புதிய பதிவுகள்
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:33 pm
» நாவல்கள் வேண்டும்
by Raji@123 Today at 1:33 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 1:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
by heezulia Today at 1:33 pm
» நாவல்கள் வேண்டும்
by Raji@123 Today at 1:33 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 1:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
prajai | ||||
M. Priya |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தமிழகத்துக்கு ஒரு சொட்டு நீரைக் கூட தரமுடியாது: கர்நாடகத்தின் அடாவடி!
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
- பூவன்வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
இந்த பதிவு ராஜ் தியாகி அவர்களால் பதியப்பட்டது.
காவிரியில் வராத தண்ணீர்:டெல்டா விவசாயிகளின் கண்ணீர்!
காவிரி நதி நீர் ஆணையத்தின் மாநில முதல்வர்களின் கூட்டம் பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில் நேற்று நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில் தமிழக முதல்வர் ஜெயலலிதா, கர்நாடக முதல்வர் ஜெகதீஷ் ஷெட்டர், புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி, கேரள நீர்வளத்துறை அமைச்சர் ஜோசப் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இதில் பேசிய ஜெயலலிதா, கர்நாடக எல்லைக்குள் பாயும் தண்ணீர் தங்களுக்கே சொந்தம் என அந்த மாநிலம் அறிவித்துள்ளதாக கூறினார்.
ஜூன் முதல் செப்டம்பர் வரையிலான இக்கட்டான கால கட்டங்களில் தண்ணீரை திறந்துவிட கர்நாடகா மறுப்பதால், ஆண்டுதோறும் தமிழகத்தில் விவசாயம் பெரிதும் பாதிக்கப்படுவதாக ஜெயலலிதா குறிப்பிட்டார்.
காவிரி நீர் தீர்ப்பாயத்தின் இடைக்கால உத்தரவின்படி, தமிழகத்திற்கு கடந்த 15ம் திகதிக்குள் 122 டிஎம்சி தண்ணீரை கர்நாடகா திறந்துவிட்டிருக்க வேண்டும் என அவர் தெரிவித்தார்.
ஆனால், வெறும் 19.40 டிஎம்சி தண்ணீரை மட்டுமே கர்நாடக திறந்துவிட்டுள்ளதாக ஜெயலலிதா குறை கூறினார்.
இக்கட்டான காலகட்டத்தில் தண்ணீரை எவ்வாறு பகிர்ந்து கொள்வது என்கிற பொது விதிக்கு தமிழகம் ஏற்கனவே இணக்கம் தெரிவித்துள்ளதாக முதல்வர் குறிப்பிட்டார்.
கர்நாடக முதல்வர், ஜெகதீஸ் ஷட்டர் கூறும்போது, "கர்நாடகாவில் வறட்சி நிலவுவதால் இப்போதைக்கு ஒரு சொட்டு நீரைக் கூட தர முடியாத நிலையில் உள்ளோம்" என்றார்.
காவிரியில் வராத தண்ணீர்:டெல்டா விவசாயிகளின் கண்ணீர்!
காவிரி நதி நீர் ஆணையத்தின் மாநில முதல்வர்களின் கூட்டம் பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில் நேற்று நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில் தமிழக முதல்வர் ஜெயலலிதா, கர்நாடக முதல்வர் ஜெகதீஷ் ஷெட்டர், புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி, கேரள நீர்வளத்துறை அமைச்சர் ஜோசப் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இதில் பேசிய ஜெயலலிதா, கர்நாடக எல்லைக்குள் பாயும் தண்ணீர் தங்களுக்கே சொந்தம் என அந்த மாநிலம் அறிவித்துள்ளதாக கூறினார்.
ஜூன் முதல் செப்டம்பர் வரையிலான இக்கட்டான கால கட்டங்களில் தண்ணீரை திறந்துவிட கர்நாடகா மறுப்பதால், ஆண்டுதோறும் தமிழகத்தில் விவசாயம் பெரிதும் பாதிக்கப்படுவதாக ஜெயலலிதா குறிப்பிட்டார்.
காவிரி நீர் தீர்ப்பாயத்தின் இடைக்கால உத்தரவின்படி, தமிழகத்திற்கு கடந்த 15ம் திகதிக்குள் 122 டிஎம்சி தண்ணீரை கர்நாடகா திறந்துவிட்டிருக்க வேண்டும் என அவர் தெரிவித்தார்.
ஆனால், வெறும் 19.40 டிஎம்சி தண்ணீரை மட்டுமே கர்நாடக திறந்துவிட்டுள்ளதாக ஜெயலலிதா குறை கூறினார்.
இக்கட்டான காலகட்டத்தில் தண்ணீரை எவ்வாறு பகிர்ந்து கொள்வது என்கிற பொது விதிக்கு தமிழகம் ஏற்கனவே இணக்கம் தெரிவித்துள்ளதாக முதல்வர் குறிப்பிட்டார்.
கர்நாடக முதல்வர், ஜெகதீஸ் ஷட்டர் கூறும்போது, "கர்நாடகாவில் வறட்சி நிலவுவதால் இப்போதைக்கு ஒரு சொட்டு நீரைக் கூட தர முடியாத நிலையில் உள்ளோம்" என்றார்.
- GuestGuest
வருங்காலத்தில் ஓட்டுக்காக இலவசத்திற்கு கையேந்த வைக்கவே இந்த அவலங்கள் ..
ஆனால் எங்க வீரம் இன்னும் செத்து விடவில்லை ..
ஆனால் எங்க வீரம் இன்னும் செத்து விடவில்லை ..
- rudranபண்பாளர்
- பதிவுகள் : 77
இணைந்தது : 13/11/2009
கர்நாடக முதல்வர் பெயரே ஷட்டர், அவருக்கு எப்படி நீரைத் திறந்து விட மனம் வரும்?
- மாணிக்கம் நடேசன்கல்வியாளர்
- பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009
தமிழக ஆறுகளில் அணை கட்டி தண்ணீரை சேமிக்கலாமே, அடிக்கடி பெய்யும் மழை தடுத்து மின்சாரமும் உற்பத்தி செய்யலாம்.
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
பாவம் அமைச்சருக்கு நீர்க் கடுப்பு போலிருக்கு.
புரட்சி wrote: வருங்காலத்தில் ஓட்டுக்காக இலவசத்திற்கு கையேந்த வைக்கவே இந்த அவலங்கள் ..ஆனால் எங்க வீரம் இன்னும் செத்து விடவில்லை ..
இப்படி பேசி பேசித்தான் ஒவ்வொரு தமிழனாக செத்துகிட்டு இருக்கான் என்னைக்கி இந்த மாதிரி வீர வசனம் பேசுறத விட்டு ஆக்கபூர்வமாக யோசிக்கிறோமா அன்னைக்குத்தான் தமிழன் உருப்படுவான்
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
காவிரி நதிநீர் பிரச்சினையில் உறுதியான முடிவை எடுத்துள்ள கர்னாடக முதல்வருக்கும் அவருக்கும் உறுதுணையாக இருக்கும் இருந்துவரும் அனைத்து எதிர்கட்சிகள் மற்றும் பொதுமக்களுக்கும் எனது வாழ்த்துக்கள். எத்தனை கருத்துவேறுபாடுகள் இருந்தாலும் பொதுபிரச்சினை என்று வரும்போது ஒற்றுமையுடன் ஒன்றுகூடிய நாம் அனைவரும் கர்னாடக மக்கள் என்ற எண்ணத்தில் ஒன்றுபட்டு போராடும் உங்களின் இந்த ஒற்றுமையுணர்வு இனி வருங்காலத்திலும் தொடரவேண்டும் என வாழ்த்துகிறேன்.
இது போல எங்களால் என்று இருக்க முடிகிறதோ அன்று நாங்களாகவே காவிரிநீரை பெற்றுகொள்வோம் அதுவரை இப்படி தான் ஆளுக்கு ஒரு பக்கம் கத்தி கொண்டு இருப்போம் நீங்கள் கவலைபடவேண்டாம்.
இது போல எங்களால் என்று இருக்க முடிகிறதோ அன்று நாங்களாகவே காவிரிநீரை பெற்றுகொள்வோம் அதுவரை இப்படி தான் ஆளுக்கு ஒரு பக்கம் கத்தி கொண்டு இருப்போம் நீங்கள் கவலைபடவேண்டாம்.
- டார்வின்மூத்த உறுப்பினர்
- பதிவுகள் : 862
இணைந்தது : 03/02/2009
கடல் நீரை விவசாயத்திர்க்கு பயன்படும் வீதம் சுத்திகரிக்க கூடிய திட்டதுக்கு முக்கியத்துவம் அளித்து தண்ணீர் தேவை பூர்தி செய்யவேண்டும் அரசு அதர்க்கு முயற்சி செய்யவேண்டும்,,,,, :idea:
- GuestGuest
balakarthik wrote:புரட்சி wrote: வருங்காலத்தில் ஓட்டுக்காக இலவசத்திற்கு கையேந்த வைக்கவே இந்த அவலங்கள் ..ஆனால் எங்க வீரம் இன்னும் செத்து விடவில்லை ..
இப்படி பேசி பேசித்தான் ஒவ்வொரு தமிழனாக செத்துகிட்டு இருக்கான் என்னைக்கி இந்த மாதிரி வீர வசனம் பேசுறத விட்டு ஆக்கபூர்வமாக யோசிக்கிறோமா அன்னைக்குத்தான் தமிழன் உருப்படுவான்
சரி அண்ணே என்ன செய்யலாம் சொல்லுங்கள்
- Dr.சுந்தரராஜ் தயாளன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011
அடேங்கப்பா...அருமையான டார்வின் தியரியாக உள்ளதேடார்வின் wrote:கடல் நீரை விவசாயத்திர்க்கு பயன்படும் வீதம் சுத்திகரிக்க கூடிய திட்டதுக்கு முக்கியத்துவம் அளித்து தண்ணீர் தேவை பூர்தி செய்யவேண்டும் அரசு அதர்க்கு முயற்சி செய்யவேண்டும்,,,,, :idea:
Page 1 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2
|
|