புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 8:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:49 pm

» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 7:43 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Today at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
   ஈரோடு: 25% வட்டி ஆசை காட்டி ரூ.32 ஆயிரம் கோடி மோசடி! Poll_c10   ஈரோடு: 25% வட்டி ஆசை காட்டி ரூ.32 ஆயிரம் கோடி மோசடி! Poll_m10   ஈரோடு: 25% வட்டி ஆசை காட்டி ரூ.32 ஆயிரம் கோடி மோசடி! Poll_c10 
25 Posts - 42%
heezulia
   ஈரோடு: 25% வட்டி ஆசை காட்டி ரூ.32 ஆயிரம் கோடி மோசடி! Poll_c10   ஈரோடு: 25% வட்டி ஆசை காட்டி ரூ.32 ஆயிரம் கோடி மோசடி! Poll_m10   ஈரோடு: 25% வட்டி ஆசை காட்டி ரூ.32 ஆயிரம் கோடி மோசடி! Poll_c10 
16 Posts - 27%
mohamed nizamudeen
   ஈரோடு: 25% வட்டி ஆசை காட்டி ரூ.32 ஆயிரம் கோடி மோசடி! Poll_c10   ஈரோடு: 25% வட்டி ஆசை காட்டி ரூ.32 ஆயிரம் கோடி மோசடி! Poll_m10   ஈரோடு: 25% வட்டி ஆசை காட்டி ரூ.32 ஆயிரம் கோடி மோசடி! Poll_c10 
6 Posts - 10%
வேல்முருகன் காசி
   ஈரோடு: 25% வட்டி ஆசை காட்டி ரூ.32 ஆயிரம் கோடி மோசடி! Poll_c10   ஈரோடு: 25% வட்டி ஆசை காட்டி ரூ.32 ஆயிரம் கோடி மோசடி! Poll_m10   ஈரோடு: 25% வட்டி ஆசை காட்டி ரூ.32 ஆயிரம் கோடி மோசடி! Poll_c10 
4 Posts - 7%
T.N.Balasubramanian
   ஈரோடு: 25% வட்டி ஆசை காட்டி ரூ.32 ஆயிரம் கோடி மோசடி! Poll_c10   ஈரோடு: 25% வட்டி ஆசை காட்டி ரூ.32 ஆயிரம் கோடி மோசடி! Poll_m10   ஈரோடு: 25% வட்டி ஆசை காட்டி ரூ.32 ஆயிரம் கோடி மோசடி! Poll_c10 
4 Posts - 7%
Raji@123
   ஈரோடு: 25% வட்டி ஆசை காட்டி ரூ.32 ஆயிரம் கோடி மோசடி! Poll_c10   ஈரோடு: 25% வட்டி ஆசை காட்டி ரூ.32 ஆயிரம் கோடி மோசடி! Poll_m10   ஈரோடு: 25% வட்டி ஆசை காட்டி ரூ.32 ஆயிரம் கோடி மோசடி! Poll_c10 
2 Posts - 3%
kavithasankar
   ஈரோடு: 25% வட்டி ஆசை காட்டி ரூ.32 ஆயிரம் கோடி மோசடி! Poll_c10   ஈரோடு: 25% வட்டி ஆசை காட்டி ரூ.32 ஆயிரம் கோடி மோசடி! Poll_m10   ஈரோடு: 25% வட்டி ஆசை காட்டி ரூ.32 ஆயிரம் கோடி மோசடி! Poll_c10 
1 Post - 2%
Barushree
   ஈரோடு: 25% வட்டி ஆசை காட்டி ரூ.32 ஆயிரம் கோடி மோசடி! Poll_c10   ஈரோடு: 25% வட்டி ஆசை காட்டி ரூ.32 ஆயிரம் கோடி மோசடி! Poll_m10   ஈரோடு: 25% வட்டி ஆசை காட்டி ரூ.32 ஆயிரம் கோடி மோசடி! Poll_c10 
1 Post - 2%
Srinivasan23
   ஈரோடு: 25% வட்டி ஆசை காட்டி ரூ.32 ஆயிரம் கோடி மோசடி! Poll_c10   ஈரோடு: 25% வட்டி ஆசை காட்டி ரூ.32 ஆயிரம் கோடி மோசடி! Poll_m10   ஈரோடு: 25% வட்டி ஆசை காட்டி ரூ.32 ஆயிரம் கோடி மோசடி! Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
   ஈரோடு: 25% வட்டி ஆசை காட்டி ரூ.32 ஆயிரம் கோடி மோசடி! Poll_c10   ஈரோடு: 25% வட்டி ஆசை காட்டி ரூ.32 ஆயிரம் கோடி மோசடி! Poll_m10   ஈரோடு: 25% வட்டி ஆசை காட்டி ரூ.32 ஆயிரம் கோடி மோசடி! Poll_c10 
152 Posts - 41%
ayyasamy ram
   ஈரோடு: 25% வட்டி ஆசை காட்டி ரூ.32 ஆயிரம் கோடி மோசடி! Poll_c10   ஈரோடு: 25% வட்டி ஆசை காட்டி ரூ.32 ஆயிரம் கோடி மோசடி! Poll_m10   ஈரோடு: 25% வட்டி ஆசை காட்டி ரூ.32 ஆயிரம் கோடி மோசடி! Poll_c10 
140 Posts - 38%
mohamed nizamudeen
   ஈரோடு: 25% வட்டி ஆசை காட்டி ரூ.32 ஆயிரம் கோடி மோசடி! Poll_c10   ஈரோடு: 25% வட்டி ஆசை காட்டி ரூ.32 ஆயிரம் கோடி மோசடி! Poll_m10   ஈரோடு: 25% வட்டி ஆசை காட்டி ரூ.32 ஆயிரம் கோடி மோசடி! Poll_c10 
21 Posts - 6%
Dr.S.Soundarapandian
   ஈரோடு: 25% வட்டி ஆசை காட்டி ரூ.32 ஆயிரம் கோடி மோசடி! Poll_c10   ஈரோடு: 25% வட்டி ஆசை காட்டி ரூ.32 ஆயிரம் கோடி மோசடி! Poll_m10   ஈரோடு: 25% வட்டி ஆசை காட்டி ரூ.32 ஆயிரம் கோடி மோசடி! Poll_c10 
21 Posts - 6%
Rathinavelu
   ஈரோடு: 25% வட்டி ஆசை காட்டி ரூ.32 ஆயிரம் கோடி மோசடி! Poll_c10   ஈரோடு: 25% வட்டி ஆசை காட்டி ரூ.32 ஆயிரம் கோடி மோசடி! Poll_m10   ஈரோடு: 25% வட்டி ஆசை காட்டி ரூ.32 ஆயிரம் கோடி மோசடி! Poll_c10 
8 Posts - 2%
வேல்முருகன் காசி
   ஈரோடு: 25% வட்டி ஆசை காட்டி ரூ.32 ஆயிரம் கோடி மோசடி! Poll_c10   ஈரோடு: 25% வட்டி ஆசை காட்டி ரூ.32 ஆயிரம் கோடி மோசடி! Poll_m10   ஈரோடு: 25% வட்டி ஆசை காட்டி ரூ.32 ஆயிரம் கோடி மோசடி! Poll_c10 
7 Posts - 2%
prajai
   ஈரோடு: 25% வட்டி ஆசை காட்டி ரூ.32 ஆயிரம் கோடி மோசடி! Poll_c10   ஈரோடு: 25% வட்டி ஆசை காட்டி ரூ.32 ஆயிரம் கோடி மோசடி! Poll_m10   ஈரோடு: 25% வட்டி ஆசை காட்டி ரூ.32 ஆயிரம் கோடி மோசடி! Poll_c10 
6 Posts - 2%
T.N.Balasubramanian
   ஈரோடு: 25% வட்டி ஆசை காட்டி ரூ.32 ஆயிரம் கோடி மோசடி! Poll_c10   ஈரோடு: 25% வட்டி ஆசை காட்டி ரூ.32 ஆயிரம் கோடி மோசடி! Poll_m10   ஈரோடு: 25% வட்டி ஆசை காட்டி ரூ.32 ஆயிரம் கோடி மோசடி! Poll_c10 
5 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
   ஈரோடு: 25% வட்டி ஆசை காட்டி ரூ.32 ஆயிரம் கோடி மோசடி! Poll_c10   ஈரோடு: 25% வட்டி ஆசை காட்டி ரூ.32 ஆயிரம் கோடி மோசடி! Poll_m10   ஈரோடு: 25% வட்டி ஆசை காட்டி ரூ.32 ஆயிரம் கோடி மோசடி! Poll_c10 
4 Posts - 1%
Guna.D
   ஈரோடு: 25% வட்டி ஆசை காட்டி ரூ.32 ஆயிரம் கோடி மோசடி! Poll_c10   ஈரோடு: 25% வட்டி ஆசை காட்டி ரூ.32 ஆயிரம் கோடி மோசடி! Poll_m10   ஈரோடு: 25% வட்டி ஆசை காட்டி ரூ.32 ஆயிரம் கோடி மோசடி! Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஈரோடு: 25% வட்டி ஆசை காட்டி ரூ.32 ஆயிரம் கோடி மோசடி!


   
   
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Fri Sep 28, 2012 8:17 pm

ஈமுக் கோழி, நாட்டுக்கோழி பண்ணை மோசடியைத் தொடர்ந்து, 25 சதவீத வட்டி தருவதாக மக்களிடம் ஆசை காட்டி ரூ.32 ஆயிரம் கோடி மோசடி செய்ததாக ஈரோட்டைச் சேர்ந்த நிறுவனம் மீது ஏராளமானோர் புகார் தெரிவித்துள்ளனர்.இது குறித்து பொருளாதார குற்றப்பிரிவு போலீஸ் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.



இது தொடர்பாக மாவட்ட காவல்துறை எஸ்.பி. ஆர்.பொன்னியிடம் கோபிச்செட்டிபாளையத்தை சேர்ந்த விஜயகுமார் என்பவர் கொடுத்த புகாரில்,"

கோவையை சேர்ந்த செந்தில் (வயது 38), கேரளாவை சேர்ந்த விவேக் (28) ஆகியோர் பைன் பியூச்சர், பெஸ்ட் வே, குட் வே, பைன் இந்தியா ஆகிய பெயர்களில் நிறுவனங்கள் நடத்தி வந்தனர்.



இதில் முதலீடுக்கு 25 சதவீதம் வட்டி தருவதாக தெரிவித்தனர்.அதன்பேரில் நான் அந்நிறுவன ஏஜெண்டாக இணைந்து பலரிடம் இருந்து பணம் வாங்கி கொடுத்தேன். இதற்கு இன்சென்டிவாக பணம், டி.வி.,பிரிட்ஜ், லேப்-டாப் ஆகியவற்றை வழங்கினார்கள்.



கடந்த 3 மாதங்களாக எனக்கும் எனது அணியினருக்கும் வரவேண்டிய வட்டி தொகையை வழங்கவில்லை. இதனால் நான் பணம் வாங்கிக் கொடுத்தவர்கள், என்னிடம் பணம் கேட்டு தொந்தரவு செய்கிறார்கள். எனவே செந்தில், விவேக் ஆகியோரிடம் இருந்து எனக்கு வரவேண்டிய பணத்தை பெற்றுத்தரும்படி கேட்டுக்கொள்கிறேன்” என்று கூறி உள்ளார்.



இதேபோல 23 பேர் நேற்று புகார் கொடுத்தனர்.விஜயகுமார் ரூ.11 கோடியும், கருப்புசாமி என்பவர் துணை ஏஜெண்டுகள் அமைத்து 10 ஆயிரம் பேரிடம் இருந்து ரூ.80 கோடியும் வசூல் செய்து கொடுத்துள்ளனர். 23 பேரும் கொடுத்த புகாரின் அடிப்படையில் ரூ.270 கோடி மோசடி செய்ததாக கூறப்பட்டு உள்ளது.





இந்த மோசடி குறித்து செய்தியாளர்களிடம் பேசிய விஜயகுமார்,"ரூ.1 லட்சம் முதலீடு செய்தால்,மாதம் தோறும் ரூ.8 ஆயிரத்து 500 வட்டித்தொகையும்,5 ஆண்டுகள் கழித்து முதலீடு செய்த ரூ.1 லட்சமும் வழங்கப்படும் என்று கூறினார்கள்.அதை நம்பி, நான் முதலில் ரூ.50 ஆயிரம் முதலீடு செய்தேன். மாதந்தோறும் வட்டி ரூ.4,250 எனது கணக்கில் சேர்ந்தது.

இதனால் நகைகளை அடகு வைத்து ரூ.10 லட்சம் முதலீடு செய்தேன். இதற்கான வட்டி ரூ.85 ஆயிரம் எனது கணக்கில் வந்தது.இதுபோல் பிறரை சேர்த்து விட்டால் கமிஷன் தொகை தருவதாக கூறினார்கள்.உடனே நானும் கோவை, திருப்பூர், அந்திïர், திருச்செங்கோடு,சென்னை ஆகிய இடங்களில் உள்ள என்னுடைய உறவினர்களிடம் இருந்து பணம் வாங்கி முதலீடு செய்து அவர்களையும் உறுப்பினர்கள் ஆக்கினேன்.



இந்த 2 ஆண்டில் ரூ.11 கோடி வசூல் செய்து கொடுத்தேன். ஆனால், மாதம் ரூ.1 கோடி வசூல் செய்து கொடுத்தால்தான் எங்களுக்கு வரவேண்டிய வட்டியை தருவோம் என்று மிரட்டுகிறார்கள்.



பணம் கட்டியவர்கள் தொடர்ந்து கேட்டு வருவதால் புஞ்சை புளியம்பட்டியை சேர்ந்த ஏஜெண்டு பழனிச்சாமி தற்கொலைக்கு முயன்று திருப்பூரில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.



இன்னொரு ஏஜெண்டு மாரிமுத்துவின் தாயாரை சிலர் கடத்திச்சென்று, அதற்கு ஈடாக பணம் பெற்று உள்ளனர். பணம் வசூல் செய்தபோது கோவா, கொச்சி என்று சுற்றுலா அழைத்துச் சென்று எங்களை ஆசைகாட்டி மோசம் செய்து விட்டனர்” என்றார்.



ரூ.32 ஆயிரம் கோடி மோசடி



ஏஜெண்டுகள் ஒவ்வொருவரும் தமிழகம் முழுவதும் லட்சக்கணக்கானவர்களிடம் பணம் வசூல் செய்து கொடுத்து உள்ளனர். இதுவரை எடுத்துள்ள கணக்கீட்டின்படி சுமார் ரூ.32 ஆயிரம் கோடி மோசடி செய்யப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது.



இந்த புகார்கள் குறித்து பொருளாதார குற்றப்பிரிவு போலீஸ் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

நன்றி tcn நியூஸ்



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Fri Sep 28, 2012 8:24 pm

100 % தரேன்னு சொல்லி 100 கோடி அடிக்கலாம் போலிருக்கே!!!

கேடிகளை பிடித்தாலும் இந்த கோடிகளைப் பற்றி
அப்புறம் ஒண்ணுமே தெரியாம போகுதே?




பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Fri Sep 28, 2012 8:28 pm

யினியவன் wrote:100 % தரேன்னு சொல்லி 100 கோடி அடிக்கலாம் போலிருக்கே!!!

கேடிகளை பிடித்தாலும் இந்த கோடிகளைப் பற்றி
அப்புறம் ஒண்ணுமே தெரியாம போகுதே?

நாம ஓடி ஓடி உழைத்ததை எல்லாம்
மனம் வாடி தந்து விட்டு
ஐயோ என பாடி செல்ல வேண்டியது தான் ....


Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக