புதிய பதிவுகள்
» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Today at 1:49 pm

» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Today at 1:46 pm

» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Today at 1:45 pm

» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Today at 1:44 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm

» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Today at 1:42 pm

» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Today at 12:15 pm

» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 11:57 am

» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 11:53 am

» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 11:49 am

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 11:47 am

» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 11:40 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:37 am

» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 11:29 am

» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 11:27 am

» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 11:21 am

» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am

» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am

» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm

» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm

» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:10 pm

» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm

» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm

» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm

» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am

» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am

» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am

» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am

» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am

» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm

» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:21 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இவர்கள் எல்லாம் என்ன ஆனார்கள்  Poll_c10இவர்கள் எல்லாம் என்ன ஆனார்கள்  Poll_m10இவர்கள் எல்லாம் என்ன ஆனார்கள்  Poll_c10 
107 Posts - 49%
heezulia
இவர்கள் எல்லாம் என்ன ஆனார்கள்  Poll_c10இவர்கள் எல்லாம் என்ன ஆனார்கள்  Poll_m10இவர்கள் எல்லாம் என்ன ஆனார்கள்  Poll_c10 
54 Posts - 25%
Dr.S.Soundarapandian
இவர்கள் எல்லாம் என்ன ஆனார்கள்  Poll_c10இவர்கள் எல்லாம் என்ன ஆனார்கள்  Poll_m10இவர்கள் எல்லாம் என்ன ஆனார்கள்  Poll_c10 
30 Posts - 14%
mohamed nizamudeen
இவர்கள் எல்லாம் என்ன ஆனார்கள்  Poll_c10இவர்கள் எல்லாம் என்ன ஆனார்கள்  Poll_m10இவர்கள் எல்லாம் என்ன ஆனார்கள்  Poll_c10 
9 Posts - 4%
T.N.Balasubramanian
இவர்கள் எல்லாம் என்ன ஆனார்கள்  Poll_c10இவர்கள் எல்லாம் என்ன ஆனார்கள்  Poll_m10இவர்கள் எல்லாம் என்ன ஆனார்கள்  Poll_c10 
7 Posts - 3%
prajai
இவர்கள் எல்லாம் என்ன ஆனார்கள்  Poll_c10இவர்கள் எல்லாம் என்ன ஆனார்கள்  Poll_m10இவர்கள் எல்லாம் என்ன ஆனார்கள்  Poll_c10 
3 Posts - 1%
Barushree
இவர்கள் எல்லாம் என்ன ஆனார்கள்  Poll_c10இவர்கள் எல்லாம் என்ன ஆனார்கள்  Poll_m10இவர்கள் எல்லாம் என்ன ஆனார்கள்  Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
இவர்கள் எல்லாம் என்ன ஆனார்கள்  Poll_c10இவர்கள் எல்லாம் என்ன ஆனார்கள்  Poll_m10இவர்கள் எல்லாம் என்ன ஆனார்கள்  Poll_c10 
2 Posts - 1%
JGNANASEHAR
இவர்கள் எல்லாம் என்ன ஆனார்கள்  Poll_c10இவர்கள் எல்லாம் என்ன ஆனார்கள்  Poll_m10இவர்கள் எல்லாம் என்ன ஆனார்கள்  Poll_c10 
2 Posts - 1%
cordiac
இவர்கள் எல்லாம் என்ன ஆனார்கள்  Poll_c10இவர்கள் எல்லாம் என்ன ஆனார்கள்  Poll_m10இவர்கள் எல்லாம் என்ன ஆனார்கள்  Poll_c10 
1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இவர்கள் எல்லாம் என்ன ஆனார்கள்  Poll_c10இவர்கள் எல்லாம் என்ன ஆனார்கள்  Poll_m10இவர்கள் எல்லாம் என்ன ஆனார்கள்  Poll_c10 
234 Posts - 52%
heezulia
இவர்கள் எல்லாம் என்ன ஆனார்கள்  Poll_c10இவர்கள் எல்லாம் என்ன ஆனார்கள்  Poll_m10இவர்கள் எல்லாம் என்ன ஆனார்கள்  Poll_c10 
137 Posts - 30%
Dr.S.Soundarapandian
இவர்கள் எல்லாம் என்ன ஆனார்கள்  Poll_c10இவர்கள் எல்லாம் என்ன ஆனார்கள்  Poll_m10இவர்கள் எல்லாம் என்ன ஆனார்கள்  Poll_c10 
30 Posts - 7%
mohamed nizamudeen
இவர்கள் எல்லாம் என்ன ஆனார்கள்  Poll_c10இவர்கள் எல்லாம் என்ன ஆனார்கள்  Poll_m10இவர்கள் எல்லாம் என்ன ஆனார்கள்  Poll_c10 
18 Posts - 4%
T.N.Balasubramanian
இவர்கள் எல்லாம் என்ன ஆனார்கள்  Poll_c10இவர்கள் எல்லாம் என்ன ஆனார்கள்  Poll_m10இவர்கள் எல்லாம் என்ன ஆனார்கள்  Poll_c10 
18 Posts - 4%
prajai
இவர்கள் எல்லாம் என்ன ஆனார்கள்  Poll_c10இவர்கள் எல்லாம் என்ன ஆனார்கள்  Poll_m10இவர்கள் எல்லாம் என்ன ஆனார்கள்  Poll_c10 
5 Posts - 1%
Barushree
இவர்கள் எல்லாம் என்ன ஆனார்கள்  Poll_c10இவர்கள் எல்லாம் என்ன ஆனார்கள்  Poll_m10இவர்கள் எல்லாம் என்ன ஆனார்கள்  Poll_c10 
2 Posts - 0%
Karthikakulanthaivel
இவர்கள் எல்லாம் என்ன ஆனார்கள்  Poll_c10இவர்கள் எல்லாம் என்ன ஆனார்கள்  Poll_m10இவர்கள் எல்லாம் என்ன ஆனார்கள்  Poll_c10 
2 Posts - 0%
JGNANASEHAR
இவர்கள் எல்லாம் என்ன ஆனார்கள்  Poll_c10இவர்கள் எல்லாம் என்ன ஆனார்கள்  Poll_m10இவர்கள் எல்லாம் என்ன ஆனார்கள்  Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23
இவர்கள் எல்லாம் என்ன ஆனார்கள்  Poll_c10இவர்கள் எல்லாம் என்ன ஆனார்கள்  Poll_m10இவர்கள் எல்லாம் என்ன ஆனார்கள்  Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இவர்கள் எல்லாம் என்ன ஆனார்கள்


   
   
கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Postகேசவன் Mon Sep 24, 2012 10:48 pm

ஊருக்கு வெளியே பெரிய மைதானம் இருக்கும் அங்கே வந்து ஒரு கும்பல் கூடாரம் அடிக்கும் அதில் ஒருவர் கம்பீரமாக சைக்கிளில் ஏறி வட்டமாக சுற்றி வருவார் ஒருநாள் அல்ல இருநாள் அல்ல பத்து பதினைந்து நாட்கள் இரவு பகலாக அவர் சுற்றி கொண்டே இருப்பார்.உணவு, உறக்கம், எல்லாமே அவருக்கு அந்த சைக்கிளில் தான் நடக்கும் வேடிக்கை பார்க்க இரவு நேரத்தில் ஊர் முழுவதுமே கூடி விடும். மக்களை மகிழ்விக்க அந்த கும்பலிலிருந்து எம்ஜிஆர், சிவாஜி, ஜெய்சங்கர் என்று வேடமணிந்த கலைஞர்கள் வந்து ஆடுவார் பாடுவார்கள் மொத்த ஊருமே உற்சாகத்தில் பொங்கி வளிந்து காசுகளை கொடுப்பார்கள் இன்று அந்த சைக்கிள் சாம்பியன் எங்கே போனார் அவரை நம்பி இருக்கும் ஒரு கூட்டம் என்ன ஆனது? யாருக்கும் விடை தெரியாது.

சைக்கிள் சாம்பியன் மட்டும் தானா? எப்போதாவது ஒருமுறை வந்து சின்னஞ்சிறுவர்களின் கண்களை அகல விரிய செய்யும் சர்க்கஸ் கூடாரம் புராண மாந்தர்களை கண்முன்னால் கொண்டு வந்து நிறுத்தும் பொம்மலாட்டம், பாவைகூத்து இவையெல்லாம் எங்கே போனது? ஒரே மனிதன் ஆணாகவும் பெண்ணாகவும் மாறி மாறி குரல் கொடுத்து கூட்டத்தினரை மெய்சிலிர்க்க செய்வானே அந்த கலைகள் என்ன ஆனது? அதை நம்பி இருந்த நூற்றுகணக்கான தொழிலாளிகளின் வாழ்க்கை இருக்கிறதா? இல்லையா? யாருக்குமே விடை தெரியாது. கண்ணில் படுவதை எல்லாம் தின்று கொளுத்து ஏப்பம் விடும் பகாசூரனை போல் சின்னஞ்சிறிய தொலைக்காட்சி என்ற ஒரு மாய பெட்டி எல்லா கலைகளையும், எல்லா கலைஞர்களையும் நீற்குமளி போல அழித்து விட்டது.

மனிதனின் அறிவை வளர்க்க விட்டு திறமை சிறக்க விட்டு மகிழ்ச்சியை வாரிக்கொடுத்த இவர்களை தொலைக்காட்சி என்ற நவீனம் கெடுத்து விட்டதை போல ஊரில் சொந்தமாக தொழில் செய்து கம்பீரமாக வாழ்ந்த பலரையும் நவீன தொழில்நுட்பமும், நவீன பொருளாதார சித்தாந்தமும் கண்ணுக்கு தெரியாமலே மறைந்து போக செய்து விட்டது. நெஞ்சு எரிச்சல் வயிற்று உப்பிசம் வந்தால் ஒரு சோடா குடி சரியாகி விடும் என்பார்கள் மூலைக்கடைக்கு போய் கோலிசோடா ஒன்று வாங்கி குடித்தால் நல்ல ஏப்பம் வரும் சில நிமிடங்களில் எதோ ஒன்றிலிருந்து விடுதலை பெற்றது போல உணர்வு வரும் இன்று கோலிசோடா இருந்த இடத்தில் பன்னாட்டு நிறுவனங்களின் சோடாக்கள் இடம்பிடித்து விட்டன இதனால் நேர்ந்தது என்ன?

சோடா கடை நடத்தி பெண்டு பிள்ளைகளை கரையேற்றிய செட்டியாரோ முதலியாரோ மூலையில் படுத்து விட்டார்கள். தயாரிக்கும் சோடாக்களை கடைதோறும் கொண்டு போட்டு காசு வசூல் செய்யும் அழகேசனும், முருகேசனும் வேலையில்லாமல் சாராய கடையிலே முடங்கி போனார்கள் இதனால் அவர்கள் குடும்பம் நடுத்தெருவிற்கு வந்து விட்டது . ஒருவர் ஒரு தொழிலை செய்தால் அதை நம்பி பத்து பேர் பிழைப்பார்கள். குறைந்தபட்சம் ஐந்து குடும்பமாவது. பசியில்லாமல் சாப்பிடும் ஆனால் இன்று வந்த பெரும் முதலாளிகளின் கோக்க கோலக்கலளால் முனியன் வாயிலும் குப்புசாமி வயிற்றிலும் மண் விழுந்து விட்டது

இது மட்டுமா அம்மி கொத்துபவன், குடை ரிப்பேர் செய்பவன் என்று எத்தனையோ தொழிலாளிகள் காணமல் போய்விட்டார்கள். இன்று நமது பாழாய் போன அரசாங்கம் வெற்றிலை பாக்கு கடை கூட வெள்ளைக்காரன் வந்து வைக்கலாம் என்று கதவை திறந்து விட்டது இதனால் ஏற்பட போகும் அபாயத்தை நினைத்தால் நிஜமாகவே பாரதி சொல்வது போல நெஞ்சி பொறுக்கவில்லை நம் ஊர் நாடார் மளிகைக்கடை, செட்டியார் பாத்திர கடை, சேட்டு நகைக்கடை ஏன் நடுத்தெருவில் தள்ளுவண்டியில் பாணி பூரி விற்கிறானே அவன் கடை கூட வால்மார்ட் முதலாளிகளின் கைவசமாகி காணமல் போய்விடும். அதனால் தான் இந்த கொடுமைகள் இப்போது மட்டுமே நடப்பதனால் தான் அந்த காலம் எவ்வளவோ பரவாயில்லை என்று பழைய கதையை பேச வேண்டிய நிலமை இருக்கிறது

http://www.ujiladevi.in/



இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"


-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை


நற்றுணையாவது நமச்சிவாயமே
இவர்கள் எல்லாம் என்ன ஆனார்கள்  1357389இவர்கள் எல்லாம் என்ன ஆனார்கள்  59010615இவர்கள் எல்லாம் என்ன ஆனார்கள்  Images3ijfஇவர்கள் எல்லாம் என்ன ஆனார்கள்  Images4px
Kannnamma
Kannnamma
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 3
இணைந்தது : 09/06/2012

PostKannnamma Tue Sep 25, 2012 12:09 am

"ஊரில் சொந்தமாக தொழில் செய்து கம்பீரமாக வாழ்ந்த பலரையும் நவீன தொழில்நுட்பமும், நவீன பொருளாதார சித்தாந்தமும் கண்ணுக்கு தெரியாமலே மறைந்து போக செய்து விட்டது"
சரிதான்....!!

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக