புதிய பதிவுகள்
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:16 am

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தமிழ் எங்கள் உயிருக்கு மேல்!  நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி!   விமர்சனம் : முனைவர் ச. சந்திரா ! Poll_c10தமிழ் எங்கள் உயிருக்கு மேல்!  நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி!   விமர்சனம் : முனைவர் ச. சந்திரா ! Poll_m10தமிழ் எங்கள் உயிருக்கு மேல்!  நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி!   விமர்சனம் : முனைவர் ச. சந்திரா ! Poll_c10 
19 Posts - 49%
mohamed nizamudeen
தமிழ் எங்கள் உயிருக்கு மேல்!  நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி!   விமர்சனம் : முனைவர் ச. சந்திரா ! Poll_c10தமிழ் எங்கள் உயிருக்கு மேல்!  நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி!   விமர்சனம் : முனைவர் ச. சந்திரா ! Poll_m10தமிழ் எங்கள் உயிருக்கு மேல்!  நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி!   விமர்சனம் : முனைவர் ச. சந்திரா ! Poll_c10 
5 Posts - 13%
heezulia
தமிழ் எங்கள் உயிருக்கு மேல்!  நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி!   விமர்சனம் : முனைவர் ச. சந்திரா ! Poll_c10தமிழ் எங்கள் உயிருக்கு மேல்!  நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி!   விமர்சனம் : முனைவர் ச. சந்திரா ! Poll_m10தமிழ் எங்கள் உயிருக்கு மேல்!  நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி!   விமர்சனம் : முனைவர் ச. சந்திரா ! Poll_c10 
5 Posts - 13%
வேல்முருகன் காசி
தமிழ் எங்கள் உயிருக்கு மேல்!  நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி!   விமர்சனம் : முனைவர் ச. சந்திரா ! Poll_c10தமிழ் எங்கள் உயிருக்கு மேல்!  நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி!   விமர்சனம் : முனைவர் ச. சந்திரா ! Poll_m10தமிழ் எங்கள் உயிருக்கு மேல்!  நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி!   விமர்சனம் : முனைவர் ச. சந்திரா ! Poll_c10 
4 Posts - 10%
T.N.Balasubramanian
தமிழ் எங்கள் உயிருக்கு மேல்!  நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி!   விமர்சனம் : முனைவர் ச. சந்திரா ! Poll_c10தமிழ் எங்கள் உயிருக்கு மேல்!  நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி!   விமர்சனம் : முனைவர் ச. சந்திரா ! Poll_m10தமிழ் எங்கள் உயிருக்கு மேல்!  நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி!   விமர்சனம் : முனைவர் ச. சந்திரா ! Poll_c10 
3 Posts - 8%
Raji@123
தமிழ் எங்கள் உயிருக்கு மேல்!  நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி!   விமர்சனம் : முனைவர் ச. சந்திரா ! Poll_c10தமிழ் எங்கள் உயிருக்கு மேல்!  நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி!   விமர்சனம் : முனைவர் ச. சந்திரா ! Poll_m10தமிழ் எங்கள் உயிருக்கு மேல்!  நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி!   விமர்சனம் : முனைவர் ச. சந்திரா ! Poll_c10 
2 Posts - 5%
kavithasankar
தமிழ் எங்கள் உயிருக்கு மேல்!  நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி!   விமர்சனம் : முனைவர் ச. சந்திரா ! Poll_c10தமிழ் எங்கள் உயிருக்கு மேல்!  நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி!   விமர்சனம் : முனைவர் ச. சந்திரா ! Poll_m10தமிழ் எங்கள் உயிருக்கு மேல்!  நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி!   விமர்சனம் : முனைவர் ச. சந்திரா ! Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
தமிழ் எங்கள் உயிருக்கு மேல்!  நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி!   விமர்சனம் : முனைவர் ச. சந்திரா ! Poll_c10தமிழ் எங்கள் உயிருக்கு மேல்!  நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி!   விமர்சனம் : முனைவர் ச. சந்திரா ! Poll_m10தமிழ் எங்கள் உயிருக்கு மேல்!  நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி!   விமர்சனம் : முனைவர் ச. சந்திரா ! Poll_c10 
141 Posts - 40%
ayyasamy ram
தமிழ் எங்கள் உயிருக்கு மேல்!  நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி!   விமர்சனம் : முனைவர் ச. சந்திரா ! Poll_c10தமிழ் எங்கள் உயிருக்கு மேல்!  நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி!   விமர்சனம் : முனைவர் ச. சந்திரா ! Poll_m10தமிழ் எங்கள் உயிருக்கு மேல்!  நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி!   விமர்சனம் : முனைவர் ச. சந்திரா ! Poll_c10 
134 Posts - 38%
Dr.S.Soundarapandian
தமிழ் எங்கள் உயிருக்கு மேல்!  நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி!   விமர்சனம் : முனைவர் ச. சந்திரா ! Poll_c10தமிழ் எங்கள் உயிருக்கு மேல்!  நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி!   விமர்சனம் : முனைவர் ச. சந்திரா ! Poll_m10தமிழ் எங்கள் உயிருக்கு மேல்!  நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி!   விமர்சனம் : முனைவர் ச. சந்திரா ! Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
தமிழ் எங்கள் உயிருக்கு மேல்!  நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி!   விமர்சனம் : முனைவர் ச. சந்திரா ! Poll_c10தமிழ் எங்கள் உயிருக்கு மேல்!  நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி!   விமர்சனம் : முனைவர் ச. சந்திரா ! Poll_m10தமிழ் எங்கள் உயிருக்கு மேல்!  நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி!   விமர்சனம் : முனைவர் ச. சந்திரா ! Poll_c10 
20 Posts - 6%
Rathinavelu
தமிழ் எங்கள் உயிருக்கு மேல்!  நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி!   விமர்சனம் : முனைவர் ச. சந்திரா ! Poll_c10தமிழ் எங்கள் உயிருக்கு மேல்!  நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி!   விமர்சனம் : முனைவர் ச. சந்திரா ! Poll_m10தமிழ் எங்கள் உயிருக்கு மேல்!  நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி!   விமர்சனம் : முனைவர் ச. சந்திரா ! Poll_c10 
8 Posts - 2%
வேல்முருகன் காசி
தமிழ் எங்கள் உயிருக்கு மேல்!  நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி!   விமர்சனம் : முனைவர் ச. சந்திரா ! Poll_c10தமிழ் எங்கள் உயிருக்கு மேல்!  நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி!   விமர்சனம் : முனைவர் ச. சந்திரா ! Poll_m10தமிழ் எங்கள் உயிருக்கு மேல்!  நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி!   விமர்சனம் : முனைவர் ச. சந்திரா ! Poll_c10 
7 Posts - 2%
prajai
தமிழ் எங்கள் உயிருக்கு மேல்!  நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி!   விமர்சனம் : முனைவர் ச. சந்திரா ! Poll_c10தமிழ் எங்கள் உயிருக்கு மேல்!  நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி!   விமர்சனம் : முனைவர் ச. சந்திரா ! Poll_m10தமிழ் எங்கள் உயிருக்கு மேல்!  நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி!   விமர்சனம் : முனைவர் ச. சந்திரா ! Poll_c10 
6 Posts - 2%
T.N.Balasubramanian
தமிழ் எங்கள் உயிருக்கு மேல்!  நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி!   விமர்சனம் : முனைவர் ச. சந்திரா ! Poll_c10தமிழ் எங்கள் உயிருக்கு மேல்!  நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி!   விமர்சனம் : முனைவர் ச. சந்திரா ! Poll_m10தமிழ் எங்கள் உயிருக்கு மேல்!  நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி!   விமர்சனம் : முனைவர் ச. சந்திரா ! Poll_c10 
4 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
தமிழ் எங்கள் உயிருக்கு மேல்!  நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி!   விமர்சனம் : முனைவர் ச. சந்திரா ! Poll_c10தமிழ் எங்கள் உயிருக்கு மேல்!  நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி!   விமர்சனம் : முனைவர் ச. சந்திரா ! Poll_m10தமிழ் எங்கள் உயிருக்கு மேல்!  நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி!   விமர்சனம் : முனைவர் ச. சந்திரா ! Poll_c10 
4 Posts - 1%
Guna.D
தமிழ் எங்கள் உயிருக்கு மேல்!  நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி!   விமர்சனம் : முனைவர் ச. சந்திரா ! Poll_c10தமிழ் எங்கள் உயிருக்கு மேல்!  நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி!   விமர்சனம் : முனைவர் ச. சந்திரா ! Poll_m10தமிழ் எங்கள் உயிருக்கு மேல்!  நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி!   விமர்சனம் : முனைவர் ச. சந்திரா ! Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழ் எங்கள் உயிருக்கு மேல்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! விமர்சனம் : முனைவர் ச. சந்திரா !


   
   
eraeravi
eraeravi
தளபதி

தளபதி
பதிவுகள் : 1820
இணைந்தது : 08/07/2010
http://www.kavimalar.com

Posteraeravi Sun Nov 12, 2023 6:55 pm

தமிழ் எங்கள் உயிருக்கு மேல்!
நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி
வெளியீடு : வானதி பதிப்பகம், 23, தீனதயாளு தெரு, தி.நகர். சென்னை-600 017.
பக்கங்கள் : 84 விலை : ரூ.70
நூல் விமர்சனம் : முனைவர் ச. சந்திரா
*****

கோபுர நுழைவாயில் :

மகாகவி பாரதியில் மகிழம்பூவாய் மலர்ந்த தமிழ், பாவேந்தனில் பலாச்சுளையாய் கனிந்த தமிழ், மறைமலையடிகளில் மனம் மகிழ்ந்த தமிழ், கண்ணதாசன் நாவில் கற்கண்டாய் தித்தித்த தமிழ், வித்தக கவிஞன் பா.விஜய் அவர்களின் விரல்களில் விளையாடிய தமிழ், இன்று இணையதளம் என்னும் இன்பச்சோலையில் கவிமலராகப் பூத்து குலுங்குகின்றது. ஆம், கவிஞர் இரா. இரவி ‘இயங்கிக்கொண்டே இருக்கிறார்’ என்பதை எதிரொலிக்கும் விதமாக தன் முப்பதாவது படைப்பாக முழுக்க முழுக்க தமிழை மையமாகக் கொண்டு, “தமிழ் எங்கள் உயிருக்கு மேல்” என்னும் நூலை வெளியிட்டுள்ளார். நூல் முழுவதும் தமிழ்ச்சுவை ததும்பி நிற்கின்றது.

மாதுளை முத்துக்கள் :

தாய்மொழியாம் தமிழ்மொழியை மறுப்போரை, வெறுப்போரை, சுத்தமாக அலட்சியப்படுத்துவோரை, ஜென்ம எதிரிகளாகப் பாவித்து இந்நூலைப் படைத்திருப்பது கவிதைகளை உள்ளுணர்ந்து வாசித்தால் நன்கு புரிபடும். தமிழ்மொழி விடுத்து பிறமொழி தேடுவோரை கண்டித்தலும், தண்டித்தலுமாய், கேலியும் கிண்டலுமாய், முட்டுதலும் மோதலுமாய், ஏய்த்தலும் எதிர்ப்புமாய், எச்சரிக்கையும், எதிர்பார்ப்புமாய் கவிஞர் சாடும் விதம் அருமையிலும் அருமை. கவிதைவழி கேள்விக்கணைகளைத் தொடுக்கும் குருவாகவும், அதே வேளையில் அக்கேள்விக்கு தானே பதிலளிக்கும் சீடனாகவும் இந்நூலில் உலா வருவது, இவரது தாய்மொழிப்பற்றினை உலகிற்கு பறைசாற்றும் விதமாக உள்ளது.

எது முதல் எது வரை?

கற்கண்டு முதல் கட்டித்தங்கம் வரை, கூழாங்கல் முதல் வைரக்கல் வரை, சுரங்கம் முதல் அரங்கம் வரை, சிந்துவெளி முதல் சிங்கப்பூர் வரை, அக்கால வாசுகி முதல் இக்கால வஞ்சி வரை, ஈரத்தமிழர் முதல் ஈழத்தமிழர் வரை, அவ்வைப்பாட்டி முதல் அன்றாடம் காய்கறி விற்கும் பாட்டி வரை, கனிச்சாறு முதல் கரும்புச்சாறு வரை, கீழடி முதல் கலங்கரை விளக்கம் வரை, பட்டிமன்றம் முதல் ஐ.நா.மன்றம் வரை, ஆதியும் அந்தமுமாய் சொல்லப்பட்ட கவிதை காட்டாற்று வெள்ளமாய் வாசிப்போர் மனதிற்குள் புகுந்து அந்நிய மொழிச் சொற்களை இனி தப்பித்தவறி கூட பயன்படுத்தி விடக்கூடாது என்று எச்சரிக்கை மணி அடித்துச் செல்கின்றது.

முத்திரை வரிகள் :

“1330 திருக்குறள் மனப்பாடம் செய்வதை விட,
10 திருக்குறள் வழி நடப்பது நன்று” (ப.எண் 21)

சாட்டையடி வரிகள் :

“தமிழராய்ப் பார்த்து திருந்தாவிட்டால்
தமிழை வளர்க்க முடியாது” (ப.எண் 2)

சொல் விளையாடல் :

“வாசுகியின் கணவர்
வாசகர்களின் கண் அவர்
திருவள்ளுவர்” (ப.எண் 23)

கண்ணீர் வரிகள் :

“ஈழத்தமிழர்களின் உச்சரிப்பைப் பார்
சோகத்திலும் சுந்தரத்தமிழ் பேசுகின்றனர்” (ப.எண் 33)

ஆதங்க வரிகள் :

“பத்து சொற்கள் தமிழன் பேசினால்
பத்தில் எட்டுச் சொற்கள் ஆங்கிலமானது” (ப.எண் 42)

மனதார :

கவிஞர் இரா. இரவி எப்பொழுதும் தன் படைப்பபுக்களில் பாயாசத்தில் முந்திரிப்பருப்பு, ஏலக்காய், முந்திரிப்பழம் என அலங்காரத்திற்கு பயன்படுத்துவது போல் தமிழ்மொழி பற்றி இடையிடையே கூறிக்கொண்டு செல்வார். இந்த, “தமிழ் எங்கள் உயிருக்கு மேல்” என்ற நூலில் தமிழ்ப்பாலிட்டு சூடான, சுவையான பால் பாயாசத்தை வாசகர்களுக்கு அழகிய குவளையில் பரிமாறியுள்ள விதம் பாராட்டத்தக்க ஒன்று. பொதிகை மலை சந்தனமாய் கவிமுரசு இரா.இரவியின் படைப்புக்கள் தமிழுலகில் நறுமணம் பரப்ப இணையதள வாசகர் சார்பில் வாழ்த்துகிறோம்.




ayyasamy ram இந்த பதிவை விரும்பியுள்ளார்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக