புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:19 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Today at 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Today at 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Today at 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Today at 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Today at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Today at 6:39 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:19 pm

» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Yesterday at 3:14 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Yesterday at 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Yesterday at 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Yesterday at 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Yesterday at 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Yesterday at 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Thu May 30, 2024 6:10 pm

» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:09 pm

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:04 pm

» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed May 29, 2024 6:19 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed May 29, 2024 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed May 29, 2024 12:04 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed May 29, 2024 6:18 am

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
விபத்தில் பாதிக்கப்பட்டவர் சிகிச்சைக்கு பின்பு, வீட்டில் வைத்து இறந்தாலும் இழப்பீடு மறுக்கக்கூடாது - ஐகோர்ட்டு உத்தரவு Poll_c10விபத்தில் பாதிக்கப்பட்டவர் சிகிச்சைக்கு பின்பு, வீட்டில் வைத்து இறந்தாலும் இழப்பீடு மறுக்கக்கூடாது - ஐகோர்ட்டு உத்தரவு Poll_m10விபத்தில் பாதிக்கப்பட்டவர் சிகிச்சைக்கு பின்பு, வீட்டில் வைத்து இறந்தாலும் இழப்பீடு மறுக்கக்கூடாது - ஐகோர்ட்டு உத்தரவு Poll_c10 
72 Posts - 53%
heezulia
விபத்தில் பாதிக்கப்பட்டவர் சிகிச்சைக்கு பின்பு, வீட்டில் வைத்து இறந்தாலும் இழப்பீடு மறுக்கக்கூடாது - ஐகோர்ட்டு உத்தரவு Poll_c10விபத்தில் பாதிக்கப்பட்டவர் சிகிச்சைக்கு பின்பு, வீட்டில் வைத்து இறந்தாலும் இழப்பீடு மறுக்கக்கூடாது - ஐகோர்ட்டு உத்தரவு Poll_m10விபத்தில் பாதிக்கப்பட்டவர் சிகிச்சைக்கு பின்பு, வீட்டில் வைத்து இறந்தாலும் இழப்பீடு மறுக்கக்கூடாது - ஐகோர்ட்டு உத்தரவு Poll_c10 
55 Posts - 40%
mohamed nizamudeen
விபத்தில் பாதிக்கப்பட்டவர் சிகிச்சைக்கு பின்பு, வீட்டில் வைத்து இறந்தாலும் இழப்பீடு மறுக்கக்கூடாது - ஐகோர்ட்டு உத்தரவு Poll_c10விபத்தில் பாதிக்கப்பட்டவர் சிகிச்சைக்கு பின்பு, வீட்டில் வைத்து இறந்தாலும் இழப்பீடு மறுக்கக்கூடாது - ஐகோர்ட்டு உத்தரவு Poll_m10விபத்தில் பாதிக்கப்பட்டவர் சிகிச்சைக்கு பின்பு, வீட்டில் வைத்து இறந்தாலும் இழப்பீடு மறுக்கக்கூடாது - ஐகோர்ட்டு உத்தரவு Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு
விபத்தில் பாதிக்கப்பட்டவர் சிகிச்சைக்கு பின்பு, வீட்டில் வைத்து இறந்தாலும் இழப்பீடு மறுக்கக்கூடாது - ஐகோர்ட்டு உத்தரவு Poll_c10விபத்தில் பாதிக்கப்பட்டவர் சிகிச்சைக்கு பின்பு, வீட்டில் வைத்து இறந்தாலும் இழப்பீடு மறுக்கக்கூடாது - ஐகோர்ட்டு உத்தரவு Poll_m10விபத்தில் பாதிக்கப்பட்டவர் சிகிச்சைக்கு பின்பு, வீட்டில் வைத்து இறந்தாலும் இழப்பீடு மறுக்கக்கூடாது - ஐகோர்ட்டு உத்தரவு Poll_c10 
2 Posts - 1%
T.N.Balasubramanian
விபத்தில் பாதிக்கப்பட்டவர் சிகிச்சைக்கு பின்பு, வீட்டில் வைத்து இறந்தாலும் இழப்பீடு மறுக்கக்கூடாது - ஐகோர்ட்டு உத்தரவு Poll_c10விபத்தில் பாதிக்கப்பட்டவர் சிகிச்சைக்கு பின்பு, வீட்டில் வைத்து இறந்தாலும் இழப்பீடு மறுக்கக்கூடாது - ஐகோர்ட்டு உத்தரவு Poll_m10விபத்தில் பாதிக்கப்பட்டவர் சிகிச்சைக்கு பின்பு, வீட்டில் வைத்து இறந்தாலும் இழப்பீடு மறுக்கக்கூடாது - ஐகோர்ட்டு உத்தரவு Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
விபத்தில் பாதிக்கப்பட்டவர் சிகிச்சைக்கு பின்பு, வீட்டில் வைத்து இறந்தாலும் இழப்பீடு மறுக்கக்கூடாது - ஐகோர்ட்டு உத்தரவு Poll_c10விபத்தில் பாதிக்கப்பட்டவர் சிகிச்சைக்கு பின்பு, வீட்டில் வைத்து இறந்தாலும் இழப்பீடு மறுக்கக்கூடாது - ஐகோர்ட்டு உத்தரவு Poll_m10விபத்தில் பாதிக்கப்பட்டவர் சிகிச்சைக்கு பின்பு, வீட்டில் வைத்து இறந்தாலும் இழப்பீடு மறுக்கக்கூடாது - ஐகோர்ட்டு உத்தரவு Poll_c10 
1 Post - 1%
rajuselvam
விபத்தில் பாதிக்கப்பட்டவர் சிகிச்சைக்கு பின்பு, வீட்டில் வைத்து இறந்தாலும் இழப்பீடு மறுக்கக்கூடாது - ஐகோர்ட்டு உத்தரவு Poll_c10விபத்தில் பாதிக்கப்பட்டவர் சிகிச்சைக்கு பின்பு, வீட்டில் வைத்து இறந்தாலும் இழப்பீடு மறுக்கக்கூடாது - ஐகோர்ட்டு உத்தரவு Poll_m10விபத்தில் பாதிக்கப்பட்டவர் சிகிச்சைக்கு பின்பு, வீட்டில் வைத்து இறந்தாலும் இழப்பீடு மறுக்கக்கூடாது - ஐகோர்ட்டு உத்தரவு Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
விபத்தில் பாதிக்கப்பட்டவர் சிகிச்சைக்கு பின்பு, வீட்டில் வைத்து இறந்தாலும் இழப்பீடு மறுக்கக்கூடாது - ஐகோர்ட்டு உத்தரவு Poll_c10விபத்தில் பாதிக்கப்பட்டவர் சிகிச்சைக்கு பின்பு, வீட்டில் வைத்து இறந்தாலும் இழப்பீடு மறுக்கக்கூடாது - ஐகோர்ட்டு உத்தரவு Poll_m10விபத்தில் பாதிக்கப்பட்டவர் சிகிச்சைக்கு பின்பு, வீட்டில் வைத்து இறந்தாலும் இழப்பீடு மறுக்கக்கூடாது - ஐகோர்ட்டு உத்தரவு Poll_c10 
12 Posts - 100%

நிகழ்நிலை நிர்வாகிகள்

விபத்தில் பாதிக்கப்பட்டவர் சிகிச்சைக்கு பின்பு, வீட்டில் வைத்து இறந்தாலும் இழப்பீடு மறுக்கக்கூடாது - ஐகோர்ட்டு உத்தரவு


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Sep 23, 2012 11:47 am


விபத்தில் பாதிக்கப்பட்டவர் சிகிச்சைக்கு பின்பு, வீட்டில் வைத்து இறந்தாலும் இழப்பீடு மறுக்கக்கூடாது என்று மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

லாரி மோதி பலி

மதுரை மாவட்டம் ஆலம்பட்டியை சேர்ந்தவர் போஸ்(வயது 35). இவர், கடந்த 14.5.2004 அன்று நாகமலைபுதுக்கோட்டை பல்கலைக்கழக ஆஸ்பத்திரி அருகே மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த லாரி மோதியதில், போஸ் பலத்த காயம் அடைந்தார். மதுரை பெரிய ஆஸ்பத்திரியில் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.

விபத்தில் அவரது உயிர்தலத்தில் பலத்த காயம் ஏற்பட்டதால், அவரது உயிருக்கு எப்போது வேண்டுமானாலும் ஆபத்து ஏற்படலாம் என்று டாக்டர் அறிவுறுத்தினார். இந்த நிலையில் ஒரு மாதத்துக்கு பின்பு, 16.6.2004 போஸ் வீடு திரும்பினார். இந்த நிலையில் ஒரு மாதம் கழித்து போஸ் இறந்து விட்டார்.

ஐகோர்ட்டில் அப்பீல்

இதனால் இழப்பீடு கேட்டு, போஸ் மனைவி வள்ளிமயில் மதுரை மாவட்ட கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த கோர்ட்டு, ஆஸ்பத்திரியில் இருந்து வீட்டுக்கு திரும்பிய பின்பு போஸ் இறந்ததால் இழப்பீடு வழங்க உத்தரவிட முடியாது என்று உத்தரவிட்டது.

இந்த உத்தரவை எதிர்த்து வள்ளிமயில் மதுரை ஐகோர்ட்டு கிளையில் அப்பீல் செய்தார். இந்த அப்பீல் மனு நீதிபதி ஜி.எம்.அக்பர்அலி முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் வக்கீல்கள் வீராகதிரவன், பாண்டிபெருமாள் ஆகியோர் ஆஜராகி வாதாடினர்.

இழப்பீடு மறுக்கக்கூடாது

மனுவை விசாரித்த நீதிபதி உத்தரவில் கூறி இருப்பதாவது:-

டாக்டர் தனது சாட்சியத்தில் மனுதாரரின் கணவருக்கு விபத்து மூலம் உயிர்தலத்தில் பலத்த காயம் ஏற்பட்டு இருப்பதால் எப்போது வேண்டுமானாலும் அவரது உயிருக்கு ஆபத்து ஏற்படலாம் என்று கூறி உள்ளார். இதை கீழ்கோர்ட்டு கருத்தில் கொள்ளவில்லை.

விபத்தில் ஏற்பட்ட காயத்துக்கு பின்பு தான், மனுதாரரின் கணவர் உடல்நிலை பாதிக்கப்பட்டு இறந்துள்ளார். எனவே இழப்பீடு வழங்க மறுப்பது சரியல்ல. மனுதாரருக்கு ஆண்டுக்கு 7.5 சதவீத வட்டியுடன் 3 லட்சத்து 23 ஆயிரம் ரூபாய் இழப்பீடாக இன்சூரன்ஸ் நிறுவனம் வழங்க வேண்டும்.

இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

தினத்தந்தி



விபத்தில் பாதிக்கப்பட்டவர் சிகிச்சைக்கு பின்பு, வீட்டில் வைத்து இறந்தாலும் இழப்பீடு மறுக்கக்கூடாது - ஐகோர்ட்டு உத்தரவு Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sun Sep 23, 2012 12:13 pm

பரவைலையே எட்டு வருசத்துக்கப்புறம் இன்சுரன்ஸ் பணம் கைக்கு எட்டியதே சூப்பருங்க அருமையிருக்கு



ஈகரை தமிழ் களஞ்சியம் விபத்தில் பாதிக்கப்பட்டவர் சிகிச்சைக்கு பின்பு, வீட்டில் வைத்து இறந்தாலும் இழப்பீடு மறுக்கக்கூடாது - ஐகோர்ட்டு உத்தரவு 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Sun Sep 23, 2012 12:46 pm

காலம் கடந்தாலும் நல்ல தீர்ப்பு மகிழ்ச்சி

அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Sun Sep 23, 2012 3:20 pm

சூப்பருங்க சூப்பருங்க நல்ல தீர்ப்பு வழங்கிய ஜட்ஜ் க்கு நன்றி

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக