புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:19
» இவ்வளவுதாங்க வாழ்க்கை பயணம்!
by ayyasamy ram Today at 10:01
» ஒரு கப் பாலுக்காக- (இணையத்தில் ரசித்தவை)
by ayyasamy ram Today at 7:45
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 22:44
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 22:34
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 22:25
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 22:19
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 22:07
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 21:58
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 18:50
» கருத்துப்படம் 23/10/2024
by mohamed nizamudeen Yesterday at 18:39
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 18:24
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 18:10
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 18:04
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:31
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:04
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 0:58
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 0:46
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 0:37
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 0:28
» வணக்கம் உறவுகளே
by Anthony raj Tue 22 Oct 2024 - 18:21
» இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Tue 22 Oct 2024 - 15:38
» சென்னையில் கங்குவா இசை வெளியீட்டு விழா
by ayyasamy ram Tue 22 Oct 2024 - 5:05
» மாசற்ற உலகு
by ayyasamy ram Tue 22 Oct 2024 - 4:43
» துளிப்பாக்கள்
by ayyasamy ram Tue 22 Oct 2024 - 4:40
» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue 22 Oct 2024 - 4:33
» பல நோய்களுக்கு மருந்து.
by ayyasamy ram Sun 20 Oct 2024 - 16:02
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Sun 20 Oct 2024 - 15:28
» கௌசிகன் சுழிக்காற்று நாவல் வேண்டும்
by kaysudha Sun 20 Oct 2024 - 10:44
» சஞ்சிகைகள், இதழ்கள்
by prajai Sun 20 Oct 2024 - 0:12
» நாவல்கள் வேண்டும்
by rameshema12 Sat 19 Oct 2024 - 2:18
» பொறுமை எல்லா இடங்களிலும் தேவை.
by ayyasamy ram Fri 18 Oct 2024 - 22:04
» தேன்குடத்தில் விழுந்தால்....
by ayyasamy ram Fri 18 Oct 2024 - 22:01
» *அக்கினிக் குஞ்சு*
by ayyasamy ram Fri 18 Oct 2024 - 21:54
» சினிமா செய்திகள் -
by ayyasamy ram Thu 17 Oct 2024 - 22:51
» கற்பூரத்தை கொளுத்தினால் சாம்பல் கூட மிஞ்சுவதில்லை…
by ayyasamy ram Thu 17 Oct 2024 - 22:47
» சுரைக்காய்க்கு உப்பு இல்லை..
by ayyasamy ram Thu 17 Oct 2024 - 22:44
» இன்றைய செய்திகள் (அக்டோபர் 17 ,2024)
by ayyasamy ram Thu 17 Oct 2024 - 12:49
» தீபாவளி பண்டிகை - தி.நகரில் பாதுகாப்பு ஏற்பாடுகள்
by ayyasamy ram Wed 16 Oct 2024 - 23:03
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Wed 16 Oct 2024 - 22:52
» நகைச்சுவை துணுக்குகள்
by ayyasamy ram Wed 16 Oct 2024 - 22:41
» சென்னை படகு சர்வீஸ்...!
by ayyasamy ram Wed 16 Oct 2024 - 20:56
» இதற்கெல்லாம் கூச்சம் தேவையில்லை!
by ayyasamy ram Wed 16 Oct 2024 - 20:44
» புல்லாங்குழலாகிப்போனாய்…
by ayyasamy ram Wed 16 Oct 2024 - 15:44
» எத்தனை முத்தங்கள்…
by ayyasamy ram Wed 16 Oct 2024 - 15:43
» ரகசியங்களை உண்ணும் மின்மினிகள்
by ayyasamy ram Wed 16 Oct 2024 - 15:42
» நினைவுகளென்னும் நதி…
by ayyasamy ram Wed 16 Oct 2024 - 15:41
» கற்பனை - புதுக்கவிதை
by ayyasamy ram Wed 16 Oct 2024 - 15:40
» பரஸ்பரம் மனம் தொட்ட நேரத்தில்…
by ayyasamy ram Wed 16 Oct 2024 - 15:38
» நிலாச்சோறு...
by ayyasamy ram Wed 16 Oct 2024 - 15:37
by ayyasamy ram Today at 11:19
» இவ்வளவுதாங்க வாழ்க்கை பயணம்!
by ayyasamy ram Today at 10:01
» ஒரு கப் பாலுக்காக- (இணையத்தில் ரசித்தவை)
by ayyasamy ram Today at 7:45
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 22:44
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 22:34
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 22:25
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 22:19
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 22:07
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 21:58
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 18:50
» கருத்துப்படம் 23/10/2024
by mohamed nizamudeen Yesterday at 18:39
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 18:24
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 18:10
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 18:04
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:31
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:04
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 0:58
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 0:46
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 0:37
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 0:28
» வணக்கம் உறவுகளே
by Anthony raj Tue 22 Oct 2024 - 18:21
» இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Tue 22 Oct 2024 - 15:38
» சென்னையில் கங்குவா இசை வெளியீட்டு விழா
by ayyasamy ram Tue 22 Oct 2024 - 5:05
» மாசற்ற உலகு
by ayyasamy ram Tue 22 Oct 2024 - 4:43
» துளிப்பாக்கள்
by ayyasamy ram Tue 22 Oct 2024 - 4:40
» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue 22 Oct 2024 - 4:33
» பல நோய்களுக்கு மருந்து.
by ayyasamy ram Sun 20 Oct 2024 - 16:02
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Sun 20 Oct 2024 - 15:28
» கௌசிகன் சுழிக்காற்று நாவல் வேண்டும்
by kaysudha Sun 20 Oct 2024 - 10:44
» சஞ்சிகைகள், இதழ்கள்
by prajai Sun 20 Oct 2024 - 0:12
» நாவல்கள் வேண்டும்
by rameshema12 Sat 19 Oct 2024 - 2:18
» பொறுமை எல்லா இடங்களிலும் தேவை.
by ayyasamy ram Fri 18 Oct 2024 - 22:04
» தேன்குடத்தில் விழுந்தால்....
by ayyasamy ram Fri 18 Oct 2024 - 22:01
» *அக்கினிக் குஞ்சு*
by ayyasamy ram Fri 18 Oct 2024 - 21:54
» சினிமா செய்திகள் -
by ayyasamy ram Thu 17 Oct 2024 - 22:51
» கற்பூரத்தை கொளுத்தினால் சாம்பல் கூட மிஞ்சுவதில்லை…
by ayyasamy ram Thu 17 Oct 2024 - 22:47
» சுரைக்காய்க்கு உப்பு இல்லை..
by ayyasamy ram Thu 17 Oct 2024 - 22:44
» இன்றைய செய்திகள் (அக்டோபர் 17 ,2024)
by ayyasamy ram Thu 17 Oct 2024 - 12:49
» தீபாவளி பண்டிகை - தி.நகரில் பாதுகாப்பு ஏற்பாடுகள்
by ayyasamy ram Wed 16 Oct 2024 - 23:03
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Wed 16 Oct 2024 - 22:52
» நகைச்சுவை துணுக்குகள்
by ayyasamy ram Wed 16 Oct 2024 - 22:41
» சென்னை படகு சர்வீஸ்...!
by ayyasamy ram Wed 16 Oct 2024 - 20:56
» இதற்கெல்லாம் கூச்சம் தேவையில்லை!
by ayyasamy ram Wed 16 Oct 2024 - 20:44
» புல்லாங்குழலாகிப்போனாய்…
by ayyasamy ram Wed 16 Oct 2024 - 15:44
» எத்தனை முத்தங்கள்…
by ayyasamy ram Wed 16 Oct 2024 - 15:43
» ரகசியங்களை உண்ணும் மின்மினிகள்
by ayyasamy ram Wed 16 Oct 2024 - 15:42
» நினைவுகளென்னும் நதி…
by ayyasamy ram Wed 16 Oct 2024 - 15:41
» கற்பனை - புதுக்கவிதை
by ayyasamy ram Wed 16 Oct 2024 - 15:40
» பரஸ்பரம் மனம் தொட்ட நேரத்தில்…
by ayyasamy ram Wed 16 Oct 2024 - 15:38
» நிலாச்சோறு...
by ayyasamy ram Wed 16 Oct 2024 - 15:37
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Anthony raj | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
rameshema12 | ||||
dhilipdsp | ||||
T.N.Balasubramanian | ||||
வேல்முருகன் காசி | ||||
Guna.D | ||||
Barushree |
நிகழ்நிலை நிர்வாகிகள்
நூல் : "தமிழ் எங்கள் உயிருக்கு மேல்" ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி மதிப்புரை : ப.மகேஸ்வரி, கோவை.
Page 1 of 1 •
நூல் : "தமிழ் எங்கள் உயிருக்கு மேல்" ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி மதிப்புரை : ப.மகேஸ்வரி, கோவை.
#1376824நூல் மதிப்புரை:
நூல் : "தமிழ் எங்கள் உயிருக்கு மேல்"
ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி
மதிப்புரை : ப.மகேஸ்வரி, கோவை.
வானதி பதிப்பகம், 23, தீனதயாளு தெரு, தி. நகர், சென்னை-17.
பேச 044 24342810 . 24310769.
மின் அஞ்சல் vanthipathippagam@gmail.com
பக்கங்கள் 84. விலை ரூபாய் 70
இனிய தமிழ் வணக்கம்!!!
“யாமறிந்த மொழிகளிலே தமிழ் மொழி போல் இனிதாவது எங்கும் காணோம்” என்றும்,
"சொல்லில் உயர்வு தமிழ்ச் சொல்லே-அதைத் தொழுது படித்திடடி பாப்பா" என்றும்,
"தேமதுரத் தமிழோசை உலகமெலாம் பரவும்வகை செய்தல் வேண்டும்" என்றும்,
"சேமமுற வேண்டுமெனில் தெருவெல்லாம் தமிழ் முழக்கம் செழிக்கச் செய்வீர்! என்றும்,
"தெள்ளுற்ற தமிழமுதின் சுவைகண்டார் இங்கமரர் சிறப்புக் கண்டார்" என்றும்
நம் பாரதி தமிழ் மொழியை தன் கவிதைகளாலும் பாடல்களாலும் செந்தமிழால் சிறப்பித்து நமக்கு தமிழ் பேசவும், தமிழில் இயற்றவும், தமிழை பரப்பவும், தமிழை கொண்டாடவும் சொல்லி இன்றும் நம்முடன் வாழ்கிறார் தமிழால்.
உலகமே போற்றும் திருக்குறள் தந்த வள்ளுவரையும் தமிழ் நாட்டையும் பற்றி "வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து வான்புகழ் கொண்ட தமிழ்நாடு" என்று பாரதி உச்சி முகர்கிறார்.
உலகில் உள்ள மொழிகளுள் மிகவும் தொன்மை வாய்ந்தது நம் தமிழ் மொழி. தமிழ் மொழியையும், தமிழ் படைப்புகளையும், இயல் இசை நாடகம் மூலம் தமிழின் பெருமையை வெளிப்படுத்தியும் நம் சான்றோர் பலர் தமிழ் காத்தவர்கள். பல்வேறு வடிவில் கிடைத்த தமிழ் பொக்கிஷங்களை தேடித் தேடி கண்டுபிடித்து ஒருங்கிணைத்தார்கள் நம் தமிழ் சான்றோர்கள்.
இன்றும் கவிஞர்கள்/எழுத்தாளர்கள் அழகுத் தமிழில் தம் கவிதைகளையும் நூல்களையும் இயற்றி தமிழைப் பெருமைப்படுத்துவது மட்டுமல்லாமல் தமிழை பரப்புகிறார்கள்! தமிழ் சான்றோர்களை அறியச் செய்கிறார்கள்! தமிழ் நூல்களை அறியப்படுத்துகிறார்கள்! தமிழை கொண்டாடுகிறார்கள்!
இவ்வகையில் இந்த "தமிழ் எங்கள் உயிருக்கு மேல்" நூலின் ஆசிரியர் கவிஞர் திரு இரா.இரவி அவர்கள் தம் கவிதைகள் மூலம் தமிழை தாலாட்டி பாராட்டி சீராட்டி உள்ளார்.
கவிஞர் இரா.இரவி இந்நூலில் தமிழின் ஆழம், அகலம், நீளம், பெருமை, பழமை, உயர்வு, அழகு, பரவல் என அனைத்தையும் கவிதையாக வடித்துள்ளார். அருமை! சிறப்பு!
ஏர்வாடி எஸ் இராதாகிருஷ்ணன் அவர்கள் இந்நூல் ஆசிரியர் குறித்து தன் அணிந்துரையில் குறிப்பிட்டது போல உலகிற்சிறந்த மொழி, உன்னதமான மொழி என்றிருக்கிற தமிழை பாவேந்தர் "உயிருக்கு நேர்" என்று பாடினால், "உயிருக்கு மேல்" என்று கவிஞர் இரா.இரவி தமிழை உயர்த்தி சிறப்பித்துள்ளார். இந்நூலுக்கு "தமிழ் எங்கள் உயிருக்கு மேல்" என்று பெயர் சூட்டி தமிழனென்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா என்று முழங்கி கவிதை நூல் முழுவதும் தமிழ் செழுமை கொண்டுள்ளார்.
தமிழ் வளர்த்த மதுரை மண்ணின் தமிழை தம் கவிதையால் இன்னும் கொஞ்சம் இனிக்க செய்திருக்கிறார் கவிஞர்.
தவறான தமிழ் உச்சரிப்புக்கும், தமிங்கிலம் பேசுவோருக்கும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இந்த பகுதியை படிக்கும் போது, இனிமேல் நாமும் சரியாக உச்சரிக்க வேண்டும் என்ற எண்ணம் அனைவர் மனதிலும் வரும்படியாயும், தமிழில் பேச வேண்டும் என்ற எண்ணத்தை உருவாக்கவும் செய்துள்ளார் கவிஞர்.
தமிழ் படைப்புகளில் திருக்குறளை முதன்மையாகத் தொழுது பாராட்டி தம் கவிதைகளால் சிறப்பித்துள்ளார். "திருக்குறளை தேசிய நூலாக்குக" என்று அவர் மெய்யுருகிக் கேட்பதில் நமக்கும் அதீத உடன்பாடு.
கீழடி ஹைக்கூ கவிதைகள் அருமை!!! தமிழின் பெருமை!!
"உலகின் முதல் மொழியை உணர்ந்து படிப்போம்,
உலகின் முன்னே தமிழை உயர்த்திப் பிடிப்போம்!"
அருமையான
சொல்லாடல்.
தமது ஒவ்வொரு படைப்பிலும் தமிழ்ச் சான்றோர்களை குறிப்பிட்டு அவர்களின் புலமைகளை பெருந்தன்மையுடன் பாராட்டுவார் கவிஞர் இரா. இரவி.
தமது இருபதாவது நூலான "இறையன்பு கருவூலம்" நூலில், இறையன்பு அவர்களின் படைப்புக்களை பேசும் போது அவரது தமிழை வெகுவாக போற்றி இருப்பார் கவிஞர்.
ஒவ்வொரு தமிழ் படைப்பாளிகளையும் தனித்தனியாக பாராட்டும் தன்மை மிகுந்த கவிஞர் இரவி அவர்கள் இந்நூலில் தமிழை மதிக்கவும், போற்றவும், பாரெங்கும் பரப்பவும் காரண காரியங்களோடு எடுத்துரைத்து உள்ளார்.
பெருமதிப்புக்குரிய கலைமாமணி திரு. ஏர்வாடி ராதாகிருஷ்ணன் அவர்களின் அணிந்துரை மகுடமாக "தமிழ் எங்கள் உயிருக்கு மேல்" என்கிற கவிஞர் இரவி அவர்களின் இந்நூலுக்கு அமைந்துள்ளது சிறப்பு.
நூல்களோடு நிற்காமல் அனுதினமும் இணையத்தில் தமிழ் கவிதைகளையும், தமிழ் படைப்புகளையும், தமிழ் கருத்துகளையும் பகிர்ந்து, ஓய்வின்றி தமிழுக்கு பெருமை சேர்த்துக் கொண்டுள்ளார் கவிஞர் இரா. இரவி. பெருமைக்குரிய செயல். நன்றிகளும்! பாராட்டுக்களும்!
நிச்சயம் இந்நூலும் தமிழ்ப் பாடப் பகுதியாகும் வெகு விரைவில்! வாழ்த்துகள்
!!!
நூல் : "தமிழ் எங்கள் உயிருக்கு மேல்"
ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி
மதிப்புரை : ப.மகேஸ்வரி, கோவை.
வானதி பதிப்பகம், 23, தீனதயாளு தெரு, தி. நகர், சென்னை-17.
பேச 044 24342810 . 24310769.
மின் அஞ்சல் vanthipathippagam@gmail.com
பக்கங்கள் 84. விலை ரூபாய் 70
இனிய தமிழ் வணக்கம்!!!
“யாமறிந்த மொழிகளிலே தமிழ் மொழி போல் இனிதாவது எங்கும் காணோம்” என்றும்,
"சொல்லில் உயர்வு தமிழ்ச் சொல்லே-அதைத் தொழுது படித்திடடி பாப்பா" என்றும்,
"தேமதுரத் தமிழோசை உலகமெலாம் பரவும்வகை செய்தல் வேண்டும்" என்றும்,
"சேமமுற வேண்டுமெனில் தெருவெல்லாம் தமிழ் முழக்கம் செழிக்கச் செய்வீர்! என்றும்,
"தெள்ளுற்ற தமிழமுதின் சுவைகண்டார் இங்கமரர் சிறப்புக் கண்டார்" என்றும்
நம் பாரதி தமிழ் மொழியை தன் கவிதைகளாலும் பாடல்களாலும் செந்தமிழால் சிறப்பித்து நமக்கு தமிழ் பேசவும், தமிழில் இயற்றவும், தமிழை பரப்பவும், தமிழை கொண்டாடவும் சொல்லி இன்றும் நம்முடன் வாழ்கிறார் தமிழால்.
உலகமே போற்றும் திருக்குறள் தந்த வள்ளுவரையும் தமிழ் நாட்டையும் பற்றி "வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து வான்புகழ் கொண்ட தமிழ்நாடு" என்று பாரதி உச்சி முகர்கிறார்.
உலகில் உள்ள மொழிகளுள் மிகவும் தொன்மை வாய்ந்தது நம் தமிழ் மொழி. தமிழ் மொழியையும், தமிழ் படைப்புகளையும், இயல் இசை நாடகம் மூலம் தமிழின் பெருமையை வெளிப்படுத்தியும் நம் சான்றோர் பலர் தமிழ் காத்தவர்கள். பல்வேறு வடிவில் கிடைத்த தமிழ் பொக்கிஷங்களை தேடித் தேடி கண்டுபிடித்து ஒருங்கிணைத்தார்கள் நம் தமிழ் சான்றோர்கள்.
இன்றும் கவிஞர்கள்/எழுத்தாளர்கள் அழகுத் தமிழில் தம் கவிதைகளையும் நூல்களையும் இயற்றி தமிழைப் பெருமைப்படுத்துவது மட்டுமல்லாமல் தமிழை பரப்புகிறார்கள்! தமிழ் சான்றோர்களை அறியச் செய்கிறார்கள்! தமிழ் நூல்களை அறியப்படுத்துகிறார்கள்! தமிழை கொண்டாடுகிறார்கள்!
இவ்வகையில் இந்த "தமிழ் எங்கள் உயிருக்கு மேல்" நூலின் ஆசிரியர் கவிஞர் திரு இரா.இரவி அவர்கள் தம் கவிதைகள் மூலம் தமிழை தாலாட்டி பாராட்டி சீராட்டி உள்ளார்.
கவிஞர் இரா.இரவி இந்நூலில் தமிழின் ஆழம், அகலம், நீளம், பெருமை, பழமை, உயர்வு, அழகு, பரவல் என அனைத்தையும் கவிதையாக வடித்துள்ளார். அருமை! சிறப்பு!
ஏர்வாடி எஸ் இராதாகிருஷ்ணன் அவர்கள் இந்நூல் ஆசிரியர் குறித்து தன் அணிந்துரையில் குறிப்பிட்டது போல உலகிற்சிறந்த மொழி, உன்னதமான மொழி என்றிருக்கிற தமிழை பாவேந்தர் "உயிருக்கு நேர்" என்று பாடினால், "உயிருக்கு மேல்" என்று கவிஞர் இரா.இரவி தமிழை உயர்த்தி சிறப்பித்துள்ளார். இந்நூலுக்கு "தமிழ் எங்கள் உயிருக்கு மேல்" என்று பெயர் சூட்டி தமிழனென்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா என்று முழங்கி கவிதை நூல் முழுவதும் தமிழ் செழுமை கொண்டுள்ளார்.
தமிழ் வளர்த்த மதுரை மண்ணின் தமிழை தம் கவிதையால் இன்னும் கொஞ்சம் இனிக்க செய்திருக்கிறார் கவிஞர்.
தவறான தமிழ் உச்சரிப்புக்கும், தமிங்கிலம் பேசுவோருக்கும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இந்த பகுதியை படிக்கும் போது, இனிமேல் நாமும் சரியாக உச்சரிக்க வேண்டும் என்ற எண்ணம் அனைவர் மனதிலும் வரும்படியாயும், தமிழில் பேச வேண்டும் என்ற எண்ணத்தை உருவாக்கவும் செய்துள்ளார் கவிஞர்.
தமிழ் படைப்புகளில் திருக்குறளை முதன்மையாகத் தொழுது பாராட்டி தம் கவிதைகளால் சிறப்பித்துள்ளார். "திருக்குறளை தேசிய நூலாக்குக" என்று அவர் மெய்யுருகிக் கேட்பதில் நமக்கும் அதீத உடன்பாடு.
கீழடி ஹைக்கூ கவிதைகள் அருமை!!! தமிழின் பெருமை!!
"உலகின் முதல் மொழியை உணர்ந்து படிப்போம்,
உலகின் முன்னே தமிழை உயர்த்திப் பிடிப்போம்!"
அருமையான
சொல்லாடல்.
தமது ஒவ்வொரு படைப்பிலும் தமிழ்ச் சான்றோர்களை குறிப்பிட்டு அவர்களின் புலமைகளை பெருந்தன்மையுடன் பாராட்டுவார் கவிஞர் இரா. இரவி.
தமது இருபதாவது நூலான "இறையன்பு கருவூலம்" நூலில், இறையன்பு அவர்களின் படைப்புக்களை பேசும் போது அவரது தமிழை வெகுவாக போற்றி இருப்பார் கவிஞர்.
ஒவ்வொரு தமிழ் படைப்பாளிகளையும் தனித்தனியாக பாராட்டும் தன்மை மிகுந்த கவிஞர் இரவி அவர்கள் இந்நூலில் தமிழை மதிக்கவும், போற்றவும், பாரெங்கும் பரப்பவும் காரண காரியங்களோடு எடுத்துரைத்து உள்ளார்.
பெருமதிப்புக்குரிய கலைமாமணி திரு. ஏர்வாடி ராதாகிருஷ்ணன் அவர்களின் அணிந்துரை மகுடமாக "தமிழ் எங்கள் உயிருக்கு மேல்" என்கிற கவிஞர் இரவி அவர்களின் இந்நூலுக்கு அமைந்துள்ளது சிறப்பு.
நூல்களோடு நிற்காமல் அனுதினமும் இணையத்தில் தமிழ் கவிதைகளையும், தமிழ் படைப்புகளையும், தமிழ் கருத்துகளையும் பகிர்ந்து, ஓய்வின்றி தமிழுக்கு பெருமை சேர்த்துக் கொண்டுள்ளார் கவிஞர் இரா. இரவி. பெருமைக்குரிய செயல். நன்றிகளும்! பாராட்டுக்களும்!
நிச்சயம் இந்நூலும் தமிழ்ப் பாடப் பகுதியாகும் வெகு விரைவில்! வாழ்த்துகள்
!!!
Similar topics
» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை ! நூல் மதிப்புரை. ஆதிலெமு (ஆ.முத்துக்கிருட்டினன்) எழுத்தாளன். திருப்பாலை,மதுரை. இருப்பு சென்னை.
» கவியமுதம் ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி ! மதிப்புரை :தமிழ் மூதறிஞர் இரா .இளங்குமரனார்
» தமிழ் எங்கள் உயிருக்கு மேல்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! விமர்சனம் : முனைவர் ச. சந்திரா !
» தமிழ் எங்கள் உயிருக்கு மேல்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! கவிபாரதி மு. வாசுகி.மேலூர் .
» இளமை இனிமை புதுமை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் மதிப்புரை : திருமதி ரா. கஸ்தூரி ராமராஜ்! கோவை.
» கவியமுதம் ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி ! மதிப்புரை :தமிழ் மூதறிஞர் இரா .இளங்குமரனார்
» தமிழ் எங்கள் உயிருக்கு மேல்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! விமர்சனம் : முனைவர் ச. சந்திரா !
» தமிழ் எங்கள் உயிருக்கு மேல்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! கவிபாரதி மு. வாசுகி.மேலூர் .
» இளமை இனிமை புதுமை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் மதிப்புரை : திருமதி ரா. கஸ்தூரி ராமராஜ்! கோவை.
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|