புதிய பதிவுகள்
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Today at 13:29

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Today at 11:14

» சோள வரகு தோசை
by ayyasamy ram Today at 11:12

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Today at 11:10

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 11:08

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 11:07

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 11:07

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 11:06

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 11:05

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 11:03

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Today at 11:01

» கருத்துப்படம் 27/06/2024
by mohamed nizamudeen Today at 9:37

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 2:52

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 2:43

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 2:29

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 0:57

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 22:25

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:58

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 21:47

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:44

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 21:22

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 20:31

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 20:16

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 18:40

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Yesterday at 18:39

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 18:10

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 17:54

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 17:43

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 17:32

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Yesterday at 12:31

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Yesterday at 9:47

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 7:34

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue 25 Jun 2024 - 23:55

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue 25 Jun 2024 - 23:54

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue 25 Jun 2024 - 23:52

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue 25 Jun 2024 - 23:51

» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue 25 Jun 2024 - 23:15

» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Tue 25 Jun 2024 - 23:09

» திரைத்துளி
by ayyasamy ram Tue 25 Jun 2024 - 22:57

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue 25 Jun 2024 - 21:26

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue 25 Jun 2024 - 20:24

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue 25 Jun 2024 - 19:57

» Search Beautiful Womans in your town for night
by jothi64 Tue 25 Jun 2024 - 16:35

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue 25 Jun 2024 - 12:00

» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Tue 25 Jun 2024 - 11:57

» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Tue 25 Jun 2024 - 11:30

» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Tue 25 Jun 2024 - 10:22

» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Tue 25 Jun 2024 - 10:21

» கள்ளச்சாராயம் - மீம்ஸ் -(ரசித்தவை)
by ayyasamy ram Tue 25 Jun 2024 - 10:19

» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Mon 24 Jun 2024 - 18:41

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
 நவராத்திரியின் 9-ம் நாள் ஆயுத பூஜை கொண்டாடுவது ஏன்? Poll_c10 நவராத்திரியின் 9-ம் நாள் ஆயுத பூஜை கொண்டாடுவது ஏன்? Poll_m10 நவராத்திரியின் 9-ம் நாள் ஆயுத பூஜை கொண்டாடுவது ஏன்? Poll_c10 
48 Posts - 43%
heezulia
 நவராத்திரியின் 9-ம் நாள் ஆயுத பூஜை கொண்டாடுவது ஏன்? Poll_c10 நவராத்திரியின் 9-ம் நாள் ஆயுத பூஜை கொண்டாடுவது ஏன்? Poll_m10 நவராத்திரியின் 9-ம் நாள் ஆயுத பூஜை கொண்டாடுவது ஏன்? Poll_c10 
46 Posts - 41%
T.N.Balasubramanian
 நவராத்திரியின் 9-ம் நாள் ஆயுத பூஜை கொண்டாடுவது ஏன்? Poll_c10 நவராத்திரியின் 9-ம் நாள் ஆயுத பூஜை கொண்டாடுவது ஏன்? Poll_m10 நவராத்திரியின் 9-ம் நாள் ஆயுத பூஜை கொண்டாடுவது ஏன்? Poll_c10 
3 Posts - 3%
mohamed nizamudeen
 நவராத்திரியின் 9-ம் நாள் ஆயுத பூஜை கொண்டாடுவது ஏன்? Poll_c10 நவராத்திரியின் 9-ம் நாள் ஆயுத பூஜை கொண்டாடுவது ஏன்? Poll_m10 நவராத்திரியின் 9-ம் நாள் ஆயுத பூஜை கொண்டாடுவது ஏன்? Poll_c10 
3 Posts - 3%
Balaurushya
 நவராத்திரியின் 9-ம் நாள் ஆயுத பூஜை கொண்டாடுவது ஏன்? Poll_c10 நவராத்திரியின் 9-ம் நாள் ஆயுத பூஜை கொண்டாடுவது ஏன்? Poll_m10 நவராத்திரியின் 9-ம் நாள் ஆயுத பூஜை கொண்டாடுவது ஏன்? Poll_c10 
2 Posts - 2%
Dr.S.Soundarapandian
 நவராத்திரியின் 9-ம் நாள் ஆயுத பூஜை கொண்டாடுவது ஏன்? Poll_c10 நவராத்திரியின் 9-ம் நாள் ஆயுத பூஜை கொண்டாடுவது ஏன்? Poll_m10 நவராத்திரியின் 9-ம் நாள் ஆயுத பூஜை கொண்டாடுவது ஏன்? Poll_c10 
2 Posts - 2%
Karthikakulanthaivel
 நவராத்திரியின் 9-ம் நாள் ஆயுத பூஜை கொண்டாடுவது ஏன்? Poll_c10 நவராத்திரியின் 9-ம் நாள் ஆயுத பூஜை கொண்டாடுவது ஏன்? Poll_m10 நவராத்திரியின் 9-ம் நாள் ஆயுத பூஜை கொண்டாடுவது ஏன்? Poll_c10 
2 Posts - 2%
prajai
 நவராத்திரியின் 9-ம் நாள் ஆயுத பூஜை கொண்டாடுவது ஏன்? Poll_c10 நவராத்திரியின் 9-ம் நாள் ஆயுத பூஜை கொண்டாடுவது ஏன்? Poll_m10 நவராத்திரியின் 9-ம் நாள் ஆயுத பூஜை கொண்டாடுவது ஏன்? Poll_c10 
2 Posts - 2%
Manimegala
 நவராத்திரியின் 9-ம் நாள் ஆயுத பூஜை கொண்டாடுவது ஏன்? Poll_c10 நவராத்திரியின் 9-ம் நாள் ஆயுத பூஜை கொண்டாடுவது ஏன்? Poll_m10 நவராத்திரியின் 9-ம் நாள் ஆயுத பூஜை கொண்டாடுவது ஏன்? Poll_c10 
2 Posts - 2%
Ammu Swarnalatha
 நவராத்திரியின் 9-ம் நாள் ஆயுத பூஜை கொண்டாடுவது ஏன்? Poll_c10 நவராத்திரியின் 9-ம் நாள் ஆயுத பூஜை கொண்டாடுவது ஏன்? Poll_m10 நவராத்திரியின் 9-ம் நாள் ஆயுத பூஜை கொண்டாடுவது ஏன்? Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
 நவராத்திரியின் 9-ம் நாள் ஆயுத பூஜை கொண்டாடுவது ஏன்? Poll_c10 நவராத்திரியின் 9-ம் நாள் ஆயுத பூஜை கொண்டாடுவது ஏன்? Poll_m10 நவராத்திரியின் 9-ம் நாள் ஆயுத பூஜை கொண்டாடுவது ஏன்? Poll_c10 
414 Posts - 49%
heezulia
 நவராத்திரியின் 9-ம் நாள் ஆயுத பூஜை கொண்டாடுவது ஏன்? Poll_c10 நவராத்திரியின் 9-ம் நாள் ஆயுத பூஜை கொண்டாடுவது ஏன்? Poll_m10 நவராத்திரியின் 9-ம் நாள் ஆயுத பூஜை கொண்டாடுவது ஏன்? Poll_c10 
282 Posts - 33%
Dr.S.Soundarapandian
 நவராத்திரியின் 9-ம் நாள் ஆயுத பூஜை கொண்டாடுவது ஏன்? Poll_c10 நவராத்திரியின் 9-ம் நாள் ஆயுத பூஜை கொண்டாடுவது ஏன்? Poll_m10 நவராத்திரியின் 9-ம் நாள் ஆயுத பூஜை கொண்டாடுவது ஏன்? Poll_c10 
72 Posts - 8%
T.N.Balasubramanian
 நவராத்திரியின் 9-ம் நாள் ஆயுத பூஜை கொண்டாடுவது ஏன்? Poll_c10 நவராத்திரியின் 9-ம் நாள் ஆயுத பூஜை கொண்டாடுவது ஏன்? Poll_m10 நவராத்திரியின் 9-ம் நாள் ஆயுத பூஜை கொண்டாடுவது ஏன்? Poll_c10 
32 Posts - 4%
mohamed nizamudeen
 நவராத்திரியின் 9-ம் நாள் ஆயுத பூஜை கொண்டாடுவது ஏன்? Poll_c10 நவராத்திரியின் 9-ம் நாள் ஆயுத பூஜை கொண்டாடுவது ஏன்? Poll_m10 நவராத்திரியின் 9-ம் நாள் ஆயுத பூஜை கொண்டாடுவது ஏன்? Poll_c10 
28 Posts - 3%
prajai
 நவராத்திரியின் 9-ம் நாள் ஆயுத பூஜை கொண்டாடுவது ஏன்? Poll_c10 நவராத்திரியின் 9-ம் நாள் ஆயுத பூஜை கொண்டாடுவது ஏன்? Poll_m10 நவராத்திரியின் 9-ம் நாள் ஆயுத பூஜை கொண்டாடுவது ஏன்? Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
 நவராத்திரியின் 9-ம் நாள் ஆயுத பூஜை கொண்டாடுவது ஏன்? Poll_c10 நவராத்திரியின் 9-ம் நாள் ஆயுத பூஜை கொண்டாடுவது ஏன்? Poll_m10 நவராத்திரியின் 9-ம் நாள் ஆயுத பூஜை கொண்டாடுவது ஏன்? Poll_c10 
5 Posts - 1%
sugumaran
 நவராத்திரியின் 9-ம் நாள் ஆயுத பூஜை கொண்டாடுவது ஏன்? Poll_c10 நவராத்திரியின் 9-ம் நாள் ஆயுத பூஜை கொண்டாடுவது ஏன்? Poll_m10 நவராத்திரியின் 9-ம் நாள் ஆயுத பூஜை கொண்டாடுவது ஏன்? Poll_c10 
5 Posts - 1%
Srinivasan23
 நவராத்திரியின் 9-ம் நாள் ஆயுத பூஜை கொண்டாடுவது ஏன்? Poll_c10 நவராத்திரியின் 9-ம் நாள் ஆயுத பூஜை கொண்டாடுவது ஏன்? Poll_m10 நவராத்திரியின் 9-ம் நாள் ஆயுத பூஜை கொண்டாடுவது ஏன்? Poll_c10 
3 Posts - 0%
Ammu Swarnalatha
 நவராத்திரியின் 9-ம் நாள் ஆயுத பூஜை கொண்டாடுவது ஏன்? Poll_c10 நவராத்திரியின் 9-ம் நாள் ஆயுத பூஜை கொண்டாடுவது ஏன்? Poll_m10 நவராத்திரியின் 9-ம் நாள் ஆயுத பூஜை கொண்டாடுவது ஏன்? Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நவராத்திரியின் 9-ம் நாள் ஆயுத பூஜை கொண்டாடுவது ஏன்?


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue 23 Oct 2012 - 13:53

 நவராத்திரியின் 9-ம் நாள் ஆயுத பூஜை கொண்டாடுவது ஏன்? Saraswathi


தீய சக்திகளின் மீதான தர்மநெறிகளின் வெற்றியை குறிக்கும் வகையில், ராவணன், கம்சன் மற்றும் மகிஷாசுரன் ஆகிய தீயசக்திகளின் ஆட்சியில் தர்மமும், புனிதமும் அவலமுற்ற போதெல்லாம் அவற்றை காத்து, தர்மத்தின் மேன்மையை சக்தி நிலை நாட்டுவதாக ஐதீகம்.

துர்கா, மகாகாளி, மகிஷாசுரமர்த்தினி போன்ற பல பெயர்களால் சக்தி போற்றப்படுகிறாள்.

மகிஷாசுரமர்த்தினி

மகிஷாசுரன் தலைமையில் அதர்ம சக்திகளின் தாக்குதலை எதிர்க்க சக்தி இழந்த நிலையில் தாங்கள் இருப்பதை தேவர்கள் உணர்ந்தனர். தங்களை பாதுகாக்குமாறு இறைவனிடம் சென்று வேண்டினர். அவர்களது தெய்வசக்திகளின் ஒரு பகுதியைத் திரட்டி, ஒரு புதிய தேவதையை உருவாக்குமாறு இறைவனிடம் வேண்டினர்.

அதன்பயனாக 33 கோடி தேவர்களை ஒன்றிணைந்த வல்லமை மிக்கவளாக மகிஷாசுரமர்த்தினி உருவானாள். அதர்மசக்திகளை அழிக்க போர்தொடுத்த போது, மகிஷாசுரமர்த்தினிக்கு அனைத்து கடவுளும் அவரவர்களுடைய ஆயுதங்களை கொடுத்தனர். அனைத்துவித ஆயுதங்களையும் பெற்றுக்கொண்டு மகிஷாசுரனை வீழ்த்திய நாள் நவராத்திரி நாளாகும்.

கலைமகளை வழிபடுகிறோம்

ஆயுதத்தின் உண்மையான பலனை உணர்த்தத்தான் ஆயுத பூஜை கொண்டாடப்படுகிறது. உயிர்உள்ள பொருட்கள் மற்றும், உயிர் இல்லாத பொருட்கள் அனைத்திலும் இறைதன்மை உறைந்துள்ளது. வாழ்க்கையில் நம் உயர்வுக்கு உதவும் ஆயுதங்களை வணங்குவதற்காகவும், தொழில்கள் சிறப்பாக நடந்ததற்கு இறைவனுக்கு நன்றி தெரிவிக்கும் வகையிலும், வரும் காலங்களில் தொழில் சிறப்பாக நடப்பதற்காகவும் வேண்டி ஆயுதப்பூஜை கொண்டாடப்படுகிறது.

நம்மிடமுள்ள மாயை திரையை ஒரு வித கருவியால் (பாணத்தால்) நீக்கி உள்ளே கடவுளை, ஆன்ம தரிசனம் செய்வதே அதனுடைய தத்துவமாகும். ஆணவம், கன்மம், மாயை போக்க இச்சாசக்தி, கிரியாசக்தி, ஞானசக்தியை நவராத்திரியில் கடந்த ஒன்பது நாளும் வழிபட்டோம். மகிஷாசுரன் அழிந்தது போல் நம் மனதின் அறியாமையும் அகன்று அறிவை (ஞானத்தை) தர ஒன்பதாவது நாளான இன்று கலைமகளை வழிபடுகிறோம்.

ஆயுதங்களுக்கு பூஜை

வடமாநிலங்களில் துர்கா பூஜை என்றும், கர்நாடக மாநிலம் மைசூரில் தசரா எனவும், தென்மாநிலங்களில் சரஸ்வதி பூஜை என்றும் வழிபடுகிறோம். சரஸ்வதி தேவி புத்தக வடிவில் இருப்பதால் சரஸ்வதிக்கு அறிகுறியாகப் புத்தகங்களையும், ஏடுகளையும் வைத்து வழிபடுவது போல, உடல் வலிமைக்கும், வீரத்திற்கும் திருவுருவமாக விளங்கும் துர்க்கையம்மனின் ஸ்தூல அறிகுறியாக ஆயுதங்களையும் வைத்து வழிபடுகிறோம்.

இந்த கலாச்சாரத்தினாலேயே படிக்கிறவர்கள் தங்கள் புத்தகங்களையும், கணக்கு எழுதுபவர்கள் கணக்கு புத்தகங்களையும், இரும்பு, மண், மரவேலை செய்வோர், தையல்காரர்கள், கட்டிடவேலை செய்பவர்கள், தட்டெழுத்தர்கள், இசைக்கலைஞர்கள், ஓவியர்கள் மற்றும் தொழில்நுட்ப வேலை செய்யும் எல்லோரும் தங்கள் பயன்படுத்தும் கருவிகளையும் ஆயுதங்களையும் இன்று பூஜையில் வைத்து பூஜிக்கின்றனர்.

உயர்ந்த ஆன்மிக நிலை

தொழிற்சாலைகளில் உள்ள பெரிய இயந்திரங்களையும், வாகனங்களையும் அலங்கரித்து வழிபாடு நடத்துகின்றனர். இந்த எளிய விழாவின் நோக்கம் "வேலையை வழிபடு'' என்ற கோட்பாட்டை உணர்த்துவதாகும். இதனை முறையாக செய்வதன் மூலம் கலைமகளின் அருள் கிடைப்பதுடன், கல்வி, கலைகளில் தேர்ச்சி, அறிவு, நினைவாற்றல் போன்றவை கிடைக்கிறது.

கல்வியும், நாம் செய்யும் தொழிலுமே நம்மை வாழ வைக்கும் தெய்வங்களாகும் என்பதை இந்த விழா மூலம் நாம் உணர்கிறோம். "கடவுளை பூஜிப்பது போன்ற உணர்வுடன் செய்யும் எந்த வேலையும், மிக உயர்ந்த ஆன்மிக நிலைக்கு அழைத்துச்செல்லும்'' என ஸ்ரீகிருஷ்ணர் கூறுகிறார். என்பதால் தொழிலையும், தொழிலாளர்களையும் போற்றும் ஆயுத பூஜை செய்வதன் மூலம் தொழிலில் சிறந்து மிக உன்னதமான உயர்ந்த ஆன்மிக நிலையை அனைவரும் அடையலாம் என்பது நம்பிக்கையாகும்.

விஜயதசமி விழா

நவராத்திரியின் 10-வது நாள் விஜயதசமி வெற்றி நாளாக கருதப்படுகிறது. குறிப்பாக 14 ஆண்டுகள் வனவாசத்திற்கு பிறகு ராமன் ராவணனை அழித்து வெற்றியுடன் அயோத்திக்கு திரும்பிய நாள் விஜயதசமி நாளாகும்.

இந்த நாளில் எந்த செயல் தொடங்கினாலும் அது வெற்றியில் போய் தான் முடியும் என்பது ஆன்றோர்களின் வாக்காக உள்ளது. இதனால் விஜயதசமி அன்று கல்வியை தொடங்கும் 3 வயது குழந்தைகளை கோவில்களுக்கு அழைத்து சென்று ஏடு தொடங்கப்படுகிறது. சிலர் புதிய தொழில்களையும் தொடங்குகின்றனர்.

குழந்தைகள் சகலகலைகளிலும் கற்று சிறந்தவர்களாக வரவேண்டும் என்பதற்காக விஜயதசமியன்று ஏடு தொடங்குவது வழக்கமாக உள்ளது.

குழந்தைகளுக்கு ஏடு தொடங்குவதற்கு கோவில்களுக்கு அழைத்து செல்லப்பட்டு, சுவாமி முன்னிலையில் தாத்தா, பாட்டி ஆகியோரின் மடியில் குழந்தையை அமர வைத்து, எதிரில் தட்டில் அரிசியை பரப்பி வைத்து, குழந்தையின் கையை பிடித்து அரிசியில் ``அ'', ``ஓம்'', ``அம்மா'', ``அப்பா'' என்று எழுத கற்றுத்தரப்படுகிறது. இதனையே ஏடு தொடங்குதல் என்று கூறுகின்றனர். அதுவும் விஜயதசமி அன்று தொடங்கினால் குழந்தைகள் கல்வியில் சிறந்து விளங்கும் என்பது நம்பிக்கையாக உள்ளது.

விஜயதசமி அன்று ஆரம்பிக்கப்படும் நற்செயல்கள், அனைத்து வழிகளிலும் வெற்றி அடைகிறது. சரஸ்வதி பூஜையில் பூஜித்த புத்தகங்களை விஜயதசமியான நாளை காலையில் படித்தால் படிப்பு மேன்மேலும் வளரும்.

கோவில்களில் அம்புபோடும் நிகழ்ச்சிகளும் நடக்கிறது. துர்க்கை அம்மனின் அம்சமாக விளங்கும் வன்னிமரத்தை வலம் வந்து பெண்கள் நவராத்திரி பூஜையை நிறைவு செய்வது வழக்கம்.



 நவராத்திரியின் 9-ம் நாள் ஆயுத பூஜை கொண்டாடுவது ஏன்? Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Tue 23 Oct 2012 - 18:55

நன்றி தல.. வாழ்த்துக்கள் உங்களுக்கும்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக