புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 15/06/2024
by mohamed nizamudeen Today at 7:06 pm
» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Today at 5:49 pm
» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Today at 5:46 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Today at 5:42 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Today at 5:36 pm
» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Today at 3:39 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:23 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 3:17 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 3:08 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 1:14 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:07 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:57 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:48 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:42 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:33 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:24 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 11:42 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 11:29 am
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:07 am
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 10:53 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 10:09 am
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Today at 8:42 am
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Today at 8:40 am
» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Today at 8:34 am
» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Today at 8:32 am
» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 8:31 am
» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:55 am
» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:54 am
» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:53 am
» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:52 am
» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:51 am
» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Yesterday at 7:53 pm
» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Yesterday at 7:51 pm
» wifi சிக்னலை அதிகரிக்க
by Dr.S.Soundarapandian Yesterday at 7:39 pm
» wifi தகராறு
by Dr.S.Soundarapandian Yesterday at 7:37 pm
» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by JGNANASEHAR Yesterday at 6:23 pm
» உலக ரத்த தான தினம்
by T.N.Balasubramanian Yesterday at 1:15 pm
» தங்கம் விலை... இன்றைய நிலவரம்
by ayyasamy ram Yesterday at 9:30 am
» அழகை ரசிப்போம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:29 am
» உன் அழகை வர்ணிக்க…
by Dr.S.Soundarapandian Yesterday at 9:28 am
» சிரிக்க சிந்திக்க மட்டும்.
by Dr.S.Soundarapandian Yesterday at 9:27 am
» பலாப்பழமும் பாலபாடமும்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:24 am
» நடிகர் அரவிந்த் சாமி மகளா இவர்? என்ன செய்கிறார் தெரியுமா? ...
by Dr.S.Soundarapandian Yesterday at 9:21 am
» சினிமாவாகும் கிரண்பேடி வாழ்க்கை கதை!
by ayyasamy ram Yesterday at 6:12 am
» இங்கிலாந்து பட விழாவில் ‘கேப்டன் மில்லர்’
by ayyasamy ram Yesterday at 6:10 am
» குவைத்தில் உயிரிழந்த 7 தமிழர்கள் உள்பட 45 பேரின் உடல்களுடன் கொச்சி புறப்பட்டது சிறப்பு விமானம்
by ayyasamy ram Yesterday at 6:07 am
» தாலாட்டும்... வானகத்தில்... "பாலூட்டும்,,வெண்ணிலவே,,,
by ayyasamy ram Thu Jun 13, 2024 7:12 pm
» உலகத்தை முதலில் சுத்தி வந்தது யாரு?
by ayyasamy ram Thu Jun 13, 2024 5:43 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Jun 13, 2024 3:23 pm
» Finest Сasual Dating - Actual Girls
by T.N.Balasubramanian Thu Jun 13, 2024 2:46 pm
by mohamed nizamudeen Today at 7:06 pm
» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Today at 5:49 pm
» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Today at 5:46 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Today at 5:42 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Today at 5:36 pm
» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Today at 3:39 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:23 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 3:17 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 3:08 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 1:14 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:07 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:57 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:48 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:42 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:33 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:24 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 11:42 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 11:29 am
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:07 am
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 10:53 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 10:09 am
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Today at 8:42 am
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Today at 8:40 am
» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Today at 8:34 am
» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Today at 8:32 am
» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 8:31 am
» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:55 am
» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:54 am
» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:53 am
» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:52 am
» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:51 am
» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Yesterday at 7:53 pm
» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Yesterday at 7:51 pm
» wifi சிக்னலை அதிகரிக்க
by Dr.S.Soundarapandian Yesterday at 7:39 pm
» wifi தகராறு
by Dr.S.Soundarapandian Yesterday at 7:37 pm
» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by JGNANASEHAR Yesterday at 6:23 pm
» உலக ரத்த தான தினம்
by T.N.Balasubramanian Yesterday at 1:15 pm
» தங்கம் விலை... இன்றைய நிலவரம்
by ayyasamy ram Yesterday at 9:30 am
» அழகை ரசிப்போம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:29 am
» உன் அழகை வர்ணிக்க…
by Dr.S.Soundarapandian Yesterday at 9:28 am
» சிரிக்க சிந்திக்க மட்டும்.
by Dr.S.Soundarapandian Yesterday at 9:27 am
» பலாப்பழமும் பாலபாடமும்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:24 am
» நடிகர் அரவிந்த் சாமி மகளா இவர்? என்ன செய்கிறார் தெரியுமா? ...
by Dr.S.Soundarapandian Yesterday at 9:21 am
» சினிமாவாகும் கிரண்பேடி வாழ்க்கை கதை!
by ayyasamy ram Yesterday at 6:12 am
» இங்கிலாந்து பட விழாவில் ‘கேப்டன் மில்லர்’
by ayyasamy ram Yesterday at 6:10 am
» குவைத்தில் உயிரிழந்த 7 தமிழர்கள் உள்பட 45 பேரின் உடல்களுடன் கொச்சி புறப்பட்டது சிறப்பு விமானம்
by ayyasamy ram Yesterday at 6:07 am
» தாலாட்டும்... வானகத்தில்... "பாலூட்டும்,,வெண்ணிலவே,,,
by ayyasamy ram Thu Jun 13, 2024 7:12 pm
» உலகத்தை முதலில் சுத்தி வந்தது யாரு?
by ayyasamy ram Thu Jun 13, 2024 5:43 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Jun 13, 2024 3:23 pm
» Finest Сasual Dating - Actual Girls
by T.N.Balasubramanian Thu Jun 13, 2024 2:46 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel | ||||
JGNANASEHAR | ||||
nsatheeshk1972 |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
JGNANASEHAR | ||||
Srinivasan23 | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கதை எண்.015 - பிரபா சர்க்கஸ்சும் நான்கு சித்திர குள்ளர்களும் (சிறுகதை சின்னத்திருவிழா)
Page 1 of 1 •
- அசுரன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 19/03/2011
பிரபா சர்க்கஸ்சும் நான்கு சித்திர குள்ளர்களும்
தமிழகத்திலேயே இயற்கை அழகிற்கு பெயர் பெற்ற மாவட்டம் தேனி. பச்சை வெளிகளும், மேகம் சூழ்ந்த மலைகளும் பார்ப்பவர்களின் கண்களை கொள்ளை கொள்ள கூடியது. அப்படிப்பட்ட தேனி மாவட்டம் கம்பத்தில் நடைபெறும் பிரபா சர்க்கஸ் தேனி முழுவதும் பிரபலம். (யாரும் கம்பம்’க்கு போயி பிரபா சர்க்கஸ் தேடாதீங்க. எல்லாம் என்னோட கற்பனை தான்).
வருடத்தில் இரண்டு மாதங்கள் மட்டுமே தேனியில் நடைபெறும் இந்த சர்க்கஸை ரஞ்சித் பிரபாகரன் என்பவர் நடத்தி வந்தார். இந்த சர்க்கஸை காண தேனி மாவட்டம் மட்டுமில்லாது தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் கூட்டம் குவியும்.
பிரபா சர்க்கஸை பரம்பரை பரம்பரையாக ரஞ்சித் பிரபாகரனின் குடும்பத்தினர் நடத்தி வருகின்றனர். ஆனால் ரஞ்சித்திற்கு பிறகு இந்த சர்க்கஸை நடத்தி செல்வதற்கு அவருக்கு வாரிசு என்று யாரும் கிடையாது. இந்த கவலை எப்போதும் ரஞ்சித் மனதில் இருந்து கொண்டே இருந்தது.
சர்க்கஸ் மிக பிரபலமானதற்கு ஒரு காரணம் விலங்குகள் செய்யும் சாகச காட்சிகளும் வானில் பறந்து பறந்து பார் சர்க்கஸ் வீரர்கள் செய்யும் சாகசங்களும் எனலாம். இதை விட ஒரு முக்கிய காரணம் என்றால் அந்த சர்க்கஸில் வேலை செய்யும் நான்கு குள்ளர்கள் செய்யும் நகைச்சுவை காட்சிகளும் கேலி கிண்டலும் என்றே கூற வேண்டும். இவர்கள் செய்யும் சேட்டையையும், கோமாளித்தனத்தையும் பார்க்கும் யாரும் சிரிக்காமல் இருக்க மாட்டார்கள்.
குரங்கு, நாய், பூனை, கரடி, எலி என்று பலவிதமான வேடங்களில் வந்து வயிறு குலுங்க சிரிக்க வைப்பார்கள். அவர்களை சர்க்கஸில் இருக்கும் எல்லோரும் அப்பு, சுப்பு, சின்னா, முன்னா என்றே கூப்பிடுவார்கள்.
சர்க்கஸை ரசித்தவர்களின் பார்வைக்கு இவர்கள் செய்யும் சேட்டைகளும், கோமாளித்தனங்களும் மட்டுமே தெரிந்தாலும் அவர்கள் செய்யும் ஒவ்வொரு வேலைக்கும் பின்னால் எத்தனை நாள் பயிற்சியும், மெனக்கெடல்களும் இருக்கும் என்பதை ரஞ்சித் மிக நன்கு அறிவார். அவர்களின் கடின உழைப்பும் சாமர்த்திய புத்தியும் கண்டு அவர்களை தன் பிள்ளைகள் போல வளர்த்தார் ரஞ்சித்.
அன்று சர்க்கஸை காண கூட்டம் அதிகமாகவே இருந்தது. முதலில் விலங்குகள் செய்யும் சாகச காட்சிகள் தொடங்கியது. மாஸ்டரின் கட்டளைகளுக்கு ஏற்ப விலங்குகள் செய்த சாகச காட்சிகள் அனைவருக்கும் வியப்பளித்தது. அதுவும் நெருப்பு வளையத்திற்குள் சிங்கமும், புலியும் சீறி பாய்ந்தது. எல்லோரின் கண்களையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.
இரண்டாவது நிகழ்ச்சி சித்திர குள்ளர்களின் சிரிப்பு வெடி. விலங்குகளின் சாகசம் முடிவதற்கு முன்னரே நான்கு பேரும் அரங்கிற்குள் நுழைந்திருக்க வேண்டும் பத்து நிமிட தாமத்திற்கு பின் அப்பு, சுப்பு, சின்னா மட்டும் யானையின் மேல் அமர்ந்து மேடைக்கு வந்தனர்.
அன்று மூவரும் குரங்கு வேடமிட்டு வந்திருந்தனர். வந்திறங்கிய நொடி முதல் அரங்கமே சிரிப்பில் மூழ்கியது. குரங்கு வேடம் போட்டு கொண்டு அங்கிருந்து இங்கும், இங்கிருந்து அங்குமாக குதித்தும் பல சேட்டைகள் செய்தும் லூட்டி அடித்தும் மக்களை சிரிக்க வைத்தனர்.
பின் விலங்களுக்கான நெருப்பு வளையத்திற்குள் இவர்கள் குதித்து ஆச்சரியமூட்டினார். பார் சர்க்கஸ் கயிற்றில் தொங்கியும் கீழே விழுந்தும் மக்களுக்கு சிரிப்பு விருந்து படைத்தனர். சர்க்கஸ் முடிந்த பின்னும் ரஞ்சித் கோபமாகவே இருந்தார். சித்திர குள்ளர்களின் தாமதமான வருகையே அவரின் கோபத்திற்கான காரணம்.
நேராக அப்பு, சுப்பு, சின்னாவிடம் சென்று வசவு பொழிய ஆரம்பித்தார். “தொழில் பக்தி இல்லாதவர்கள் என் சர்க்கஸில் வேலை செய்ய வேண்டாம். எங்கடா அந்த முன்னா துரை?? எங்க படுத்து தூங்குறாரு” என்று காட்டு காட்டு என காட்டினார். என்னடா நான் இவ்வளவு சொல்றேன் இன்னும் முகமூடியை கழட்டாம நீக்குறீங்க? முதல்ல முக மூடியை கழட்டுங்க என்று திட்டினார்.
அவர்கள் முக மூடியை கழட்டியதும் அவர்கள் கண்களில் இருந்து கண்ணீர் தாரை தாரையாக கொட்டியிருந்ததை கவனித்தார்.
“ஏன் டா அழறீங்க? நான் உங்களை திட்ட கூடாதா? முன்னா எங்கே? “ என்றார் ரஞ்சித். இதை கேட்டதும் இன்னும் அதிகமாக அழ ஆரம்பித்தனர்.
அன்று சர்க்கஸ் துவங்குவதற்கு முன் பயிற்சியில் ஈடுபட்டு கொண்டிருந்த போது எதிர் பாராத விதமாக முன்னா நெருப்பு வளையத்திற்க்குள் விழுந்து விட்டதாகவும் அவனை மருத்துவமனையில் அனுமதித்து விட்டு வருவதற்குள் தாமதமாகி விட்டதாகவும் கூறி அழுதனர்.
“அட பாவிகளா!! ஏன் டா இதை முதல்லயே சொல்லலை. இப்போ எப்படி டா இருக்கான்? என்றார். “ இல்லை மாஸ்டர் இந்த விஷயத்தை முதல்லயே சொல்லியிருந்தோம்’னா நீங்க சர்க்கஸை பாதியிலேயே நிறுத்தி இருப்பீங்க. அப்படி பண்ணா நம்ம சர்க்கஸ் கம்பெனிக்குன்னு இருக்குற நல்ல பேரு கெட்டு போயிடும்” என்றான் அப்பு.
அது மட்டுமில்லை மாஸ்டர், “ நல்ல கலைஞனுக்கு சொந்த வெறுப்பு விருப்பை விட தன் ரசிகர்களோட சந்தோஷம் தான் முக்கியம்’னு நீங்க எப்பவும் சொல்வீங்களே. அதான், நம்ம சர்க்கஸ பார்க்க வந்த ரசிகர்களோட சந்தோஷம் தான் முக்கியம்’னு சொல்லி முன்னா எங்களை அனுப்பி வைத்தான்” என்றான் சின்னா
இதை கேட்டதும் ரஞ்சித்தின் கண்களும் கலங்க தொடங்கியது. மூவரையும் அழைத்துக் கொண்டு மருத்துவமனைக்கு கிளம்பினார், ஒரு நல்ல தந்தையாக....
வருடத்தில் இரண்டு மாதங்கள் மட்டுமே தேனியில் நடைபெறும் இந்த சர்க்கஸை ரஞ்சித் பிரபாகரன் என்பவர் நடத்தி வந்தார். இந்த சர்க்கஸை காண தேனி மாவட்டம் மட்டுமில்லாது தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் கூட்டம் குவியும்.
பிரபா சர்க்கஸை பரம்பரை பரம்பரையாக ரஞ்சித் பிரபாகரனின் குடும்பத்தினர் நடத்தி வருகின்றனர். ஆனால் ரஞ்சித்திற்கு பிறகு இந்த சர்க்கஸை நடத்தி செல்வதற்கு அவருக்கு வாரிசு என்று யாரும் கிடையாது. இந்த கவலை எப்போதும் ரஞ்சித் மனதில் இருந்து கொண்டே இருந்தது.
சர்க்கஸ் மிக பிரபலமானதற்கு ஒரு காரணம் விலங்குகள் செய்யும் சாகச காட்சிகளும் வானில் பறந்து பறந்து பார் சர்க்கஸ் வீரர்கள் செய்யும் சாகசங்களும் எனலாம். இதை விட ஒரு முக்கிய காரணம் என்றால் அந்த சர்க்கஸில் வேலை செய்யும் நான்கு குள்ளர்கள் செய்யும் நகைச்சுவை காட்சிகளும் கேலி கிண்டலும் என்றே கூற வேண்டும். இவர்கள் செய்யும் சேட்டையையும், கோமாளித்தனத்தையும் பார்க்கும் யாரும் சிரிக்காமல் இருக்க மாட்டார்கள்.
குரங்கு, நாய், பூனை, கரடி, எலி என்று பலவிதமான வேடங்களில் வந்து வயிறு குலுங்க சிரிக்க வைப்பார்கள். அவர்களை சர்க்கஸில் இருக்கும் எல்லோரும் அப்பு, சுப்பு, சின்னா, முன்னா என்றே கூப்பிடுவார்கள்.
சர்க்கஸை ரசித்தவர்களின் பார்வைக்கு இவர்கள் செய்யும் சேட்டைகளும், கோமாளித்தனங்களும் மட்டுமே தெரிந்தாலும் அவர்கள் செய்யும் ஒவ்வொரு வேலைக்கும் பின்னால் எத்தனை நாள் பயிற்சியும், மெனக்கெடல்களும் இருக்கும் என்பதை ரஞ்சித் மிக நன்கு அறிவார். அவர்களின் கடின உழைப்பும் சாமர்த்திய புத்தியும் கண்டு அவர்களை தன் பிள்ளைகள் போல வளர்த்தார் ரஞ்சித்.
இரண்டாவது நிகழ்ச்சி சித்திர குள்ளர்களின் சிரிப்பு வெடி. விலங்குகளின் சாகசம் முடிவதற்கு முன்னரே நான்கு பேரும் அரங்கிற்குள் நுழைந்திருக்க வேண்டும் பத்து நிமிட தாமத்திற்கு பின் அப்பு, சுப்பு, சின்னா மட்டும் யானையின் மேல் அமர்ந்து மேடைக்கு வந்தனர்.
அன்று மூவரும் குரங்கு வேடமிட்டு வந்திருந்தனர். வந்திறங்கிய நொடி முதல் அரங்கமே சிரிப்பில் மூழ்கியது. குரங்கு வேடம் போட்டு கொண்டு அங்கிருந்து இங்கும், இங்கிருந்து அங்குமாக குதித்தும் பல சேட்டைகள் செய்தும் லூட்டி அடித்தும் மக்களை சிரிக்க வைத்தனர்.
பின் விலங்களுக்கான நெருப்பு வளையத்திற்குள் இவர்கள் குதித்து ஆச்சரியமூட்டினார். பார் சர்க்கஸ் கயிற்றில் தொங்கியும் கீழே விழுந்தும் மக்களுக்கு சிரிப்பு விருந்து படைத்தனர். சர்க்கஸ் முடிந்த பின்னும் ரஞ்சித் கோபமாகவே இருந்தார். சித்திர குள்ளர்களின் தாமதமான வருகையே அவரின் கோபத்திற்கான காரணம்.
நேராக அப்பு, சுப்பு, சின்னாவிடம் சென்று வசவு பொழிய ஆரம்பித்தார். “தொழில் பக்தி இல்லாதவர்கள் என் சர்க்கஸில் வேலை செய்ய வேண்டாம். எங்கடா அந்த முன்னா துரை?? எங்க படுத்து தூங்குறாரு” என்று காட்டு காட்டு என காட்டினார். என்னடா நான் இவ்வளவு சொல்றேன் இன்னும் முகமூடியை கழட்டாம நீக்குறீங்க? முதல்ல முக மூடியை கழட்டுங்க என்று திட்டினார்.
அவர்கள் முக மூடியை கழட்டியதும் அவர்கள் கண்களில் இருந்து கண்ணீர் தாரை தாரையாக கொட்டியிருந்ததை கவனித்தார்.
“ஏன் டா அழறீங்க? நான் உங்களை திட்ட கூடாதா? முன்னா எங்கே? “ என்றார் ரஞ்சித். இதை கேட்டதும் இன்னும் அதிகமாக அழ ஆரம்பித்தனர்.
அன்று சர்க்கஸ் துவங்குவதற்கு முன் பயிற்சியில் ஈடுபட்டு கொண்டிருந்த போது எதிர் பாராத விதமாக முன்னா நெருப்பு வளையத்திற்க்குள் விழுந்து விட்டதாகவும் அவனை மருத்துவமனையில் அனுமதித்து விட்டு வருவதற்குள் தாமதமாகி விட்டதாகவும் கூறி அழுதனர்.
“அட பாவிகளா!! ஏன் டா இதை முதல்லயே சொல்லலை. இப்போ எப்படி டா இருக்கான்? என்றார். “ இல்லை மாஸ்டர் இந்த விஷயத்தை முதல்லயே சொல்லியிருந்தோம்’னா நீங்க சர்க்கஸை பாதியிலேயே நிறுத்தி இருப்பீங்க. அப்படி பண்ணா நம்ம சர்க்கஸ் கம்பெனிக்குன்னு இருக்குற நல்ல பேரு கெட்டு போயிடும்” என்றான் அப்பு.
அது மட்டுமில்லை மாஸ்டர், “ நல்ல கலைஞனுக்கு சொந்த வெறுப்பு விருப்பை விட தன் ரசிகர்களோட சந்தோஷம் தான் முக்கியம்’னு நீங்க எப்பவும் சொல்வீங்களே. அதான், நம்ம சர்க்கஸ பார்க்க வந்த ரசிகர்களோட சந்தோஷம் தான் முக்கியம்’னு சொல்லி முன்னா எங்களை அனுப்பி வைத்தான்” என்றான் சின்னா
இதை கேட்டதும் ரஞ்சித்தின் கண்களும் கலங்க தொடங்கியது. மூவரையும் அழைத்துக் கொண்டு மருத்துவமனைக்கு கிளம்பினார், ஒரு நல்ல தந்தையாக....
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|