகன் போர்!  Poll_c10சூரன் முருகன் போர்!  Poll_m10சூரன் முருகன் போர்!  Poll_c10 
2 Posts - 2%
Dr.S.Soundarapandian
சூரன் முருகன் போர்!  Poll_c10சூரன் முருகன் போர்!  Poll_m10சூரன் முருகன் போர்!  Poll_c10 
2 Posts - 2%
Karthikakulanthaivel
சூரன் முருகன் போர்!  Poll_c10சூரன் முருகன் போர்!  Poll_m10சூரன் முருகன் போர்!  Poll_c10 
2 Posts - 2%
prajai
சூரன் முருகன் போர்!  Poll_c10சூரன் முருகன் போர்!  Poll_m10சூரன் முருகன் போர்!  Poll_c10 
2 Posts - 2%
Manimegala
சூரன் முருகன் போர்!  Poll_c10சூரன் முருகன் போர்!  Poll_m10சூரன் முருகன் போர்!  Poll_c10 
2 Posts - 2%
Saravananj
சூரன் முருகன் போர்!  Poll_c10சூரன் முருகன் போர்!  Poll_m10சூரன் முருகன் போர்!  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சூரன் முருகன் போர்!  Poll_c10சூரன் முருகன் போர்!  Poll_m10சூரன் முருகன் போர்!  Poll_c10 
414 Posts - 49%
heezulia
சூரன் முருகன் போர்!  Poll_c10சூரன் முருகன் போர்!  Poll_m10சூரன் முருகன் போர்!  Poll_c10 
282 Posts - 33%
Dr.S.Soundarapandian
சூரன் முருகன் போர்!  Poll_c10சூரன் முருகன் போர்!  Poll_m10சூரன் முருகன் போர்!  Poll_c10 
72 Posts - 8%
T.N.Balasubramanian
சூரன் முருகன் போர்!  Poll_c10சூரன் முருகன் போர்!  Poll_m10சூரன் முருகன் போர்!  Poll_c10 
32 Posts - 4%
mohamed nizamudeen
சூரன் முருகன் போர்!  Poll_c10சூரன் முருகன் போர்!  Poll_m10சூரன் முருகன் போர்!  Poll_c10 
28 Posts - 3%
prajai
சூரன் முருகன் போர்!  Poll_c10சூரன் முருகன் போர்!  Poll_m10சூரன் முருகன் போர்!  Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
சூரன் முருகன் போர்!  Poll_c10சூரன் முருகன் போர்!  Poll_m10சூரன் முருகன் போர்!  Poll_c10 
5 Posts - 1%
sugumaran
சூரன் முருகன் போர்!  Poll_c10சூரன் முருகன் போர்!  Poll_m10சூரன் முருகன் போர்!  Poll_c10 
5 Posts - 1%
Srinivasan23
சூரன் முருகன் போர்!  Poll_c10சூரன் முருகன் போர்!  Poll_m10சூரன் முருகன் போர்!  Poll_c10 
3 Posts - 0%
Ammu Swarnalatha
சூரன் முருகன் போர்!  Poll_c10சூரன் முருகன் போர்!  Poll_m10சூரன் முருகன் போர்!  Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சூரன் முருகன் போர்!


   
   
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Sun Oct 07, 2012 6:58 am

முருகைக் காண முனைப்பை அறுத்தல்

முருகனை வழிபடப்புகுவோரிடம் முனைப்புறுதல் கூடாது. இயற்கையுலுறையும் முருகு முனைப்புடையோர்க்குப் புலனாதலரிது. முனைப்பும் அதன்கான் முளைகளாகிய அழுக்காறு, அவா, வெகுளி முதலியனவும், மகனை நரை திரை மூப்புக்குள்ளாக்கி, முடிவில் அவனைச் சாக்காட்டுக் கிரையாக்குகின்றன.

பெறுவதற்கரிய மக்கட்பிறவியைப் பெற்றும், அதை பிணி, மூப்பு சாக்காட்டுக் கிரையாக்குதல் அறிவுடைமையாகாது. முனைப்பு மக்களைக் கொல்லும் பெருங்காலன். முனைப்புடையோர் முருகனை எங்ஙனம் உணர்தல் கூடும்?

கந்தபுராணத்துள்ளே சூரபன்மன் போர் சொல்லப்பட்டிருக்கிறது. அஃது இங்கே நினைவிற்கு வருகிறது. சூரன் முனைப்பால் பல வடிவந்தாங்கி எந்தையுடன் போர் புரிந்தான். முடிவில் ஒன்றுமியலாது எல்லாமிழந்து, அவன் தன்னந்தனியனாய் நின்றவேளை, அவனது முனைப்புச் சிறிது நேரம் ஒடுங்கி ஒதுங்கி நின்றது, அந்நேரத்தில் யாண்டுமுள முருகு அவனுக்குப் புலனாயிற்று. மீண்டும் முனைப்பு மானமெனும் வடிவுற்று அடர்ந்ததும், முருகைக் காணாது, பகைமையுளங்கொண்டு, அவன் போர் புரிந்தான்.

கந்த புராண நுட்பத்தை ஈண்டுச் சிறிது ஆராய்வோமாக. புராணத்தில் போர் முழக்கம் பெருமிதமாகப் பேசப்படுகிறது; வீரச்சுவையும் ஆங்காங்கே பொங்கி வழிகிறது; பலதிறப் போர்க் கருவிகள் மின்னுகின்றன. என்னே போரின் காட்சி! இவை யாவும் உருவகங்கள்.

சூரன் போரில் அறியக் கிடப்பதென்ன? சூரன் போர் நுட்பம் புராணத்திலேயே அடங்கிக் கிடக்கிறது. ஓவ்வோர் உள்ளமும் போர்க்களம். அக்களத்தில் நாடோறும் சூரனுக்கும் முருகனுக்கும் போர் நடந்த வண்ணமிருக்கிறது. சூரன் முனைப்பு; முருகன் அருட்கடவுள்.

ஒவ்வோர் உயிரிடத்தும் முனைப்பு உண்டு. இதை நிகழ்ச்சியில் உணர்கிறோம். முனைப்பால் விளைவது தீமையா? தீமை என்பது வெள்ளிடைமலை. தீமைக்கு முதலாகவுள்ள முனைப்பைக் களைய வேண்டியது உயிரின் கடைமையன்றோ?
உயிர் கொடிய முனைப்பால் விழுங்கப்பட்டுண்மையான், அஃது அக்கடனாற்ற இயலாது கிடக்கிறது. ஆனால், உயிருக்குயிராய்க் கடவுள் யாண்டிருக்கிறது என்று சிலர் நினைக்கலாம்.

பிறருக்குக் கேடு சூழ முனைப்பெழுவதுபோலப் பிறர்க்கு நலன் செய்ய ஏதாவதொன்றுறுகிறதா இல்லையா என்பதை உன்னுவோமாக. ஒன்றுறுவதை உணர்கிறோம். அஃதென்னை? அதுவே இரக்கம் என்பது. இரக்க நிகழ்ச்சி இல்லை என்று எவருஞ்சொல்லார். இரக்கம், உறுவதாய் உணர்வதாயிருப்பது.. இரக்கம் பண்பு. இப்பண்பின் பண்பியாயிருப்பது கடவுள். பண்பியின்றிப் பண்பில்லையென்பது இயற்கை அறம். பண்பையுடைய பொருள் பண்பி. பண்பாகிய இரக்கம் பெருகப் பண்பாகிய இறையுண்மையை யுணரலாம்.

முனைப்பு, உயிரைத் தன்பக்கம் இருத்தி வைக்கிறது. உயிரை முனைப்பினின்றும் மீட்க ஆண்டவன் அருள் புகுகிறது. இரண்டிற்கும் போர் நிகழ்கிறது. இப்போரே சூரன் முருகன் போரென்க.

முனைப்பு எப்பொழுது அழிந்துபடும்? திருவருள் பதியப்பதிய அறிவாற்றல் அதாவது ஞானசக்தி எழும். அஃதெழுந்து பாயும்போது முனைப்பு அழிந்துபடும். ஞானசக்தியே முருகன் வேலென்பது.

சூரன் முனைப்பால், முனைந்து போர் புரிந்தபோது, யாண்டும் முருகனைக் கண்டானில்லை. அம்முனைப் பொடுங்கியபோது அவன் யாண்டும் முருகனைக் காணும் பேறு பெற்றான். மீண்டும் அம்முனைப்புச் சிறிது தலை காட்டியதும், அவன் அப்பேற்றை இழந்தான். முனைப்பு, கடவுளைப்பற்றிய உணர்வையும் எண்ணத்தையுந்தகைந்து மறைக்கும் நீர்மையது. அதுவே இறப்பைத் தந்து, பிறப்பென்னும் பேதமைக்கு வித்தாக நிற்பது. ஆதலால் முனைப்பாம் அரக்கனைக் கொன்று, பிணி மூப்பு சாக்காடொழித்து, இயற்கை மணமும், மாறா இளமையும், கடவுட்டன்மையும் அழியா அழகுமுடைய முருகனைப்பெற முயலல் வேண்டும்.

நால்வர் பெருமக்கள், அருணகிரியார், பாம்பன் சுவாமிகள், சிதம்பர சுவாமிகள், கந்தப்ப தேசிகர், மார்க்கசகாய தேசிகர் போன்ற அடியார்கள், தங்கள் முனைப்பொழியுமாறும், பிறவித்துனபம் நீங்குமாறும், அருள் புரியுமாறு முருகனை நோக்கி வேண்டுதல் காண்க.

யான் எனது என்னுஞ்செறுக்கறுத்தல் வேண்டும் என்னும் ஓர் எண்ணம் எழுதலே சாலும். அவ்வெண்ணஞ் செம்மைசேர் உள்ளத்தினின்றும் எழுவதாயிருத்தல் வேண்டும். அது முருகன் அருளெனுங் காந்தத்தால் ஈர்க்கப்படும். அச்சீரிய எண்ணமுடையோரை ஆட்கொள்ள முருகன் அருளோ விரைந்து நின்று கொண்டிருக்கிறது. உய்வு பெறல் வேண்டுமெனும் வேட்கையுடன், ‘முருகா! ஆட்கொள்க’ என்று ஒருமுறை இரந்து வேண்டினும் முருகனருள் பெறலாம். முனைப்பு வளரும் நெஞ்சு கொண்டு ‘முருகா…முருகா…’ என்று பலகோடி முறை கூவிக் கூவி கூத்தாடினாலும் முருகனருள் கூடல் அரிது. முருகனுக்கு வேண்டுவது முனைப்பிலா அன்பு உள்ளம். அன்புக்கு முருகன் மிக எளியன்.

என்றும் அழியாதவாறு இளமை காத்து அழகு பெற உலகியல் முறைகள் பலகொள்ளப்படுகின்றன. அவற்றிடன் யான் எனது என்னுஞ்செறுக்கைச் செகுத்து, இயற்கை மணமும், மாறா இளமையும் கடவுட்டன்மையும், அழியா அழகுடைய முருகனை இடையீடின்றிப் போற்றிப் பாடி நினைந்து வரின், அவன் அருளை எளிதிற் பெறலாம்.

(திரு.வி.க எழுதிய ‘முருகன் அல்லது அழகு’ என்ற புத்தகத்தில் இருந்து எடுத்து சுருக்கிக் கொடுக்கப்பட்டுள்ளது)


ஆரூரன்
ஆரூரன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 333
இணைந்தது : 02/03/2012

Postஆரூரன் Mon Oct 22, 2012 10:48 am

சாமி wrote:முனைப்பு, உயிரைத் தன்பக்கம் இருத்தி வைக்கிறது. உயிரை முனைப்பினின்றும் மீட்க ஆண்டவன் அருள் புகுகிறது. இரண்டிற்கும் போர் நிகழ்கிறது. இப்போரே சூரன் முருகன் போரென்க.

முனைப்பு எப்பொழுது அழிந்துபடும்? திருவருள் பதியப்பதிய அறிவாற்றல் அதாவது ஞானசக்தி எழும். அஃதெழுந்து பாயும்போது முனைப்பு அழிந்துபடும். ஞானசக்தியே முருகன் வேலென்பது.

நன்றி

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக