புதிய பதிவுகள்
» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Today at 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Today at 1:27 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:02 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 11:46 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:26 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:58 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:46 pm

» கருத்துப்படம் 11/05/2024
by mohamed nizamudeen Yesterday at 11:42 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:17 pm

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 11:02 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:58 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Yesterday at 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Yesterday at 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Yesterday at 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Yesterday at 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Yesterday at 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Yesterday at 6:44 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Fri May 10, 2024 11:55 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri May 10, 2024 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri May 10, 2024 8:35 am

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Thu May 09, 2024 11:31 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:29 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:28 am

» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:25 am

» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Thu May 09, 2024 5:43 am

» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Thu May 09, 2024 5:37 am

» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Wed May 08, 2024 8:03 pm

» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Wed May 08, 2024 7:10 pm

» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Wed May 08, 2024 7:01 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
 நல்ல நடவடிக்கை; எல்லையை விரிவாக்குங்கள்  Poll_c10 நல்ல நடவடிக்கை; எல்லையை விரிவாக்குங்கள்  Poll_m10 நல்ல நடவடிக்கை; எல்லையை விரிவாக்குங்கள்  Poll_c10 
79 Posts - 44%
ayyasamy ram
 நல்ல நடவடிக்கை; எல்லையை விரிவாக்குங்கள்  Poll_c10 நல்ல நடவடிக்கை; எல்லையை விரிவாக்குங்கள்  Poll_m10 நல்ல நடவடிக்கை; எல்லையை விரிவாக்குங்கள்  Poll_c10 
77 Posts - 43%
mohamed nizamudeen
 நல்ல நடவடிக்கை; எல்லையை விரிவாக்குங்கள்  Poll_c10 நல்ல நடவடிக்கை; எல்லையை விரிவாக்குங்கள்  Poll_m10 நல்ல நடவடிக்கை; எல்லையை விரிவாக்குங்கள்  Poll_c10 
6 Posts - 3%
prajai
 நல்ல நடவடிக்கை; எல்லையை விரிவாக்குங்கள்  Poll_c10 நல்ல நடவடிக்கை; எல்லையை விரிவாக்குங்கள்  Poll_m10 நல்ல நடவடிக்கை; எல்லையை விரிவாக்குங்கள்  Poll_c10 
6 Posts - 3%
Jenila
 நல்ல நடவடிக்கை; எல்லையை விரிவாக்குங்கள்  Poll_c10 நல்ல நடவடிக்கை; எல்லையை விரிவாக்குங்கள்  Poll_m10 நல்ல நடவடிக்கை; எல்லையை விரிவாக்குங்கள்  Poll_c10 
2 Posts - 1%
jairam
 நல்ல நடவடிக்கை; எல்லையை விரிவாக்குங்கள்  Poll_c10 நல்ல நடவடிக்கை; எல்லையை விரிவாக்குங்கள்  Poll_m10 நல்ல நடவடிக்கை; எல்லையை விரிவாக்குங்கள்  Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
 நல்ல நடவடிக்கை; எல்லையை விரிவாக்குங்கள்  Poll_c10 நல்ல நடவடிக்கை; எல்லையை விரிவாக்குங்கள்  Poll_m10 நல்ல நடவடிக்கை; எல்லையை விரிவாக்குங்கள்  Poll_c10 
2 Posts - 1%
Guna.D
 நல்ல நடவடிக்கை; எல்லையை விரிவாக்குங்கள்  Poll_c10 நல்ல நடவடிக்கை; எல்லையை விரிவாக்குங்கள்  Poll_m10 நல்ல நடவடிக்கை; எல்லையை விரிவாக்குங்கள்  Poll_c10 
2 Posts - 1%
kargan86
 நல்ல நடவடிக்கை; எல்லையை விரிவாக்குங்கள்  Poll_c10 நல்ல நடவடிக்கை; எல்லையை விரிவாக்குங்கள்  Poll_m10 நல்ல நடவடிக்கை; எல்லையை விரிவாக்குங்கள்  Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
 நல்ல நடவடிக்கை; எல்லையை விரிவாக்குங்கள்  Poll_c10 நல்ல நடவடிக்கை; எல்லையை விரிவாக்குங்கள்  Poll_m10 நல்ல நடவடிக்கை; எல்லையை விரிவாக்குங்கள்  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
 நல்ல நடவடிக்கை; எல்லையை விரிவாக்குங்கள்  Poll_c10 நல்ல நடவடிக்கை; எல்லையை விரிவாக்குங்கள்  Poll_m10 நல்ல நடவடிக்கை; எல்லையை விரிவாக்குங்கள்  Poll_c10 
122 Posts - 53%
ayyasamy ram
 நல்ல நடவடிக்கை; எல்லையை விரிவாக்குங்கள்  Poll_c10 நல்ல நடவடிக்கை; எல்லையை விரிவாக்குங்கள்  Poll_m10 நல்ல நடவடிக்கை; எல்லையை விரிவாக்குங்கள்  Poll_c10 
77 Posts - 33%
mohamed nizamudeen
 நல்ல நடவடிக்கை; எல்லையை விரிவாக்குங்கள்  Poll_c10 நல்ல நடவடிக்கை; எல்லையை விரிவாக்குங்கள்  Poll_m10 நல்ல நடவடிக்கை; எல்லையை விரிவாக்குங்கள்  Poll_c10 
10 Posts - 4%
prajai
 நல்ல நடவடிக்கை; எல்லையை விரிவாக்குங்கள்  Poll_c10 நல்ல நடவடிக்கை; எல்லையை விரிவாக்குங்கள்  Poll_m10 நல்ல நடவடிக்கை; எல்லையை விரிவாக்குங்கள்  Poll_c10 
8 Posts - 3%
Jenila
 நல்ல நடவடிக்கை; எல்லையை விரிவாக்குங்கள்  Poll_c10 நல்ல நடவடிக்கை; எல்லையை விரிவாக்குங்கள்  Poll_m10 நல்ல நடவடிக்கை; எல்லையை விரிவாக்குங்கள்  Poll_c10 
4 Posts - 2%
Rutu
 நல்ல நடவடிக்கை; எல்லையை விரிவாக்குங்கள்  Poll_c10 நல்ல நடவடிக்கை; எல்லையை விரிவாக்குங்கள்  Poll_m10 நல்ல நடவடிக்கை; எல்லையை விரிவாக்குங்கள்  Poll_c10 
3 Posts - 1%
Guna.D
 நல்ல நடவடிக்கை; எல்லையை விரிவாக்குங்கள்  Poll_c10 நல்ல நடவடிக்கை; எல்லையை விரிவாக்குங்கள்  Poll_m10 நல்ல நடவடிக்கை; எல்லையை விரிவாக்குங்கள்  Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
 நல்ல நடவடிக்கை; எல்லையை விரிவாக்குங்கள்  Poll_c10 நல்ல நடவடிக்கை; எல்லையை விரிவாக்குங்கள்  Poll_m10 நல்ல நடவடிக்கை; எல்லையை விரிவாக்குங்கள்  Poll_c10 
2 Posts - 1%
Baarushree
 நல்ல நடவடிக்கை; எல்லையை விரிவாக்குங்கள்  Poll_c10 நல்ல நடவடிக்கை; எல்லையை விரிவாக்குங்கள்  Poll_m10 நல்ல நடவடிக்கை; எல்லையை விரிவாக்குங்கள்  Poll_c10 
2 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
 நல்ல நடவடிக்கை; எல்லையை விரிவாக்குங்கள்  Poll_c10 நல்ல நடவடிக்கை; எல்லையை விரிவாக்குங்கள்  Poll_m10 நல்ல நடவடிக்கை; எல்லையை விரிவாக்குங்கள்  Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நல்ல நடவடிக்கை; எல்லையை விரிவாக்குங்கள்


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Sep 26, 2012 10:19 am

தென் மாவட்டங்களில், கிராமங்களுக்கு சென்றால், எல்லா கிராமங்களிலும் ஒரேமாதிரியான சில காட்சிகளை காணலாம். அதில் ஒன்று, வயதானவர்கள் ஓய்வுகாலத்தில் தங்கள் வீடுகளுக்கு வெளியே திண்ணையில் உட்கார்ந்து தனிராஜ்யம் நடத்திக்கொண்டிருப்பது. ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வீட்டு திண்ணையில் கூடி, கடந்த கால நினைவுகளை அசை போடுவார்கள். அவர்களின் பேச்சுக்கிடையே, சர்வதேச பிரச்சினையில் இருந்து அவர்கள் குடியிருக்கும் தெருவரையில் நடக்கும் விஷயங்களையெல்லாம் அவரவர் கோணத்திலேயே அலசுவார்கள். பேச்சினிடையே பல பழமொழிகள் நீச்சல் அடிக்கும். அதில் ஒன்று, "கள்ள நுங்கை வெட்டித்தின்றவன் தப்பித்துவிட்டான், மீதம் உள்ளதை வழித்து தின்னவந்தவன் மாட்டிக்கொண்டான்'' என்பது. அதாவது, கிராமங்களில் நான்கைந்து பேர் சேர்ந்து பனைமரத்தில் ஏறி, திருட்டுத்தனமாக நுங்கு வெட்டி, அந்த மரத்துக்கு கீழேயே உட்கார்ந்து நுங்கை எடுத்து சாப்பிட்டுவிட்டு போய்விடுவார்கள். அவர்கள் போனபிறகு, அந்தவழியாக பசியோடு வருபவன், அவர்கள் சாப்பிட்டுச்சென்ற நுங்கில் மிச்சம் மீதியை வழித்து சாப்பிட்டுக்கொண்டிருப்பான். அந்த நேரம்பார்த்து அந்த பனைமரத்துக்கு சொந்தக்காரன் அங்கே வந்து, என் மரத்தில் நுங்கு திருடியா சாப்பிட்டுக்கொண்டிருக்கிறாய்? வா ஊர் பஞ்சாயத்துக்கு, என்று அழைத்து சென்றுவிடுவான். அப்போதுதான், சிலர் மேலே குறிப்பிட்ட அந்த பழமொழியை சொல்வார்கள்.

அந்தக்கதைதான் இப்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ள பல ஊழல்களில் நடந்துவருகிறது. நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு தொடர்பாக, இதுவரையில் சி.பி.ஐ., 2004-ம் ஆண்டில் இருந்து 2009-ம் ஆண்டுவரை நடைபெற்ற ஒதுக்கீடுகள் தொடர்பாக மட்டுமே விசாரித்து வந்தது. இந்த நிலையில் எல்லோரும் இந்த பழமொழியைத்தான், அந்தந்த மாநில மொழிகளில் சொல்லி, முதலில் இருந்தே சி.பி.ஐ. விசாரிக்க வேண்டும் என்றார்கள். நல்லவேளையாக மத்திய விஜிலென்ஸ் கமிஷன் இப்போது ஒரு உத்தரவை பிறப்பித்துள்ளது. நிலக்கரி சுரங்க ஒதுக்கீட்டில் என்னென்ன முறைகேடுகள் நடந்துள்ளன? என்பதை 2004-ம் ஆண்டில் இருந்து அல்ல, 1993-ம் ஆண்டில் இருந்தே விசாரிக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது. சி.பி.ஐ.யும் இந்த நடவடிக்கையை இப்போது எடுக்க முடிவுசெய்துள்ளது மிக மிக பாராட்டுக்குரியதாகும். இந்த விசாரணையில், 1998-ம் ஆண்டில் இருந்து 2004-ம் ஆண்டுவரை பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசாங்கத்தில் நடந்த ஒதுக்கீடும் விசாரணைக்கு வரும், அதற்கு முன்பு பிரதமராக இருந்த பி.வி.நரசிம்மராவ் தலைமையிலான அரசாங்கம், ஐக்கிய முன்னணி அரசாங்கம் செய்த ஒதுக்கீடுகள் வெளிச்சத்துக்கு வந்துவிடும்.

இதேபோல், இதுவரையில் யாருமே நடவடிக்கை எடுக்காத மதுரை மாவட்டம், மேலூர் கிரானைட் ஊழலை கண்டுபிடிக்க முதல்-அமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டிருப்பது, எல்லோராலும் பாராட்டப்படுகிறது. இதுவரையில், எத்தனையோ பேர் மதுரை மாவட்ட கலெக்டர்களாக பணியாற்றியுள்ளார்கள். யாருமே இந்த கிரானைட் முறைகேட்டை அரசின் கவனத்துக்கு கொண்டு செல்லவில்லை. இதற்கு முன்பு கலெக்டராக இருந்த சகாயம் மே 19-ந் தேதி தமிழக அரசின் தொழில்துறை செயலாளருக்கு ஒரு அறிக்கை அனுப்பியிருந்தார். அதில், ரூ.16,338 கோடி மதிப்புள்ள கிரானைட் கற்கள் எடுப்பதில் முறைகேடு நடந்துள்ளதாக தெரிவித்து இருந்தார். இந்த அறிக்கை மீது அரசு உடனடியாக நடவடிக்கை எடுத்துவருகிறது. இப்போதுள்ள கலெக்டர் அன்சுல் மிஸ்ராவும், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலகிருஷ்ணனும் வீசிய வலையில், பல ஊழல் மீன்கள் சிக்கிவிட்டன. மாவட்ட கலெக்டர்களாக இருந்த காமராஜ், மதிவாணன் ஆகியோர் உள்பட அரசு ஊழியர்கள் பலர் மீது அதிரடி விசாரணை நடந்துவருகிறது.

ஊழல் நடந்துள்ளதை சகிக்க முடியாத பொதுமக்கள், என்ன கேட்கிறார்கள் என்றால், இந்த குவாரிகள் 16 ஆண்டுகளுக்கு மேலாக செயல்படுகின்றன. கடைசியாக வேலைபார்த்த கலெக்டர்கள் உள்பட அரசு அதிகாரிகள், கீழ்நிலை ஊழியர்கள் மீது மட்டும் நடவடிக்கை எடுக்கப்படுகின்றன. இது வழித்துத்தின்னவன் கதையாகும். இதற்கு முன்பு நுங்கை வெட்டி சாப்பிட்டார்களே கடந்த 16 ஆண்டுகளாக, அவ்வளவு மாவட்ட கலெக்டர்கள் மற்றும் சம்பந்தப்பட்ட அரசு ஊழியர்களின் பட்டியலையெடுத்து, உங்கள் வலையை அவர்கள் மீதும் வீசுங்கள். பெரிய பெரிய திமிங்கலங்களும் கிடைக்கும் என்கிறார்கள். நல்ல நடவடிக்கை எடுத்துள்ள தமிழக அரசு, இந்த கிரானைட் ஊழலில், தனது எல்லையை விரிவாக்கினால், எதிர்காலத்தில் இப்படியொரு ஊழல் செய்யவே எல்லோரும் பயப்படுவார்கள் என்கிறார், மூத்த பத்திரிகையாளர் ஒருவர்.

தினத்தந்தி



 நல்ல நடவடிக்கை; எல்லையை விரிவாக்குங்கள்  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Wed Sep 26, 2012 10:23 am

நாம எல்லாம் நுங்க பாக்கவே இல்லையே பாஸ்.

நுங்க தின்னவன் வழித்துத் தின்னவன் இவங்க
நொங்க பிதுக்கணும் பாஸ் - அப்பத்தான் சரி வரும்.
யினியவன்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் யினியவன்




சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Sep 26, 2012 10:26 am

யினியவன் wrote:நாம எல்லாம் நுங்க பாக்கவே இல்லையே பாஸ்.

நுங்க தின்னவன் வழித்துத் தின்னவன் இவங்க
நொங்க பிதுக்கணும் பாஸ் - அப்பத்தான் சரி வரும்.

நுங்கு பார்த்ததில்லையா பாஸ்!
http://www.eegarai.net/t28305p10-topic
இங்கு சென்று பாருங்கள்!



 நல்ல நடவடிக்கை; எல்லையை விரிவாக்குங்கள்  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Wed Sep 26, 2012 10:28 am

அவங்க பார்த்த நுங்கு வேற - இந்த மாதிரி மக்கள் வெள்ளந்தியா இருக்கறதால தான் அவனுங்க அந்த நுங்க திங்கிரானுங்க. புன்னகை

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக