புதிய பதிவுகள்
» காதலியை கொண்டாடுவது மாதிரி....
by ayyasamy ram Today at 7:50 am

» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Today at 7:47 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Oct 04, 2024 4:22 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தமிழை அறிந்து கொள்வோம்  Poll_c10தமிழை அறிந்து கொள்வோம்  Poll_m10தமிழை அறிந்து கொள்வோம்  Poll_c10 
63 Posts - 57%
heezulia
தமிழை அறிந்து கொள்வோம்  Poll_c10தமிழை அறிந்து கொள்வோம்  Poll_m10தமிழை அறிந்து கொள்வோம்  Poll_c10 
31 Posts - 28%
mohamed nizamudeen
தமிழை அறிந்து கொள்வோம்  Poll_c10தமிழை அறிந்து கொள்வோம்  Poll_m10தமிழை அறிந்து கொள்வோம்  Poll_c10 
5 Posts - 5%
dhilipdsp
தமிழை அறிந்து கொள்வோம்  Poll_c10தமிழை அறிந்து கொள்வோம்  Poll_m10தமிழை அறிந்து கொள்வோம்  Poll_c10 
4 Posts - 4%
வேல்முருகன் காசி
தமிழை அறிந்து கொள்வோம்  Poll_c10தமிழை அறிந்து கொள்வோம்  Poll_m10தமிழை அறிந்து கொள்வோம்  Poll_c10 
3 Posts - 3%
D. sivatharan
தமிழை அறிந்து கொள்வோம்  Poll_c10தமிழை அறிந்து கொள்வோம்  Poll_m10தமிழை அறிந்து கொள்வோம்  Poll_c10 
1 Post - 1%
Abiraj_26
தமிழை அறிந்து கொள்வோம்  Poll_c10தமிழை அறிந்து கொள்வோம்  Poll_m10தமிழை அறிந்து கொள்வோம்  Poll_c10 
1 Post - 1%
kavithasankar
தமிழை அறிந்து கொள்வோம்  Poll_c10தமிழை அறிந்து கொள்வோம்  Poll_m10தமிழை அறிந்து கொள்வோம்  Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
தமிழை அறிந்து கொள்வோம்  Poll_c10தமிழை அறிந்து கொள்வோம்  Poll_m10தமிழை அறிந்து கொள்வோம்  Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
தமிழை அறிந்து கொள்வோம்  Poll_c10தமிழை அறிந்து கொள்வோம்  Poll_m10தமிழை அறிந்து கொள்வோம்  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தமிழை அறிந்து கொள்வோம்  Poll_c10தமிழை அறிந்து கொள்வோம்  Poll_m10தமிழை அறிந்து கொள்வோம்  Poll_c10 
58 Posts - 56%
heezulia
தமிழை அறிந்து கொள்வோம்  Poll_c10தமிழை அறிந்து கொள்வோம்  Poll_m10தமிழை அறிந்து கொள்வோம்  Poll_c10 
29 Posts - 28%
mohamed nizamudeen
தமிழை அறிந்து கொள்வோம்  Poll_c10தமிழை அறிந்து கொள்வோம்  Poll_m10தமிழை அறிந்து கொள்வோம்  Poll_c10 
5 Posts - 5%
dhilipdsp
தமிழை அறிந்து கொள்வோம்  Poll_c10தமிழை அறிந்து கொள்வோம்  Poll_m10தமிழை அறிந்து கொள்வோம்  Poll_c10 
4 Posts - 4%
வேல்முருகன் காசி
தமிழை அறிந்து கொள்வோம்  Poll_c10தமிழை அறிந்து கொள்வோம்  Poll_m10தமிழை அறிந்து கொள்வோம்  Poll_c10 
2 Posts - 2%
Guna.D
தமிழை அறிந்து கொள்வோம்  Poll_c10தமிழை அறிந்து கொள்வோம்  Poll_m10தமிழை அறிந்து கொள்வோம்  Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
தமிழை அறிந்து கொள்வோம்  Poll_c10தமிழை அறிந்து கொள்வோம்  Poll_m10தமிழை அறிந்து கொள்வோம்  Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
தமிழை அறிந்து கொள்வோம்  Poll_c10தமிழை அறிந்து கொள்வோம்  Poll_m10தமிழை அறிந்து கொள்வோம்  Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
தமிழை அறிந்து கொள்வோம்  Poll_c10தமிழை அறிந்து கொள்வோம்  Poll_m10தமிழை அறிந்து கொள்வோம்  Poll_c10 
1 Post - 1%
kavithasankar
தமிழை அறிந்து கொள்வோம்  Poll_c10தமிழை அறிந்து கொள்வோம்  Poll_m10தமிழை அறிந்து கொள்வோம்  Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழை அறிந்து கொள்வோம்


   
   

Page 1 of 2 1, 2  Next

கண்ணன்3536
கண்ணன்3536
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 752
இணைந்தது : 23/11/2010
http://liberationtamils.blogspot.com

Postகண்ணன்3536 Sat Sep 08, 2012 5:25 pm


பல நூற்றாண்டுகள் முன்பிருந்தே நம் முன்னோர்கள் பயன்படுத்திவந்த கால அளவுகள் இத்தனை துல்லியமானவையா, நம்மை வியப்பில் ஆழ்த்தும் கணக்கதிகார செய்யுள்கள் .
நிமைநோடி மாத்திரை நேர்முற்றிதனை
இணைகுரு பற்றும உயிரேன்றார் – அனையஉயிர்
அறுசணி கம்மீரா றாகும்விநாடி தான்
ஆறுபத்தே நாழிகை யாம் .
விளக்கம் :

2 கண்ணிமை -கைந்நோடி
2 கைந்நோடி -மாத்திரை
2 மாத்திரை -குரு
2 குரு -உயிர்
6 உயிர் -கஷ்ணிகம்
12 கஷ்ணிகம் - விநாடி
60 விநாடி - நாழிகை

இத்தோடு இல்லாமல், பொழுது , நாள் , வாரம் ,மாதம் ,என நிண்டுகொண்டே செல்கிறது .மேலும் கால அளவுகளை விவரிக்கும் கணக்கதிகார பாடல் பின்வருமாறு.

நாழிகை ஏழரை நற்சாமந் தானாலம்
போழ்தாகுங் காணாய் பொழுதிரண்டாய்த் – தோழி
தினிமாகி முப்பது திங்களாய்ச் சேர்ந்த
தினமான தீரா றாண்டே

விளக்கம் :

60 விநாடி - 1 நாழிகை
2.5 நாழிகை - 1 ஓரை
3.75 நாழிகை - 1 முகூர்த்தம்
7.5 நாழிகை - 1 சாமம்
4 சாமம் - 1 பொழுது
2 பொழுது - 1 நாள்
7 நாள் - 1 கிழமை
15 நாள் - 1 பக்கம்
30 நாள் - 1 திங்கள்
6 திங்கள் - 1அயனம்
2 அயனம் - 1 ஆண்டு

இத்தனை இனிமையான காலப் பகுப்புகளா ? இவற்றை ஏன் நாம் நம் வட்டார வழக்கிலிருந்து தொலைத்து வருகிறோம் ?

மாதம் இருமுறை (அ) 15 நாட்களுக்கு ஒருமுறை என்பதற்கு பதிலாக

பக்கம் தோறும் என்று பயன்படுத்தலாமே !
ஆண்டிற்கு இருமுறை (அ) 6 மாதங்களுக்கு

ஒருமுறை என்பதிற்கு பதிலாக அயனம் தோறும் என்று பேசலாமே !

தமிழ் – ஆங்கில கால அளவுகள் ஓர் ஒப்பீடு :
நம் தமிழ் கால அளவுகள் எத்தனை துல்லியமானவை என்று புரிந்துகொள்ள, தற்பொழுது நாம் பயன்படுத்தும் கால அளவுகளை கணக்கதிகாரம் சொல்லும் தமிழ் கால அளவுகளோடு ஒப்பிட்டு பார்ப்போம்

8 சாமம் - 1 day
2.5 நாழிகை - 1 hour
1 நாழிகை - 0.4 hour
2.5 விநாடி - 1 minute
1 விநாடி - 0.4 minute
1 விநாடி - 24 seconds
1 கஷ்ணிகம் - 2 seconds
1 உயிர் - 0.3333333333333333 seconds
1 குரு - 0.1666666666666667 seconds
1 மாத்திரை - 0.0833333333333333 seconds
1 கைந்நோடி - 0.0416666666666667 seconds = 41.66 miliseconds
1 கண்ணிமை -0.0208333333333333 seconds = 20.83 miliseconds

இத்தனை எளிமையான நம் தமிழ் கால அளவுகள் இப்பொழுது எங்கே ?

நாம் சிறுக சிறுக தொலைத்துவருவது நம் கால அளவுகளை மட்டும் அல்ல நம் காலத்தையும் தான்
விழித்துக்கொள்வோம் தமிழர்களே வந்தேரிகளின் அடிமைத்தனத்தில் இருந்து!
நம் பெருமையை இவ்வுலகமெங்கும் பறைசாற்றுவோம் !


avatar
Guest
Guest

PostGuest Sat Sep 08, 2012 6:49 pm

சூப்பருங்க அருமையிருக்கு அருமை கண்ணன்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sat Sep 08, 2012 6:53 pm

kannan3536 wrote:இத்தனை எளிமையான நம் தமிழ் கால அளவுகள் இப்பொழுது எங்கே
இப்பவும் இதெல்லாம் இருக்கு ஆனால் பஞ்சாங்கத்தில் மட்டும்



ஈகரை தமிழ் களஞ்சியம் தமிழை அறிந்து கொள்வோம்  154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Sat Sep 08, 2012 7:14 pm

நன்று கண்ணன்...விரும்பினேன் உங்களின் பதிவை மகிழ்ச்சி

Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Sat Sep 08, 2012 7:17 pm

அது சரி...இதை நகைச்சுவைப் பகுதியில் ஏன் பதிந்தீர்கள்? பொது அறிவுத்தகவல் அல்லவா இது?! புன்னகை

சசி குமார்
சசி குமார்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 840
இணைந்தது : 30/12/2011

Postசசி குமார் Sat Sep 08, 2012 7:49 pm

சூப்பருங்க அருமை அண்ணா...

அய்யா சொல்வது சரி என்பது என் கருத்து..........



அன்புடன்...
ஐ லவ் யூ சசி குமார்.பூ ஐ லவ் யூ


விஸ்வாஜீ
விஸ்வாஜீ
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1335
இணைந்தது : 25/09/2011

Postவிஸ்வாஜீ Sat Sep 08, 2012 8:21 pm

தமிழ் எழுத்துகளுக்கு நெம்பரை குறிக்கின்றனரே
அதனை பற்றி விரிவாக கூறுங்கள் நண்பரே


அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Sat Sep 08, 2012 10:49 pm

kannan3536 wrote:
நாம் சிறுக சிறுக தொலைத்துவருவது நம் கால அளவுகளை மட்டும் அல்ல நம் காலத்தையும் தான்
விழித்துக்கொள்வோம் தமிழர்களே வந்தேரிகளின் அடிமைத்தனத்தில் இருந்து!
நம் பெருமையை இவ்வுலகமெங்கும் பறைசாற்றுவோம் !
மாட்டுவண்டி குதிரை வண்டி பயன்படுத்திய நாம் ஏன் ரயிலை பயன்படுத்துகின்றோம், விறகு அடுப்பு வைத்து சமைத்த நாம் ஏன் கேஸ் பயன்படுத்துகிறோம். இவற்றிற்கு விடைகிடைத்தால் நீங்கள் கேட்ட கேள்விக்கும் விடை கிடைத்துவிடும். இதில் விழித்துக்கொள்ள ஒன்றும் இல்லை... மின் கட்டணம் இமாலய அளவிற்கு உயர்த்திய ஜெ. அரசாங்கத்தை எதிர்த்து யாராவது போராட்டம் நடத்துகிறார்களா?

காலத்திற்கு ஏற்ப மாற்றம் அவசியம், இன்றைய நவீன யுகத்தில் மாற்றம் ஒன்றே மாறாதது நண்பரே!.. நமது பெருமையை யாரும் அழித்துவிடவில்லை, அவற்றையெல்லாம் திரட்டி பொதுவான இடங்களில் மக்கள் பார்வைக்கு கொண்டு செல்ல சரியான ஒரு வழியை கண்டுபிடியுங்கள். இது உங்கள் பதிவாக இல்லாத நிலையில் நீங்கள் இந்த தகவல்களை திரட்டிய இடத்திற்கு முதலில் நன்றி தெரிவியுங்கள்.

அன்புடன்
அசுரன்

கண்ணன்3536
கண்ணன்3536
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 752
இணைந்தது : 23/11/2010
http://liberationtamils.blogspot.com

Postகண்ணன்3536 Sun Sep 09, 2012 5:48 am

ஏன் நாங்கள் ஆங்கில மோகத்தில் திளைத்திருக்கிறோம் அல்லது வேற்று மொழியினை ஏற்றுக்கொள்ளும் அளவிற்கு தமிழை ஏன் அறிந்திருக்கவில்லை ?கற்பது தவறென்று சொல்ல வரவில்லை .
நான் முதலில் fortnight என்ற சொல்லினை தான் முதலில் அறிந்தேன் .இப்போ தான் தமிழிலும் அதற்கு சொல் உண்டென்று .இது யார் தவறு?மாற்றம் ஒன்று மாறாதது .அதுக்கு எனது மொழியினை மறந்து ...மற்றதை ஏற்றுக்கொள்வது எப்படி நியாயப்படுத்துவது?ஜப்பான் காரன் மாறினானா?தனது மொழியில் தான் அவன் எல்லாம் செய்கிறான் .சீனா காரன் மாறினானா ?நிங்கள் சொல்லும் நவீன உலகில் வளர்ந்தவன் ,கண்டுபிடிப்பாளன் எல்லாம் தனது தாய் மொழிக்காரனே,அல்லது தாய் மொழியினை நேசிக்கிரவனே .நாம் என்ன செய்தோம் .உயர உயர பறந்தாலும் ,,,,அதுபோல நக்கி பிளைக்கிறதே எமக்கு தொழிலாக போய்ட்டுது


அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Sun Sep 09, 2012 10:18 am

kannan3536 wrote:அதுபோல நக்கி பிளை(பிழை)க்கிறதே எமக்கு தொழிலாக போய்ட்டுது
நண்பரே நீங்கள் குறிப்பிடும் ஜப்பான் சீனாக்காரன் எல்லாம் ஒரே மொழி ஒரே விதமான மக்களை கொண்டுள்ளனர். நமது இந்தியாவில் பல ஜாதி மத மொழி மக்கள் வாழ்கின்றனர். அதனால் தான் இது இந்தியாவில் சாத்தியமில்லாமல் போகிறது.. நமது தமிழை கன்னட காரர்கள் கூட புரிந்துக்கொள்ளாதபோது நாம் எங்கு சென்று முறையிடுவது... உங்கள் ஆதங்கம் புரிகிறது..

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக