புதிய பதிவுகள்
» Search Girls in your town for night
by cordiac Today at 6:11 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:36 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:24 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:17 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:08 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:02 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:57 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:58 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:53 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:47 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:33 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:24 pm

» புலியை சங்கிலியால் கட்டி இழுத்து சென்ற பெண்…
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» பிடித்த வேலைக்காக தற்போதைய வேலையை உதறிய பெண்!
by ayyasamy ram Yesterday at 9:29 pm

» சுமையாக நான் என்ற வஸ்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:27 pm

» இவள்….(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 9:27 pm

» தாய்மடி- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:25 pm

» வைகை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:24 pm

» தந்தையர் தினம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:23 pm

» தேடல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:23 pm

» டி20-உலக கோப்பை -ஆஸி வெற்றி
by ayyasamy ram Yesterday at 9:20 pm

» புவி வெப்பநிலையை கண்காணிக்க இஸ்ரோ திட்டம்!
by ayyasamy ram Yesterday at 9:19 pm

» உலக தந்தையர் தினம்
by ayyasamy ram Yesterday at 9:18 pm

» புஷ்பா 2- தீபாவளி ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 9:17 pm

» சண்டே சமையல்- டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 9:14 pm

» குரங்கு பெடல் - ஓடிடி-ல் வெளியானது
by ayyasamy ram Yesterday at 9:13 pm

» தலைவர் ஏன் கோபமா இருக்கா?
by ayyasamy ram Yesterday at 9:11 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:00 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 2:41 pm

» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Yesterday at 1:49 pm

» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Yesterday at 1:44 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Yesterday at 1:43 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Yesterday at 1:43 pm

» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Yesterday at 1:42 pm

» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Yesterday at 12:15 pm

» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Yesterday at 11:57 am

» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:53 am

» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:49 am

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:47 am

» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:40 am

» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Yesterday at 11:29 am

» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Yesterday at 11:27 am

» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Yesterday at 11:21 am

» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Yesterday at 10:23 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
பாகிஸ்தானில் பயங்கரம்: ஆயத்த ஆடை ஆலையில் தீ விபத்து: 289 பேர் சாவு Poll_c10பாகிஸ்தானில் பயங்கரம்: ஆயத்த ஆடை ஆலையில் தீ விபத்து: 289 பேர் சாவு Poll_m10பாகிஸ்தானில் பயங்கரம்: ஆயத்த ஆடை ஆலையில் தீ விபத்து: 289 பேர் சாவு Poll_c10 
6 Posts - 86%
cordiac
பாகிஸ்தானில் பயங்கரம்: ஆயத்த ஆடை ஆலையில் தீ விபத்து: 289 பேர் சாவு Poll_c10பாகிஸ்தானில் பயங்கரம்: ஆயத்த ஆடை ஆலையில் தீ விபத்து: 289 பேர் சாவு Poll_m10பாகிஸ்தானில் பயங்கரம்: ஆயத்த ஆடை ஆலையில் தீ விபத்து: 289 பேர் சாவு Poll_c10 
1 Post - 14%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பாகிஸ்தானில் பயங்கரம்: ஆயத்த ஆடை ஆலையில் தீ விபத்து: 289 பேர் சாவு Poll_c10பாகிஸ்தானில் பயங்கரம்: ஆயத்த ஆடை ஆலையில் தீ விபத்து: 289 பேர் சாவு Poll_m10பாகிஸ்தானில் பயங்கரம்: ஆயத்த ஆடை ஆலையில் தீ விபத்து: 289 பேர் சாவு Poll_c10 
251 Posts - 52%
heezulia
பாகிஸ்தானில் பயங்கரம்: ஆயத்த ஆடை ஆலையில் தீ விபத்து: 289 பேர் சாவு Poll_c10பாகிஸ்தானில் பயங்கரம்: ஆயத்த ஆடை ஆலையில் தீ விபத்து: 289 பேர் சாவு Poll_m10பாகிஸ்தானில் பயங்கரம்: ஆயத்த ஆடை ஆலையில் தீ விபத்து: 289 பேர் சாவு Poll_c10 
153 Posts - 32%
Dr.S.Soundarapandian
பாகிஸ்தானில் பயங்கரம்: ஆயத்த ஆடை ஆலையில் தீ விபத்து: 289 பேர் சாவு Poll_c10பாகிஸ்தானில் பயங்கரம்: ஆயத்த ஆடை ஆலையில் தீ விபத்து: 289 பேர் சாவு Poll_m10பாகிஸ்தானில் பயங்கரம்: ஆயத்த ஆடை ஆலையில் தீ விபத்து: 289 பேர் சாவு Poll_c10 
30 Posts - 6%
T.N.Balasubramanian
பாகிஸ்தானில் பயங்கரம்: ஆயத்த ஆடை ஆலையில் தீ விபத்து: 289 பேர் சாவு Poll_c10பாகிஸ்தானில் பயங்கரம்: ஆயத்த ஆடை ஆலையில் தீ விபத்து: 289 பேர் சாவு Poll_m10பாகிஸ்தானில் பயங்கரம்: ஆயத்த ஆடை ஆலையில் தீ விபத்து: 289 பேர் சாவு Poll_c10 
20 Posts - 4%
mohamed nizamudeen
பாகிஸ்தானில் பயங்கரம்: ஆயத்த ஆடை ஆலையில் தீ விபத்து: 289 பேர் சாவு Poll_c10பாகிஸ்தானில் பயங்கரம்: ஆயத்த ஆடை ஆலையில் தீ விபத்து: 289 பேர் சாவு Poll_m10பாகிஸ்தானில் பயங்கரம்: ஆயத்த ஆடை ஆலையில் தீ விபத்து: 289 பேர் சாவு Poll_c10 
18 Posts - 4%
prajai
பாகிஸ்தானில் பயங்கரம்: ஆயத்த ஆடை ஆலையில் தீ விபத்து: 289 பேர் சாவு Poll_c10பாகிஸ்தானில் பயங்கரம்: ஆயத்த ஆடை ஆலையில் தீ விபத்து: 289 பேர் சாவு Poll_m10பாகிஸ்தானில் பயங்கரம்: ஆயத்த ஆடை ஆலையில் தீ விபத்து: 289 பேர் சாவு Poll_c10 
5 Posts - 1%
JGNANASEHAR
பாகிஸ்தானில் பயங்கரம்: ஆயத்த ஆடை ஆலையில் தீ விபத்து: 289 பேர் சாவு Poll_c10பாகிஸ்தானில் பயங்கரம்: ஆயத்த ஆடை ஆலையில் தீ விபத்து: 289 பேர் சாவு Poll_m10பாகிஸ்தானில் பயங்கரம்: ஆயத்த ஆடை ஆலையில் தீ விபத்து: 289 பேர் சாவு Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23
பாகிஸ்தானில் பயங்கரம்: ஆயத்த ஆடை ஆலையில் தீ விபத்து: 289 பேர் சாவு Poll_c10பாகிஸ்தானில் பயங்கரம்: ஆயத்த ஆடை ஆலையில் தீ விபத்து: 289 பேர் சாவு Poll_m10பாகிஸ்தானில் பயங்கரம்: ஆயத்த ஆடை ஆலையில் தீ விபத்து: 289 பேர் சாவு Poll_c10 
2 Posts - 0%
Barushree
பாகிஸ்தானில் பயங்கரம்: ஆயத்த ஆடை ஆலையில் தீ விபத்து: 289 பேர் சாவு Poll_c10பாகிஸ்தானில் பயங்கரம்: ஆயத்த ஆடை ஆலையில் தீ விபத்து: 289 பேர் சாவு Poll_m10பாகிஸ்தானில் பயங்கரம்: ஆயத்த ஆடை ஆலையில் தீ விபத்து: 289 பேர் சாவு Poll_c10 
2 Posts - 0%
Karthikakulanthaivel
பாகிஸ்தானில் பயங்கரம்: ஆயத்த ஆடை ஆலையில் தீ விபத்து: 289 பேர் சாவு Poll_c10பாகிஸ்தானில் பயங்கரம்: ஆயத்த ஆடை ஆலையில் தீ விபத்து: 289 பேர் சாவு Poll_m10பாகிஸ்தானில் பயங்கரம்: ஆயத்த ஆடை ஆலையில் தீ விபத்து: 289 பேர் சாவு Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பாகிஸ்தானில் பயங்கரம்: ஆயத்த ஆடை ஆலையில் தீ விபத்து: 289 பேர் சாவு


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Sep 13, 2012 10:14 am

பாகிஸ்தானில் பயங்கரம்: ஆயத்த ஆடை ஆலையில் தீ விபத்து: 289 பேர் சாவு First13


பாகிஸ்தானில் ஆயத்த ஆடை ஆலையில் ஏற்பட்ட பயங்கர தீவிபத்தில் 289 பேர் பலியானார்கள்.

ஆயத்த ஆடை ஆலை

பாகிஸ்தானில் கராச்சி நகரில் 3 மாடி கட்டிடம் ஒன்றில் ஒரு ஆயத்த ஆடை தயாரிப்பு ஆலை செயல்பட்டு வருகிறது. அதில், `ஷிப்ட்' அடிப்படையில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணியாற்றி வருகிறார்கள்.

நேற்று முன்தினம் இரவு 450 பேர் பணியில் இருந்தனர். அப்போது, அந்த கட்டிடத்தின் இரண்டாவது மாடியில் திடீரென தீப்பிடித்துக்கொண்டது. இதனால் தொழிலாளர்கள் பயத்தில் அலறினர். சிலர் ஜன்னல் வழியாக வெளியே குதித்தனர்.

தீயணைப்பு

தகவல் அறிந்து, 40 தீயணைப்பு வண்டிகள் விரைந்து வந்தன. கடற்படையை சேர்ந்த விசேஷ குழுவும் வரவழைக்கப்பட்டது. ராட்சத ஏணிகளை பயன்படுத்தி தீயணைப்பு வீரர்கள், தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

சில தொழிலாளர்கள் தங்கள் செல்போனில் லைட் அடித்து தங்கள் இருப்பிடத்தை தெரிவித்தனர். அவர்கள் பத்திரமாக மீட்கப்பட்டனர். பல மணி நேர போராட்டத்துக்கு பிறகு தீ அணைக்கப்பட்டது.

289 பேர் பலி

இருப்பினும், இந்த கோர விபத்தில், 289 பேர் உடல் கருகி பலியானார்கள். அவர்களின் உடல்கள் கரிக்கட்டைகளாக கைப்பற்றப்பட்டன. அவர்களில் 55 பேரின் உடல்கள் மட்டுமே அடையாளம் காணப்பட்டுள்ளன. பலியானோரில் பெண்கள் மற்றும் குழந்தைகளும் அடங்குவர்.

இன்னும் நிறைய பேரின் கதி என்ன என்று தெரியாததால், சாவு எண்ணிக்கை அதிகரிக்கும் என்று தெரிகிறது. 31 பேர் காயம் அடைந்தனர். அவர்கள் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

துக்க தினம் அறிவிப்பு

தீப்பிடித்ததால், கட்டிடத்தின் பல இடங்களில் விரிசல் ஏற்பட்டுள்ளது. இதனால் அது எந்த நேரமும் இடிந்து விழும் அபாயம் நிலவுகிறது.

மின்கசிவு காரணமாக தீவிபத்து ஏற்பட்டதாக கருதப்படுகிறது. இருப்பினும், சிந்து மாகாண கவர்னர் எஷ்ரத் உல் எபாத், முழுமையான விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார். அவர் கராச்சியில் நேற்று துக்க தினம் அறிவித்தார்.

உரிமையாளர்கள் தலைமறைவு

இதற்கிடையே தலைமறைவாகிவிட்ட ஆயத்த ஆடை ஆலையின் உரிமையாளர்களை போலீசார் தேடி வருகிறார்கள். அவர்களுக்கு சொந்தமான இடங்களில் அதிரடி சோதனைகளும் நடத்தப்படுகிறது.

சம்பவம் குறித்து கராச்சி போலீஸ் கமிஷனர் இக்பால் மகமது நிருபர்களிடம் பேசுகையில், "பலர் சிறிய அறைகளிலும், தரைத்தளத்திலும் அகப்பட்டுக்கொண்டுள்ளனர். எனவே உயிர்ப்பலி எண்ணிக்கை இன்னும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது'' என்று கூறினார்.

தினத்தந்தி



பாகிஸ்தானில் பயங்கரம்: ஆயத்த ஆடை ஆலையில் தீ விபத்து: 289 பேர் சாவு Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Thu Sep 13, 2012 10:39 am

எது எப்படி இருந்தாலும் பாவம் தொழிலாளிகள்... யாரு அவங்க குடும்பத்தை காப்பாத்துவாங்க

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Thu Sep 13, 2012 11:09 am

அனுதாபங்கள் அவர்களுக்கு.

பாதுகாப்பு என்பதை அறவே மறந்த தொழில் அதிபர்கள் இருக்கும் வரை இதுபோல், சிவகாசியில் நடந்தது போல் நடந்து கொண்டே தான் இருக்கும்.




அகிலன்
அகிலன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1362
இணைந்தது : 01/05/2009
http://aran586.blogspot.com

Postஅகிலன் Thu Sep 13, 2012 2:23 pm

ஒரு ஆடை ஆலைக்குரிய பாதுகாப்பான நடைமுறைகள் இல்லாத ஆலைகளை வைத்திருப்பதற்கு அரசு அனுமதி அளித்திருப்பது முதல் குற்றம்.
சரியான அரசை ஆட்சியில் அமர்த்த தவறியது மக்கள் செய்த குற்றம்.
அதையும் விட சட்டத்தையும் , தொழிலாளர்களையும் ஏமாற்றி பணம் சம்பாதிக்கும் தொழிலதிபர்கள் அடுத்த குற்றவாளிகள்.

எல்லாம் சரியாக இருந்தும் விபத்துக்கள் நடக்கிறது என்றால் விதி என்றுதான் சொல்லவேண்டும்.
யாரும் யாரையும் துன்பபடுத்தாதவரை யாருக்கும் எப்போதும் துன்பம் வராது என்பது எனது அசைக்க முடியாத நம்பிக்கை.
எது எப்படியோ துன்ன்பப்படுகிற மக்களுக்காக பிரார்த்திப்போம்.



நேர்மையே பலம்
பாகிஸ்தானில் பயங்கரம்: ஆயத்த ஆடை ஆலையில் தீ விபத்து: 289 பேர் சாவு 5no
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக