புதிய பதிவுகள்
» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Today at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Today at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Today at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Today at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Today at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Today at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm

» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Yesterday at 3:01 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:30 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 11:36 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அறிஞர்கள் பார்வையில் திருவள்ளுவம் !  நூல் ஆசிரியர் தமிழ் வானம்  .செ. சுரேஷ் .  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி . Poll_c10அறிஞர்கள் பார்வையில் திருவள்ளுவம் !  நூல் ஆசிரியர் தமிழ் வானம்  .செ. சுரேஷ் .  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி . Poll_m10அறிஞர்கள் பார்வையில் திருவள்ளுவம் !  நூல் ஆசிரியர் தமிழ் வானம்  .செ. சுரேஷ் .  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி . Poll_c10 
55 Posts - 63%
heezulia
அறிஞர்கள் பார்வையில் திருவள்ளுவம் !  நூல் ஆசிரியர் தமிழ் வானம்  .செ. சுரேஷ் .  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி . Poll_c10அறிஞர்கள் பார்வையில் திருவள்ளுவம் !  நூல் ஆசிரியர் தமிழ் வானம்  .செ. சுரேஷ் .  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி . Poll_m10அறிஞர்கள் பார்வையில் திருவள்ளுவம் !  நூல் ஆசிரியர் தமிழ் வானம்  .செ. சுரேஷ் .  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி . Poll_c10 
17 Posts - 20%
dhilipdsp
அறிஞர்கள் பார்வையில் திருவள்ளுவம் !  நூல் ஆசிரியர் தமிழ் வானம்  .செ. சுரேஷ் .  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி . Poll_c10அறிஞர்கள் பார்வையில் திருவள்ளுவம் !  நூல் ஆசிரியர் தமிழ் வானம்  .செ. சுரேஷ் .  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி . Poll_m10அறிஞர்கள் பார்வையில் திருவள்ளுவம் !  நூல் ஆசிரியர் தமிழ் வானம்  .செ. சுரேஷ் .  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி . Poll_c10 
4 Posts - 5%
mohamed nizamudeen
அறிஞர்கள் பார்வையில் திருவள்ளுவம் !  நூல் ஆசிரியர் தமிழ் வானம்  .செ. சுரேஷ் .  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி . Poll_c10அறிஞர்கள் பார்வையில் திருவள்ளுவம் !  நூல் ஆசிரியர் தமிழ் வானம்  .செ. சுரேஷ் .  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி . Poll_m10அறிஞர்கள் பார்வையில் திருவள்ளுவம் !  நூல் ஆசிரியர் தமிழ் வானம்  .செ. சுரேஷ் .  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி . Poll_c10 
4 Posts - 5%
வேல்முருகன் காசி
அறிஞர்கள் பார்வையில் திருவள்ளுவம் !  நூல் ஆசிரியர் தமிழ் வானம்  .செ. சுரேஷ் .  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி . Poll_c10அறிஞர்கள் பார்வையில் திருவள்ளுவம் !  நூல் ஆசிரியர் தமிழ் வானம்  .செ. சுரேஷ் .  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி . Poll_m10அறிஞர்கள் பார்வையில் திருவள்ளுவம் !  நூல் ஆசிரியர் தமிழ் வானம்  .செ. சுரேஷ் .  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி . Poll_c10 
3 Posts - 3%
D. sivatharan
அறிஞர்கள் பார்வையில் திருவள்ளுவம் !  நூல் ஆசிரியர் தமிழ் வானம்  .செ. சுரேஷ் .  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி . Poll_c10அறிஞர்கள் பார்வையில் திருவள்ளுவம் !  நூல் ஆசிரியர் தமிழ் வானம்  .செ. சுரேஷ் .  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி . Poll_m10அறிஞர்கள் பார்வையில் திருவள்ளுவம் !  நூல் ஆசிரியர் தமிழ் வானம்  .செ. சுரேஷ் .  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி . Poll_c10 
1 Post - 1%
kavithasankar
அறிஞர்கள் பார்வையில் திருவள்ளுவம் !  நூல் ஆசிரியர் தமிழ் வானம்  .செ. சுரேஷ் .  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி . Poll_c10அறிஞர்கள் பார்வையில் திருவள்ளுவம் !  நூல் ஆசிரியர் தமிழ் வானம்  .செ. சுரேஷ் .  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி . Poll_m10அறிஞர்கள் பார்வையில் திருவள்ளுவம் !  நூல் ஆசிரியர் தமிழ் வானம்  .செ. சுரேஷ் .  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி . Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
அறிஞர்கள் பார்வையில் திருவள்ளுவம் !  நூல் ஆசிரியர் தமிழ் வானம்  .செ. சுரேஷ் .  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி . Poll_c10அறிஞர்கள் பார்வையில் திருவள்ளுவம் !  நூல் ஆசிரியர் தமிழ் வானம்  .செ. சுரேஷ் .  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி . Poll_m10அறிஞர்கள் பார்வையில் திருவள்ளுவம் !  நூல் ஆசிரியர் தமிழ் வானம்  .செ. சுரேஷ் .  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி . Poll_c10 
1 Post - 1%
Guna.D
அறிஞர்கள் பார்வையில் திருவள்ளுவம் !  நூல் ஆசிரியர் தமிழ் வானம்  .செ. சுரேஷ் .  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி . Poll_c10அறிஞர்கள் பார்வையில் திருவள்ளுவம் !  நூல் ஆசிரியர் தமிழ் வானம்  .செ. சுரேஷ் .  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி . Poll_m10அறிஞர்கள் பார்வையில் திருவள்ளுவம் !  நூல் ஆசிரியர் தமிழ் வானம்  .செ. சுரேஷ் .  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி . Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அறிஞர்கள் பார்வையில் திருவள்ளுவம் !  நூல் ஆசிரியர் தமிழ் வானம்  .செ. சுரேஷ் .  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி . Poll_c10அறிஞர்கள் பார்வையில் திருவள்ளுவம் !  நூல் ஆசிரியர் தமிழ் வானம்  .செ. சுரேஷ் .  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி . Poll_m10அறிஞர்கள் பார்வையில் திருவள்ளுவம் !  நூல் ஆசிரியர் தமிழ் வானம்  .செ. சுரேஷ் .  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி . Poll_c10 
50 Posts - 63%
heezulia
அறிஞர்கள் பார்வையில் திருவள்ளுவம் !  நூல் ஆசிரியர் தமிழ் வானம்  .செ. சுரேஷ் .  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி . Poll_c10அறிஞர்கள் பார்வையில் திருவள்ளுவம் !  நூல் ஆசிரியர் தமிழ் வானம்  .செ. சுரேஷ் .  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி . Poll_m10அறிஞர்கள் பார்வையில் திருவள்ளுவம் !  நூல் ஆசிரியர் தமிழ் வானம்  .செ. சுரேஷ் .  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி . Poll_c10 
15 Posts - 19%
mohamed nizamudeen
அறிஞர்கள் பார்வையில் திருவள்ளுவம் !  நூல் ஆசிரியர் தமிழ் வானம்  .செ. சுரேஷ் .  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி . Poll_c10அறிஞர்கள் பார்வையில் திருவள்ளுவம் !  நூல் ஆசிரியர் தமிழ் வானம்  .செ. சுரேஷ் .  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி . Poll_m10அறிஞர்கள் பார்வையில் திருவள்ளுவம் !  நூல் ஆசிரியர் தமிழ் வானம்  .செ. சுரேஷ் .  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி . Poll_c10 
4 Posts - 5%
dhilipdsp
அறிஞர்கள் பார்வையில் திருவள்ளுவம் !  நூல் ஆசிரியர் தமிழ் வானம்  .செ. சுரேஷ் .  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி . Poll_c10அறிஞர்கள் பார்வையில் திருவள்ளுவம் !  நூல் ஆசிரியர் தமிழ் வானம்  .செ. சுரேஷ் .  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி . Poll_m10அறிஞர்கள் பார்வையில் திருவள்ளுவம் !  நூல் ஆசிரியர் தமிழ் வானம்  .செ. சுரேஷ் .  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி . Poll_c10 
4 Posts - 5%
வேல்முருகன் காசி
அறிஞர்கள் பார்வையில் திருவள்ளுவம் !  நூல் ஆசிரியர் தமிழ் வானம்  .செ. சுரேஷ் .  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி . Poll_c10அறிஞர்கள் பார்வையில் திருவள்ளுவம் !  நூல் ஆசிரியர் தமிழ் வானம்  .செ. சுரேஷ் .  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி . Poll_m10அறிஞர்கள் பார்வையில் திருவள்ளுவம் !  நூல் ஆசிரியர் தமிழ் வானம்  .செ. சுரேஷ் .  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி . Poll_c10 
2 Posts - 3%
kavithasankar
அறிஞர்கள் பார்வையில் திருவள்ளுவம் !  நூல் ஆசிரியர் தமிழ் வானம்  .செ. சுரேஷ் .  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி . Poll_c10அறிஞர்கள் பார்வையில் திருவள்ளுவம் !  நூல் ஆசிரியர் தமிழ் வானம்  .செ. சுரேஷ் .  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி . Poll_m10அறிஞர்கள் பார்வையில் திருவள்ளுவம் !  நூல் ஆசிரியர் தமிழ் வானம்  .செ. சுரேஷ் .  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி . Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
அறிஞர்கள் பார்வையில் திருவள்ளுவம் !  நூல் ஆசிரியர் தமிழ் வானம்  .செ. சுரேஷ் .  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி . Poll_c10அறிஞர்கள் பார்வையில் திருவள்ளுவம் !  நூல் ஆசிரியர் தமிழ் வானம்  .செ. சுரேஷ் .  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி . Poll_m10அறிஞர்கள் பார்வையில் திருவள்ளுவம் !  நூல் ஆசிரியர் தமிழ் வானம்  .செ. சுரேஷ் .  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி . Poll_c10 
1 Post - 1%
Guna.D
அறிஞர்கள் பார்வையில் திருவள்ளுவம் !  நூல் ஆசிரியர் தமிழ் வானம்  .செ. சுரேஷ் .  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி . Poll_c10அறிஞர்கள் பார்வையில் திருவள்ளுவம் !  நூல் ஆசிரியர் தமிழ் வானம்  .செ. சுரேஷ் .  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி . Poll_m10அறிஞர்கள் பார்வையில் திருவள்ளுவம் !  நூல் ஆசிரியர் தமிழ் வானம்  .செ. சுரேஷ் .  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி . Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
அறிஞர்கள் பார்வையில் திருவள்ளுவம் !  நூல் ஆசிரியர் தமிழ் வானம்  .செ. சுரேஷ் .  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி . Poll_c10அறிஞர்கள் பார்வையில் திருவள்ளுவம் !  நூல் ஆசிரியர் தமிழ் வானம்  .செ. சுரேஷ் .  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி . Poll_m10அறிஞர்கள் பார்வையில் திருவள்ளுவம் !  நூல் ஆசிரியர் தமிழ் வானம்  .செ. சுரேஷ் .  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி . Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அறிஞர்கள் பார்வையில் திருவள்ளுவம் ! நூல் ஆசிரியர் தமிழ் வானம் .செ. சுரேஷ் . நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி .


   
   
eraeravi
eraeravi
தளபதி

தளபதி
பதிவுகள் : 1821
இணைந்தது : 08/07/2010
http://www.kavimalar.com

Posteraeravi Sat Sep 22, 2012 6:21 pm

அறிஞர்கள் பார்வையில் திருவள்ளுவம் !

நூல் ஆசிரியர் தமிழ் வானம் .செ. சுரேஷ் .

நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி .

50/ 22 கணபதி நகர் ,செட்டிகுளம் சந்திப்பு ,நாகர்கோவில் . விலை ரூபாய் 35
செல் 9487172501

நூல் ஆசிரியர் தமிழ் வானம் .செ. சுரேஷ் அவர்கள் குமரித் தமிழ் வானம் என்னும் இலக்கிய
அமைப்பை நிறுவி, தமிழ்ப்பணி செய்து வருபவர் .உலகப் போது மறையான திருக்குறளின் பெருமையைப் பறை சாற்றும் விதமாக பல அறிஞர்களின் அறிய கட்டுரைகளைத் தொகுத்து நூலாக்கி உள்ளார். பாராட்டுக்கள் .கவிஞர் நா .முத்திலவேனார் அணிந்துரை மிக நன்று .

திரு பொ.வின்சென்ட் அடிகளார் கவிதை மிக நன்று .

திருக்குறள் தலைவன் திருவள்ளுவரின்
தேன்தமிழ் சுவைத்துத் திளைத்திட வாரீர்
திருக்குறள் தூதைத் தெருவெல்லாம் முழங்கும்
தமிழனின் பெருமை தழைப்பதும் காணீர் .

இந்த நூலில் அறிய தகவல்கள் கட்டுரைகள் உள்ளது .முனைவர் பா .வளன் அரசு ,வீரமாமுனிவர் ,சிலம்புச் செல்வர் ம .பொ.சி ,பாவலரேறு பெருஞ்சித்திரனார் ,ஜி .யூ .போப் ,கவிமணி பன்மொழிப் புலவர் அப்பாத்துரையார் ,தந்தை பெரியார் ,அறிஞர் அண்ணா ஆகியோர் பற்றிய சிறு குறிப்பும் ,திருக்குறள் பற்றி அவர்களின் கருதும் நூலில் இடம் பெற்றுள்ளது .பாராட்டுக்கள் .

வீரமாமுனிவரின் தேம்பாவணியில் திருக்குறள் உள்ளது என்ற ஆய்வுக்கட்டுரை மிக நன்று .
உழுதுண்டு ,மழித்தலும்,அன்பின் வழிய என்று தொடங்கும் திருக்குறள் தேம்பாவணியில் உள்ளதை பாடல்களுடன் எடுத்துக் காட்டி உள்ளார் .தமிழகத்தின் எல்லைகளை போராடிக் காத்த ம .பொ.சி. அவர்களின் சிறு வரலாறு .

திருக்குறள் பற்றி ம .பொ.சி. அவர்களின் கருத்து நூலில் உள்ளது .

" பிறரிடம் குற்றம் காண்போர் தம்மிடமுள்ள குற்றங்களையும் சீர் தூக்கிப் பார்க்க வேண்டும் .உலகம் உய்ய மன்னுயிர் தழைக்க ,இந்த நன்நெறி ஒன்றே வழி " என்று கூறுகிறார் வள்ளுவர் .

இந்தக் கருத்தைப் படித்தவுடன் எனக்கு அறிஞர் அண்ணா சொன்ன கருத்து நினைவிற்கு வந்தது ."பிறரை குற்றம் சொல்லி ஆள் காட்டி விரலை நீடும் போது மற்ற மூன்று விரல்கள் நம்மைக் காட்டும் ."

பாவலரேறு பெருஞ்சித்திரனார் பார்வையில் திருவள்ளுவம் !

" திருக்குறள் தமிழினம் காக்கத் தோன்றிய ஒரு பட்டய ஆவணப் பதிவு நூலே ! வெறும் மறைஎன்று கூறி அதை மக்களுக்கு எட்டாத தூரத்தில் வைத்தோ ,பொதுமறை என்று கூறி அதைத் தமிழின நலத்திற்குப் பயன்படாத வகையில் அவ்வினதினின்று பிரித்து அப்புறப் படுத்தியோ விட வேண்டாம் .என்று வேண்டியும் கொள்கிறோம் ."

திருக்குறளை முதன் முதலில் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து உலகத்தார் அனைவரும் கற்றுணர்ந்து கொள்ளும் வகையில் திருவள்ளுவரின் பெருமையை நிலை நாடியவர் டாக்டர் ஜி . யூ.போப் அவர்கள் திருக்குறள் பற்றி.

" உலகத்தில் உள்ள இலக்கியங்களுள் திருக்குறளுக்கு இணையான நூல் ஒன்றுமில்லை ."

கவிமணி தேசிய விநாயகம் பிள்ளை அவர்கள் திருக்குறள் பற்றி பாடிய பாடல் .

வள்ளுவர் தந்த திருமறைத் - தமிழ்
மாதின் இனிய உயிர்நிலையை
உள்ளம் தெளிவுறப் போற்றுவோமே ; என்றும்
உத்தமராகி ஒழுகுவோமே !

பன்மொழிப் புலவர் அப்பாத்துரையார் பார்வையில் திருவள்ளுவம் .

வள்ளுவர் திருக்குறளை விடப் பழமையான நூல் உலகில் வேறு எம்மொழியிலும் இல்லை .தமிழில் கூடத் தொல்காப்பியம் ஒன்றுதான் இருக்கிறது .அஃது இவ்வளவு பழமையான நூலாகவும் இருக்கிறது .இன்று உலகின் மிகப் புதிய நூலாகவும் இருக்கிறது .என்னென்றால் அன்றைய தமிழகமே இன்றையஉலகின் வித்து. வருங்கால உலகின் கருமூலம் அதுவே .

தந்தை பெரியார் பார்வையில் திருக்குறள் .

கம்பராமாயணத்தில் 100 பாட்டும் ,கந்த புராணம் அல்லது பெரிய புராணத்தில் 200 பாட்டும் படிப்பதைக் காட்டிலும் திருக்குறள் பாட்டுப் படிப்பது எவ்வளவோ அறிவூட்டவல்லது .

அறிஞர் அண்ணா பார்வையில் திருக்குறள் .

ஒரு பெரிய பாராங் கல்லை விட ஒரு சிறிய வைரக்கல் எப்படி மதிக்கப் படுகிறதோ அப்படித்தான் இரண்டு அடிகளால் ஆன குரல் மதிக்கப் படுகிறது .

தகவல்கள் ; திருக்குறளில் இல்லாத உயிர் எழுத்து ஔ. முதல் திருக்குறள் மாநாடு நடத்தியவர் தந்தை பெரியார் .

திருக்குறள் பற்றிய பல அறிய தகவல்களின் தொகுப்பு நூல் இது . உலகின் முதல் மொழி தமிழ் .உலகின் முதல் மனிதன் தமிழன் என்பதை மெய்பிக்கும் நூல் இது . நல்ல முயற்சிநூல் ஆசிரியர் தமிழ் வானம்
செ. சுரேஷ் அவர்களுக்கு பாராட்டுக்கள் .

Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Sat Sep 22, 2012 7:59 pm

செய்திக்கு மிகவும் நன்றி இரவி அவர்களே மகிழ்ச்சி

eraeravi
eraeravi
தளபதி

தளபதி
பதிவுகள் : 1821
இணைந்தது : 08/07/2010
http://www.kavimalar.com

Posteraeravi Sun Mar 10, 2013 12:30 pm


நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக