புதிய பதிவுகள்
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Today at 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Today at 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Today at 9:40 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:38 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am
» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:36 am
» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:35 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 9:33 am
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Today at 9:31 am
» கருத்துப்படம் 27/06/2024
by mohamed nizamudeen Today at 8:07 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:22 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 1:13 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:59 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:55 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:28 pm
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:17 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:14 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:52 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:01 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:46 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:10 pm
» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:40 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:24 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:13 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:02 pm
» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Yesterday at 11:01 am
» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Yesterday at 8:17 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 6:04 am
» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm
» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm
» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm
» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm
» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:45 pm
» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:39 pm
» திரைத்துளி
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:27 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 7:56 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 6:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Jun 25, 2024 6:27 pm
» Search Beautiful Womans in your town for night
by jothi64 Tue Jun 25, 2024 3:05 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 10:30 am
» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:27 am
» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:00 am
» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:52 am
» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:51 am
» கள்ளச்சாராயம் - மீம்ஸ் -(ரசித்தவை)
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:49 am
» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Mon Jun 24, 2024 5:11 pm
» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:45 pm
by ayyasamy ram Today at 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Today at 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Today at 9:40 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:38 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am
» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:36 am
» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:35 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 9:33 am
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Today at 9:31 am
» கருத்துப்படம் 27/06/2024
by mohamed nizamudeen Today at 8:07 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:22 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 1:13 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:59 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:55 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:28 pm
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:17 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:14 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:52 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:01 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:46 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:10 pm
» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:40 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:24 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:13 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:02 pm
» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Yesterday at 11:01 am
» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Yesterday at 8:17 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 6:04 am
» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm
» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm
» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm
» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm
» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:45 pm
» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:39 pm
» திரைத்துளி
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:27 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 7:56 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 6:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Jun 25, 2024 6:27 pm
» Search Beautiful Womans in your town for night
by jothi64 Tue Jun 25, 2024 3:05 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 10:30 am
» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:27 am
» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:00 am
» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:52 am
» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:51 am
» கள்ளச்சாராயம் - மீம்ஸ் -(ரசித்தவை)
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:49 am
» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Mon Jun 24, 2024 5:11 pm
» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:45 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
Balaurushya |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Karthikakulanthaivel |
| |||
prajai |
| |||
Manimegala |
| |||
Ammu Swarnalatha |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
Karthikakulanthaivel |
| |||
sugumaran |
| |||
Srinivasan23 |
| |||
Ammu Swarnalatha |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
தமிழகத்துக்கு ஒரு சொட்டு நீரைக் கூட தரமுடியாது: கர்நாடகத்தின் அடாவடி!
Page 2 of 2 •
Page 2 of 2 • 1, 2
- பூவன்வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
First topic message reminder :
இந்த பதிவு ராஜ் தியாகி அவர்களால் பதியப்பட்டது.
![](https://2img.net/r/ihimg/a/img812/4548/2071992366b63d1ddf21z.jpg)
காவிரியில் வராத தண்ணீர்:டெல்டா விவசாயிகளின் கண்ணீர்!
காவிரி நதி நீர் ஆணையத்தின் மாநில முதல்வர்களின் கூட்டம் பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில் நேற்று நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில் தமிழக முதல்வர் ஜெயலலிதா, கர்நாடக முதல்வர் ஜெகதீஷ் ஷெட்டர், புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி, கேரள நீர்வளத்துறை அமைச்சர் ஜோசப் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இதில் பேசிய ஜெயலலிதா, கர்நாடக எல்லைக்குள் பாயும் தண்ணீர் தங்களுக்கே சொந்தம் என அந்த மாநிலம் அறிவித்துள்ளதாக கூறினார்.
ஜூன் முதல் செப்டம்பர் வரையிலான இக்கட்டான கால கட்டங்களில் தண்ணீரை திறந்துவிட கர்நாடகா மறுப்பதால், ஆண்டுதோறும் தமிழகத்தில் விவசாயம் பெரிதும் பாதிக்கப்படுவதாக ஜெயலலிதா குறிப்பிட்டார்.
காவிரி நீர் தீர்ப்பாயத்தின் இடைக்கால உத்தரவின்படி, தமிழகத்திற்கு கடந்த 15ம் திகதிக்குள் 122 டிஎம்சி தண்ணீரை கர்நாடகா திறந்துவிட்டிருக்க வேண்டும் என அவர் தெரிவித்தார்.
ஆனால், வெறும் 19.40 டிஎம்சி தண்ணீரை மட்டுமே கர்நாடக திறந்துவிட்டுள்ளதாக ஜெயலலிதா குறை கூறினார்.
இக்கட்டான காலகட்டத்தில் தண்ணீரை எவ்வாறு பகிர்ந்து கொள்வது என்கிற பொது விதிக்கு தமிழகம் ஏற்கனவே இணக்கம் தெரிவித்துள்ளதாக முதல்வர் குறிப்பிட்டார்.
கர்நாடக முதல்வர், ஜெகதீஸ் ஷட்டர் கூறும்போது, "கர்நாடகாவில் வறட்சி நிலவுவதால் இப்போதைக்கு ஒரு சொட்டு நீரைக் கூட தர முடியாத நிலையில் உள்ளோம்" என்றார்.
இந்த பதிவு ராஜ் தியாகி அவர்களால் பதியப்பட்டது.
![](https://2img.net/r/ihimg/a/img812/4548/2071992366b63d1ddf21z.jpg)
காவிரியில் வராத தண்ணீர்:டெல்டா விவசாயிகளின் கண்ணீர்!
காவிரி நதி நீர் ஆணையத்தின் மாநில முதல்வர்களின் கூட்டம் பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில் நேற்று நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில் தமிழக முதல்வர் ஜெயலலிதா, கர்நாடக முதல்வர் ஜெகதீஷ் ஷெட்டர், புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி, கேரள நீர்வளத்துறை அமைச்சர் ஜோசப் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இதில் பேசிய ஜெயலலிதா, கர்நாடக எல்லைக்குள் பாயும் தண்ணீர் தங்களுக்கே சொந்தம் என அந்த மாநிலம் அறிவித்துள்ளதாக கூறினார்.
ஜூன் முதல் செப்டம்பர் வரையிலான இக்கட்டான கால கட்டங்களில் தண்ணீரை திறந்துவிட கர்நாடகா மறுப்பதால், ஆண்டுதோறும் தமிழகத்தில் விவசாயம் பெரிதும் பாதிக்கப்படுவதாக ஜெயலலிதா குறிப்பிட்டார்.
காவிரி நீர் தீர்ப்பாயத்தின் இடைக்கால உத்தரவின்படி, தமிழகத்திற்கு கடந்த 15ம் திகதிக்குள் 122 டிஎம்சி தண்ணீரை கர்நாடகா திறந்துவிட்டிருக்க வேண்டும் என அவர் தெரிவித்தார்.
ஆனால், வெறும் 19.40 டிஎம்சி தண்ணீரை மட்டுமே கர்நாடக திறந்துவிட்டுள்ளதாக ஜெயலலிதா குறை கூறினார்.
இக்கட்டான காலகட்டத்தில் தண்ணீரை எவ்வாறு பகிர்ந்து கொள்வது என்கிற பொது விதிக்கு தமிழகம் ஏற்கனவே இணக்கம் தெரிவித்துள்ளதாக முதல்வர் குறிப்பிட்டார்.
கர்நாடக முதல்வர், ஜெகதீஸ் ஷட்டர் கூறும்போது, "கர்நாடகாவில் வறட்சி நிலவுவதால் இப்போதைக்கு ஒரு சொட்டு நீரைக் கூட தர முடியாத நிலையில் உள்ளோம்" என்றார்.
- அசுரன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
கடல் நீரை நன்னீர் ஆக்க முடியுமா??
குடிநீர் ஆக்கவே நிறைய செலவு பிடிக்கிறது என தகவல்.
குடிநீர் ஆக்கவே நிறைய செலவு பிடிக்கிறது என தகவல்.
ஊழல் இல்லாத நாட்டுமக்களின் நன்மையே முக்கியம் என்று என்னும் அரசாங்கம் அமைந்தால் இது எளிதில் சாத்தியமாகும்.டார்வின் wrote:கடல் நீரை விவசாயத்திர்க்கு பயன்படும் வீதம் சுத்திகரிக்க கூடிய திட்டதுக்கு முக்கியத்துவம் அளித்து தண்ணீர் தேவை பூர்தி செய்யவேண்டும் அரசு அதர்க்கு முயற்சி செய்யவேண்டும்,,,,, :idea:
இங்கு கத்தார் நாட்டில் அனைத்து தேவைகளுக்கும் கடல் நீரை சுத்திகரித்து தான் உபயோகிக்கிறார்கள் இது வரை ஒரு வினாடி தண்ணீர் இல்லையென்ற நிலை வந்ததில்லை.
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
பன்னீர் ஆவே ஆக்கலாம் அசுரன் - ஆனால் அதற்கு முன் நல்ல அரசியல்வாதிகளையும் அரசு அதிகாரிகளையும் உருவாக்கணும்.அசுரன் wrote:கடல் நீரை நன்னீர் ஆக்க முடியுமா??
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
- Dr.சுந்தரராஜ் தயாளன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011
கருனாடகத்து சகோதாரர்களுக்கு உள்ள ஒற்றுமை உணர்வை நாம் பாராட்டித்தான் ஆக வேண்டும். நம்மிடம் அது இல்லை என்பதுதான் கசப்பான உண்மை.
காவிரி ஆணையத்தின் முடிவை கர்நாடகம் ஏற்க மறுப்பது இறையாண்மைக்கு எதிரானதில்லையா? நாம் தமிழர் கேள்வி
கர்நாடகத்திலுள்ள அணைகளில் இருந்து குறைந்தபட்சம் நாள் ஒன்றிற்கு 9,000 கன அணி நீரை தமிழ்நாட்டிற்குத் திறந்துவிடுமாறு பிரதமர் தலைமையிலான காவிரி நதி ஆணையம் அளித்த உத்தரவை நிறைவேற்றப்போவதில்லை என்று கர்நாடக முதல்வர் திட்டவட்டமாக அறிவித்துள்ளார்.
கர்நாடக மாநிலத்தில் காவிரி நதியின் குறுக்கே கட்டப்பட்டுள்ள கபினி, ஹேமாவதி, ஹாரங்கி, கிருஷ்ணராஜ சாகர் ஆகிய நான்கு அணைகளிலும் இன்றைய நிலையில் 76 டி.எம.சி. தண்ணீர் இருக்கிறது என்று ஒப்புக்கொள்ளும் கர்நாடக முதல்வர், அடுத்த 25 நாட்களுக்கு தமிழ்நாட்டிற்கு 20 டி.எம்.சி. தண்ணீரைக் கூட திறந்துவிட மறுப்பது அநியாயமாகும். தமிழ்நாட்டிற்கு உரிய நீர் பங்கினை மறுப்பதற்கு அவர் கூறும் காரணமும் வினோதமானது. கர்நாடகத்தின் விவசாய, குடிநீர் தேவைகளுக்கு ஒட்டுமொத்தமாக 155 டி.எம்.சி. தண்ணீர் தேவைப்படுகிறது, ஆனால் அணைகளில் இருப்போது 76 டி.எம்.சி. தண்ணீர்தான். எனவே தமிழ்நாட்டிற்கு தண்ணீர் திறந்துவிட முடியாது என்று கூறியுள்ளார். கர்நாடகத்தில் காவிரியின் மீது கட்டப்பட்டுள்ள இந்த 4 அணைகளிலும் ஒட்டுமொத்தக் கொள்ளவு 100 டி.எம்.சி.க்கும் குறைவு என்கிறபோது, எப்படி 155 டி.எம்.சி. தண்ணீர் தேவையைப் பற்றி கர்நாடக முதல்வர் பேசுகிறார் என்று புரியவில்லை.
காவிரி நதி நீர் தகராறு தீர்ப்பாயத்தின்படி, அணைகளில் உள்ள நீரின் அளவைப் பொறுத்தே நதி நீர்ப் பங்கீட்டை செய்துகொள்ள வேண்டும் என்பதே. அதனடிப்படையில்தான், பற்றாக்குறை காலங்களில் அணைகளில் இருக்கும் நீரை பகிர்ந்து கொள்வது (டிஸ்டிரஸ் ஷேரிங்) எப்படி என்று வரையறை செய்யப்பட்டது. இந்த வரையறையைச் செய்தது காவிரி நதி ஆணையத்தின் ஒரு அங்கமாகவுள்ள தொழில்நுட்பப் பிரிவாகும்.
இந்த அடிப்படையில்தான் நாள் ஒன்றிற்கு 2 டி.எம்.சி. தண்ணீரை 24 நாட்களுக்கு திறந்துவிடுமாறு தமிழக முதல்வர் காவிரி நதி ஆணையக் கூட்டத்தில் கோரிக்கையை வைத்தார். அதை ஏற்றுக்கொள்ள கர்நாடக முதல்வர் மறுத்த நிலையிலேயே நாள் ஒன்றிற்கு ஒரு டி.எம்.சி. தண்ணீராவது திறந்துவிடுமாறு தமிழக முதல்வர் கேட்டுக்கொண்டார். ஆனால் அதையும் ஏற்க மறுத்த கர்நாடக முதல்வர், இறுதியாக காவிரி ஆணையத்தின் தலைவரான பிரதமர், குறைந்தபட்சம் நாள் ஒன்றிற்கு 9,000 கன அடி நீரை அடுத்த 25 நாட்களுக்கு வழங்குமாறு கேட்டுக்கொண்டதையும் ஏற்க மறுத்தார். பிரதமரின் கோரிக்கையை மறுத்ததோடு மட்டுமின்றி, கூட்டத்தில் இருந்து வெளிநடப்பும் செய்தார் கர்நாடக முதல்வர். இப்போது 9,000 கன அடி நீரை வழங்குமாறு காவிரி நதி ஆணையம் (பிரதமர்) பிறப்பித்த உத்தரவையும் ஏற்க முடியாது என்று பெங்களூருவில் நடந்த அனைத்துக்கட்சிக் கூட்டத்திற்குப் பிறகும் அறிவிக்கிறார் என்றால், இது இந்திய நாட்டின் இறையாண்மையை மீறிய நடவடிக்கை இல்லையா? என்று கேட்கிறோம்.
இந்தியாவின் உச்ச நீதிமன்றத்தின் பரிந்துரையால் 1998ஆம் ஆண்டு அமைக்கப்பட்டது காவிரி நதி ஆணையம். காவிரி நதி தீர்ப்பாயம் அளித்த உத்தரவுகளை நடைமுறைப்படுத்துவே இந்த ஆணையத்தின் பணி. இந்த அளவிற்கு சட்ட ரீதியான அதிகாரம் படைத்த ஆணையத்தின் உத்தரவை ஏற்க மறுப்பது, உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை அவமதிக்கும் செயலாகும். தனது அணைகளில் உள்ள நீரில் 4கில் ஒரு பங்கு நீரைக்கூட தமிழ்நாட்டிற்குத் திறந்துவிட முடியாது என்று கர்நாடக மாநில முதல்வர் அறிவிக்கிறார் என்றால், இயற்கையான காவிரி நதியின் மீது சொந்தம் கொண்டாட ஒரு மாநிலத்திற்கு உரிமை உள்ளதா என்று கேட்கிறோம். சட்டத்திற்குப் புறம்பான, இந்த நாட்டின் ஒற்றுமைக்கு உலைவைக்கக்கூடிய ஒரு முடிவை கர்நாடக முதல்வர் அறிவித்திருக்கிறார், மத்திய அரசு இதற்கு பதிலடி கொடுக்க வேண்டும். 1991ஆம் ஆண்டு முதல் இன்று வரை காவிரி நதி தீர்ப்பாயம் அளித்த உத்தரவுகளை ஒரு ஆண்டில் கூட முறையாக செயல்படுத்தவில்லை கர்நாடக அரசு. ஆனால், அந்த மாநிலத்தில் மத்தியில் ஆட்சி செய்த, செய்யும் பாரதிய ஜனதாவும், காங்கிரஸூம்தான் மாறி, மாறி ஆட்சி செய்கின்றன. ஆனால் கர்நாடகத்தைப் பொறுத்தவரை அவர்கள் மாநில அரசியலை அடிப்படையாக வைத்தே காவிரியில் தமிழ்நாட்டிற்கு தொடர்ந்து துரோகம் செய்து வருகிறார்கள்.
இந்த நிலை தொடர இதற்கு மேலும் தமிழ்நாட்டு மக்கள் அனுமதிக்க மாட்டார்கள். எத்தனைக்காலம்தான் தமிழக விவசாயி ஏமாளியாக இருப்பான்? குட்டக்குட்ட குனிவது இதற்கு மேலும் தொடராது. ஒன்று, காவிரியில் தமிழ்நாட்டிற்கு உரிய நீர் பங்கு உடனடியாக கிடைப்பதை மத்திய அரசு உறுதி செய்ய வேண்டும். இல்லையேல், அரசமைப்பு சட்ட ரீதியாக அமைக்கப்பட்ட காவிரி ஆணையத்தின் உத்தரவை நடைமுறைப்படுத்த மறுக்கும் கர்நாடக அரசை நீக்க வேண்டும். இந்திய மத்திய அரசு இறையாண்மை உள்ளதென்றால், இரண்டில் ஒன்றை நிறைவேற்றிட வேண்டும்.
நாம் தமிழர் கட்சிக்காக,
செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
கர்நாடகத்திலுள்ள அணைகளில் இருந்து குறைந்தபட்சம் நாள் ஒன்றிற்கு 9,000 கன அணி நீரை தமிழ்நாட்டிற்குத் திறந்துவிடுமாறு பிரதமர் தலைமையிலான காவிரி நதி ஆணையம் அளித்த உத்தரவை நிறைவேற்றப்போவதில்லை என்று கர்நாடக முதல்வர் திட்டவட்டமாக அறிவித்துள்ளார்.
கர்நாடக மாநிலத்தில் காவிரி நதியின் குறுக்கே கட்டப்பட்டுள்ள கபினி, ஹேமாவதி, ஹாரங்கி, கிருஷ்ணராஜ சாகர் ஆகிய நான்கு அணைகளிலும் இன்றைய நிலையில் 76 டி.எம.சி. தண்ணீர் இருக்கிறது என்று ஒப்புக்கொள்ளும் கர்நாடக முதல்வர், அடுத்த 25 நாட்களுக்கு தமிழ்நாட்டிற்கு 20 டி.எம்.சி. தண்ணீரைக் கூட திறந்துவிட மறுப்பது அநியாயமாகும். தமிழ்நாட்டிற்கு உரிய நீர் பங்கினை மறுப்பதற்கு அவர் கூறும் காரணமும் வினோதமானது. கர்நாடகத்தின் விவசாய, குடிநீர் தேவைகளுக்கு ஒட்டுமொத்தமாக 155 டி.எம்.சி. தண்ணீர் தேவைப்படுகிறது, ஆனால் அணைகளில் இருப்போது 76 டி.எம்.சி. தண்ணீர்தான். எனவே தமிழ்நாட்டிற்கு தண்ணீர் திறந்துவிட முடியாது என்று கூறியுள்ளார். கர்நாடகத்தில் காவிரியின் மீது கட்டப்பட்டுள்ள இந்த 4 அணைகளிலும் ஒட்டுமொத்தக் கொள்ளவு 100 டி.எம்.சி.க்கும் குறைவு என்கிறபோது, எப்படி 155 டி.எம்.சி. தண்ணீர் தேவையைப் பற்றி கர்நாடக முதல்வர் பேசுகிறார் என்று புரியவில்லை.
காவிரி நதி நீர் தகராறு தீர்ப்பாயத்தின்படி, அணைகளில் உள்ள நீரின் அளவைப் பொறுத்தே நதி நீர்ப் பங்கீட்டை செய்துகொள்ள வேண்டும் என்பதே. அதனடிப்படையில்தான், பற்றாக்குறை காலங்களில் அணைகளில் இருக்கும் நீரை பகிர்ந்து கொள்வது (டிஸ்டிரஸ் ஷேரிங்) எப்படி என்று வரையறை செய்யப்பட்டது. இந்த வரையறையைச் செய்தது காவிரி நதி ஆணையத்தின் ஒரு அங்கமாகவுள்ள தொழில்நுட்பப் பிரிவாகும்.
இந்த அடிப்படையில்தான் நாள் ஒன்றிற்கு 2 டி.எம்.சி. தண்ணீரை 24 நாட்களுக்கு திறந்துவிடுமாறு தமிழக முதல்வர் காவிரி நதி ஆணையக் கூட்டத்தில் கோரிக்கையை வைத்தார். அதை ஏற்றுக்கொள்ள கர்நாடக முதல்வர் மறுத்த நிலையிலேயே நாள் ஒன்றிற்கு ஒரு டி.எம்.சி. தண்ணீராவது திறந்துவிடுமாறு தமிழக முதல்வர் கேட்டுக்கொண்டார். ஆனால் அதையும் ஏற்க மறுத்த கர்நாடக முதல்வர், இறுதியாக காவிரி ஆணையத்தின் தலைவரான பிரதமர், குறைந்தபட்சம் நாள் ஒன்றிற்கு 9,000 கன அடி நீரை அடுத்த 25 நாட்களுக்கு வழங்குமாறு கேட்டுக்கொண்டதையும் ஏற்க மறுத்தார். பிரதமரின் கோரிக்கையை மறுத்ததோடு மட்டுமின்றி, கூட்டத்தில் இருந்து வெளிநடப்பும் செய்தார் கர்நாடக முதல்வர். இப்போது 9,000 கன அடி நீரை வழங்குமாறு காவிரி நதி ஆணையம் (பிரதமர்) பிறப்பித்த உத்தரவையும் ஏற்க முடியாது என்று பெங்களூருவில் நடந்த அனைத்துக்கட்சிக் கூட்டத்திற்குப் பிறகும் அறிவிக்கிறார் என்றால், இது இந்திய நாட்டின் இறையாண்மையை மீறிய நடவடிக்கை இல்லையா? என்று கேட்கிறோம்.
இந்தியாவின் உச்ச நீதிமன்றத்தின் பரிந்துரையால் 1998ஆம் ஆண்டு அமைக்கப்பட்டது காவிரி நதி ஆணையம். காவிரி நதி தீர்ப்பாயம் அளித்த உத்தரவுகளை நடைமுறைப்படுத்துவே இந்த ஆணையத்தின் பணி. இந்த அளவிற்கு சட்ட ரீதியான அதிகாரம் படைத்த ஆணையத்தின் உத்தரவை ஏற்க மறுப்பது, உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை அவமதிக்கும் செயலாகும். தனது அணைகளில் உள்ள நீரில் 4கில் ஒரு பங்கு நீரைக்கூட தமிழ்நாட்டிற்குத் திறந்துவிட முடியாது என்று கர்நாடக மாநில முதல்வர் அறிவிக்கிறார் என்றால், இயற்கையான காவிரி நதியின் மீது சொந்தம் கொண்டாட ஒரு மாநிலத்திற்கு உரிமை உள்ளதா என்று கேட்கிறோம். சட்டத்திற்குப் புறம்பான, இந்த நாட்டின் ஒற்றுமைக்கு உலைவைக்கக்கூடிய ஒரு முடிவை கர்நாடக முதல்வர் அறிவித்திருக்கிறார், மத்திய அரசு இதற்கு பதிலடி கொடுக்க வேண்டும். 1991ஆம் ஆண்டு முதல் இன்று வரை காவிரி நதி தீர்ப்பாயம் அளித்த உத்தரவுகளை ஒரு ஆண்டில் கூட முறையாக செயல்படுத்தவில்லை கர்நாடக அரசு. ஆனால், அந்த மாநிலத்தில் மத்தியில் ஆட்சி செய்த, செய்யும் பாரதிய ஜனதாவும், காங்கிரஸூம்தான் மாறி, மாறி ஆட்சி செய்கின்றன. ஆனால் கர்நாடகத்தைப் பொறுத்தவரை அவர்கள் மாநில அரசியலை அடிப்படையாக வைத்தே காவிரியில் தமிழ்நாட்டிற்கு தொடர்ந்து துரோகம் செய்து வருகிறார்கள்.
இந்த நிலை தொடர இதற்கு மேலும் தமிழ்நாட்டு மக்கள் அனுமதிக்க மாட்டார்கள். எத்தனைக்காலம்தான் தமிழக விவசாயி ஏமாளியாக இருப்பான்? குட்டக்குட்ட குனிவது இதற்கு மேலும் தொடராது. ஒன்று, காவிரியில் தமிழ்நாட்டிற்கு உரிய நீர் பங்கு உடனடியாக கிடைப்பதை மத்திய அரசு உறுதி செய்ய வேண்டும். இல்லையேல், அரசமைப்பு சட்ட ரீதியாக அமைக்கப்பட்ட காவிரி ஆணையத்தின் உத்தரவை நடைமுறைப்படுத்த மறுக்கும் கர்நாடக அரசை நீக்க வேண்டும். இந்திய மத்திய அரசு இறையாண்மை உள்ளதென்றால், இரண்டில் ஒன்றை நிறைவேற்றிட வேண்டும்.
நாம் தமிழர் கட்சிக்காக,
செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
- Dr.சுந்தரராஜ் தயாளன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011
நன்று கண்ணன்
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
Page 2 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 2
|
|