புதிய பதிவுகள்
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Today at 1:05

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Today at 0:51

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 22:39

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 22:05

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 14:18

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:08

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 0:46

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun 29 Sep 2024 - 22:23

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun 29 Sep 2024 - 14:15

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun 29 Sep 2024 - 1:27

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun 29 Sep 2024 - 1:18

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun 29 Sep 2024 - 0:59

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun 29 Sep 2024 - 0:49

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 22:01

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:59

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:57

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:56

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:54

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:52

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:50

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:48

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:46

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:45

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat 28 Sep 2024 - 18:21

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat 28 Sep 2024 - 17:52

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat 28 Sep 2024 - 17:39

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat 28 Sep 2024 - 17:03

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat 28 Sep 2024 - 15:39

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat 28 Sep 2024 - 14:35

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat 28 Sep 2024 - 14:24

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat 28 Sep 2024 - 13:15

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 23:08

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 23:00

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:51

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:46

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:44

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:42

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:30

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:26

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:13

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:08

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:06

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri 27 Sep 2024 - 17:04

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri 27 Sep 2024 - 16:12

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 10:54

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 10:50

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu 26 Sep 2024 - 21:11

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:51

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:48

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:45

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கேள்வி நான்! பதில் நீங்கள்! -1 Poll_c10கேள்வி நான்! பதில் நீங்கள்! -1 Poll_m10கேள்வி நான்! பதில் நீங்கள்! -1 Poll_c10 
4 Posts - 50%
heezulia
கேள்வி நான்! பதில் நீங்கள்! -1 Poll_c10கேள்வி நான்! பதில் நீங்கள்! -1 Poll_m10கேள்வி நான்! பதில் நீங்கள்! -1 Poll_c10 
3 Posts - 38%
வேல்முருகன் காசி
கேள்வி நான்! பதில் நீங்கள்! -1 Poll_c10கேள்வி நான்! பதில் நீங்கள்! -1 Poll_m10கேள்வி நான்! பதில் நீங்கள்! -1 Poll_c10 
1 Post - 13%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கேள்வி நான்! பதில் நீங்கள்! -1 Poll_c10கேள்வி நான்! பதில் நீங்கள்! -1 Poll_m10கேள்வி நான்! பதில் நீங்கள்! -1 Poll_c10 
3 Posts - 100%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கேள்வி நான்! பதில் நீங்கள்! -1


   
   

Page 1 of 2 1, 2  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed 26 Sep 2012 - 13:08

* திரைப்படங்களை இப்பொழுதும் தியேட்டரில் சென்று பார்ப்பவர்களைப் பார்த்தால் உங்களுக்கு என்ன தோன்றும்? (நீங்கள் திருட்டு விசிடியில் மட்டும் படம் பார்ப்பவர்களாக இருந்தால்)

* அரசியல்வாதிகளைப் பற்றிய உண்மைகளை சினிமாவில் தத்ரூபமாகக் காட்டினாலும் அதைப் பார்த்தவுடன் மறந்துவிடுகிறோம்? ஏன்?

* ஊழல் அரசியயல்வாதியின் பின்னால், தானைத் தலைவன் வாழ்க என்று கோஷமிட்டுச் செல்லும் மனிதர்களைப் பார்க்கும் பொழுது என்ன நினைப்பீர்கள்?

* டாஸ்மாக்கைப் போல் அனைத்து மெடிக்கல் கடைகளையும் அரசே ஏற்று நடத்தப் போகிறதாமே? இது நன்மை பயக்குமா?

* எந்த அரசுமே நிறைவேற்றாத மக்களின் தலையாயப் பிரச்சனை என்று எதைக் கருதுகிறீர்கள்?

* கல்வியில் அரசியல் தலையீடு ஆட்கொண்டுவிட்டது. இதனால் எதிர்காலத்தில் மாணவர்களின் நிலை என்ன ஆகும்?

கேள்விகள் தொடரும்.........!



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Postமாணிக்கம் நடேசன் Wed 26 Sep 2012 - 13:13

கேள்வி நீங்கதான் ஆனா பதில் உங்க கேள்விக்கு பதில் நாங் இல்ல.

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Wed 26 Sep 2012 - 13:25

சிவா wrote:* திரைப்படங்களை இப்பொழுதும் தியேட்டரில் சென்று பார்ப்பவர்களைப் பார்த்தால் உங்களுக்கு என்ன தோன்றும்? (நீங்கள் திருட்டு விசிடியில் மட்டும் படம் பார்ப்பவர்களாக இருந்தால்)

ஐயோ அவர்கள் பாவம் என தோன்றும் .........................

* அரசியல்வாதிகளைப் பற்றிய உண்மைகளை சினிமாவில் தத்ரூபமாகக் காட்டினாலும் அதைப் பார்த்தவுடன் மறந்துவிடுகிறோம்? ஏன்?

மறப்போம் மன்னிப்போம் ...

* ஊழல் அரசியயல்வாதியின் பின்னால், தானைத் தலைவன் வாழ்க என்று கோஷமிட்டுச் செல்லும் மனிதர்களைப் பார்க்கும் பொழுது என்ன நினைப்பீர்கள்?

இவர்கள் எல்லாம் திருந்தவே மாட்டார்கள்

* டாஸ்மாக்கைப் போல் அனைத்து மெடிக்கல் கடைகளையும் அரசே ஏற்று நடத்தப் போகிறதாமே? இது நன்மை பயக்குமா?

அதில் காட்டும் ஆர்வம் இதில் இருக்காது ....

* எந்த அரசுமே நிறைவேற்றாத மக்களின் தலையாயப் பிரச்சனை என்று எதைக் கருதுகிறீர்கள்?

அரசே பிரச்சனை தான் ...

* கல்வியில் அரசியல் தலையீடு ஆட்கொண்டுவிட்டது. இதனால் எதிர்காலத்தில் மாணவர்களின் நிலை என்ன ஆகும்?

அதும் அரசியல் ஆகிவிடும் ....

கேள்விகள் தொடரும்.........!

தொடரட்டும் ..........



[You must be registered and logged in to see this link.]
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Wed 26 Sep 2012 - 14:01

கேள்வியின் நாயகனே இந்தக் கேள்விக்கு பதில் ஏதையா ன்னு
அந்தப் பழைய பாடல் தான் ஞாபகத்துக்கு வருது...




அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Wed 26 Sep 2012 - 14:08

அனைத்து சற்று கேள்விகளும் யோசிக்க வைத்து விட்டது.! ரிலாக்ஸ்

டார்வின்
டார்வின்
மூத்த உறுப்பினர்

பதிவுகள் : 862
இணைந்தது : 03/02/2009

Postடார்வின் Wed 26 Sep 2012 - 14:08

சிவா wrote:* திரைப்படங்களை இப்பொழுதும் தியேட்டரில் சென்று பார்ப்பவர்களைப் பார்த்தால் உங்களுக்கு என்ன தோன்றும்? (நீங்கள் திருட்டு விசிடியில் மட்டும் படம் பார்ப்பவர்களாக இருந்தால்)
நல்ல சினிமா வந்தா தியேட்டர்ல சினிமா பார்க்க ஆளிருக்கு ,,,

* அரசியல்வாதிகளைப் பற்றிய உண்மைகளை சினிமாவில் தத்ரூபமாகக் காட்டினாலும் அதைப் பார்த்தவுடன் மறந்துவிடுகிறோம்? ஏன்?
அதைவிட அதிக விஷயங்கள் தினமும் பத்திரிகைகளில் வாசிக்கிறோம் ,,
* ஊழல் அரசியயல்வாதியின் பின்னால், தானைத் தலைவன் வாழ்க என்று கோஷமிட்டுச் செல்லும் மனிதர்களைப் பார்க்கும் பொழுது என்ன நினைப்பீர்கள்?
பண்ணி கூட்டம்,,,

* டாஸ்மாக்கைப் போல் அனைத்து மெடிக்கல் கடைகளையும் அரசே ஏற்று நடத்தப் போகிறதாமே? இது நன்மை பயக்குமா?
இல்லை ...

* எந்த அரசுமே நிறைவேற்றாத மக்களின் தலையாயப் பிரச்சனை என்று எதைக் கருதுகிறீர்கள்?
தண்ணீர் , மின்சாரம் ,விலைவாசி ,,,,

* கல்வியில் அரசியல் தலையீடு ஆட்கொண்டுவிட்டது. இதனால் எதிர்காலத்தில் மாணவர்களின் நிலை என்ன ஆகும்?
கல்வி வளர்ச்சி அடைவதை யாரும் தடுக்கமுடியாது ,,,,,
கேள்விகள் தொடரும்.........!


சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed 26 Sep 2012 - 16:19

அருண் wrote:அனைத்து கேள்விகளும் சற்று யோசிக்க வைத்து விட்டது.! ரிலாக்ஸ்

யோசித்தும் பதில் வரவில்லையே! சோகம்



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Wed 26 Sep 2012 - 16:38

சிவா wrote:* திரைப்படங்களை இப்பொழுதும் தியேட்டரில் சென்று பார்ப்பவர்களைப் பார்த்தால் உங்களுக்கு என்ன தோன்றும்? (நீங்கள் திருட்டு விசிடியில் மட்டும் படம் பார்ப்பவர்களாக இருந்தால்)
அவரு வீட்டுல சம்சாரமும் மின்சாரமும் ரெண்டுமே இல்லை போலுமுனு தோணும்

சிவா wrote:அரசியல்வாதிகளைப் பற்றிய உண்மைகளை சினிமாவில் தத்ரூபமாகக் காட்டினாலும் அதைப் பார்த்தவுடன் மறந்துவிடுகிறோம்? ஏன்?
ரெண்டுமே பலே நடிப்புத்தானே நடிகனுக்கு விருது கொடுக்குறோம் அரசியல்வாதிக்கு பதவி கொடுக்குறோம்

சிவா wrote:ஊழல் அரசியயல்வாதியின் பின்னால், தானைத் தலைவன் வாழ்க என்று கோஷமிட்டுச் செல்லும் மனிதர்களைப் பார்க்கும் பொழுது என்ன நினைப்பீர்கள்?
அம்புக்கு முன்னால போற மானைப்போல, பிகருக்கு பின்னால போற ஆணை போல , நடிக்கருக்கு பாலபிஷேகம் செய்யுற பானை போல தான் இந்த கேனையுமுனு நினைப்பேன் எப்படியும் தேறபோரதில்லை

சிவா wrote:டாஸ்மாக்கைப் போல் அனைத்து மெடிக்கல் கடைகளையும் அரசே ஏற்று நடத்தப் போகிறதாமே? இது நன்மை பயக்குமா?
நன்மை பயக்குமானு தெரியல ஆனா பழைய கடைகாரோட எங்க பயக்க வயக்கம் கெட்டு போய்டும்

சிவா wrote:எந்த அரசுமே நிறைவேற்றாத மக்களின் தலையாயப் பிரச்சனை என்று எதைக் கருதுகிறீர்கள்?
சொன்னா எங்கள் தலைக்கே ஆபத்து வந்துடுமுனு அமைதிகாக்கிறேன்

சிவா wrote: கல்வியில் அரசியல் தலையீடு ஆட்கொண்டுவிட்டது. இதனால் எதிர்காலத்தில் மாணவர்களின் நிலை என்ன ஆகும்?
நல்லா இருக்கும் எதிர்காலத்துல அடிக்கிற வாத்தியார், புடிக்காத மாணவர்கள், எல்லோருக்கும் எதிரா அரசியல் பண்ண கத்துப்பாங்க வேறென்ன சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க



[You must be registered and logged in to see this image.] ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed 26 Sep 2012 - 16:42

பூவனின் பதில்கள் சுருக்கம், டார்வினின் பதிலில் அடக்கம், பாலாவின் பதிலில் அவரது பன்முகத் திறமை! மூவருக்கும் பாராட்டுக்கள்!

இதுபோன்ற பொதுக் கேள்விகளை கேள்வி நான் - பதில் நீங்கள் -2 என்று உறவுகள் புதுத் திரியில் தொடரலாம்!



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
ராஜ்அருண்
ராஜ்அருண்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 921
இணைந்தது : 15/12/2011

Postராஜ்அருண் Wed 26 Sep 2012 - 17:46

* திரைப்படங்களை இப்பொழுதும் தியேட்டரில் சென்று பார்ப்பவர்களைப் பார்த்தால் உங்களுக்கு என்ன தோன்றும்? (நீங்கள் திருட்டு விசிடியில் மட்டும் படம் பார்ப்பவர்களாக இருந்தால்)

(நானும் சில நேரம் நண்பர்களுடன் தியேட்டரில் சென்று பார்ப்பேன் )

* அரசியல்வாதிகளைப் பற்றிய உண்மைகளை சினிமாவில் தத்ரூபமாகக் காட்டினாலும் அதைப் பார்த்தவுடன் மறந்துவிடுகிறோம்? ஏன்?

பயம்.இயலாமை "எதிர்க்க முடியவில்லை மறந்துவிடுகிறோம் " நாம் தனிமனிதன் இல்லை ,குடும்பம், பொறுப்பு ,வேலை ,என திணிக்கபடுகின்றன,அதையும் தாண்டி முயற்சித்தால்,அந்த முயற்சி வாழ்கையை அடியோடு புரட்டி போட்டு விடுகிறது ,

வன்முறைக்கு எதிராக கிளர்ந்துஎழுந்த தலைவர்களின் தனிவாழ்க்கை இரண்டு பத்திகளில் முடிந்துவிடுகிறது ,

"இவனெல்லாம் சுட்டு தள்ளனும்" இதுதான் நம் எதிர்ப்பின், கோபத்தின் உச்சம் ,இதை சொல்லி முடிக்கும் போதே அடுத்தமாதம் சம்பள உயர்வு இருக்குமா என்று தான் யோசிப்போம்


* ஊழல் அரசியயல்வாதியின் பின்னால், தானைத் தலைவன் வாழ்க என்று கோஷமிட்டுச் செல்லும் மனிதர்களைப் பார்க்கும் பொழுது என்ன நினைப்பீர்கள்?

என்ன சொல்றது, ஏன் இப்படி போறீங்கன்னு கேட்டா "மூணு வேள சாப்பாடு ,மத்தியானம் பிரியாணி ,சரக்கு ,பெட்ரோல் பேட்டா,குடுப்பாங்க நீயும் வரியான்னு கேட்பாங்க ,
குடுக்கிறவன் தப்பா? வாங்குறவன் தப்பா ?

குடுக்குறாங்க வாங்குறோம் ,வாங்குறாங்க குடுக்குறோம் இதுதான் அவங்ககிட்ட இருந்து வந்த பதில் ,

போயி புள்ளகுட்டிகள படிக்க வைங்கடான்னு கடந்து போகவேண்டிதான்


* டாஸ்மாக்கைப் போல் அனைத்து மெடிக்கல் கடைகளையும் அரசே ஏற்று நடத்தப் போகிறதாமே? இது நன்மை பயக்குமா?

மருத்துவமனைகள் சில மெடிக்கல் கடைகளுடன் tieup செய்திருப்பார்கள் ,அரசு ஏற்று கொண்டு நடத்தினால் மருத்துவமனைகளுக்கு நஷ்டம் ,ஒவ்வொரு மருத்துவமனைக்கு உள்ளேயே புது pharmacy முளைக்கும்,அவர்கள் நிர்ணயித்த விலையில் வாங்க வேண்டிஇருக்கும்,

காலாவதி மருந்துகள் பயம் இல்லாமல் இருக்கலாம்


* எந்த அரசுமே நிறைவேற்றாத மக்களின் தலையாயப் பிரச்சனை என்று எதைக் கருதுகிறீர்கள்?

உணவு ,வேலைவாய்ப்பு,உறைவிடம்

* கல்வியில் அரசியல் தலையீடு ஆட்கொண்டுவிட்டது. இதனால் எதிர்காலத்தில் மாணவர்களின் நிலை என்ன ஆகும்?

ஒவ்வொரு துறையிலும் திறமையற்ற ஒரு தலைவன் இருப்பான்







Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக