புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by manikavi Today at 7:51 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 7:33 pm
» ரயில் – விமர்சனம்
by ayyasamy ram Today at 7:23 pm
» கவிஞர் சுரதா அவர்களின் நினைவு நாள்
by ayyasamy ram Today at 7:19 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:37 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 3:31 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 3:25 pm
» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Today at 3:17 pm
» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Today at 3:16 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 3:00 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 2:35 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:26 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:57 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:52 pm
» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Today at 1:44 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:41 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:33 pm
» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Today at 1:09 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:08 pm
» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 1:05 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Today at 1:02 pm
» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Today at 12:59 pm
» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Today at 12:57 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:52 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:24 pm
» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Today at 11:58 am
» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Today at 11:56 am
» கருத்துப்படம் 19/06/2024
by Dr.S.Soundarapandian Today at 11:51 am
» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Yesterday at 7:46 pm
» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Yesterday at 6:15 pm
» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm
» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Yesterday at 1:18 pm
» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm
» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm
» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm
» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Yesterday at 1:10 pm
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 12:12 pm
» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm
» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm
» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm
» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm
» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm
» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm
» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm
» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm
» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm
» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm
by manikavi Today at 7:51 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 7:33 pm
» ரயில் – விமர்சனம்
by ayyasamy ram Today at 7:23 pm
» கவிஞர் சுரதா அவர்களின் நினைவு நாள்
by ayyasamy ram Today at 7:19 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:37 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 3:31 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 3:25 pm
» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Today at 3:17 pm
» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Today at 3:16 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 3:00 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 2:35 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:26 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:57 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:52 pm
» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Today at 1:44 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:41 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:33 pm
» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Today at 1:09 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:08 pm
» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 1:05 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Today at 1:02 pm
» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Today at 12:59 pm
» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Today at 12:57 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:52 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:24 pm
» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Today at 11:58 am
» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Today at 11:56 am
» கருத்துப்படம் 19/06/2024
by Dr.S.Soundarapandian Today at 11:51 am
» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Yesterday at 7:46 pm
» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Yesterday at 6:15 pm
» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm
» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Yesterday at 1:18 pm
» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm
» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm
» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm
» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Yesterday at 1:10 pm
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 12:12 pm
» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm
» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm
» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm
» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm
» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm
» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm
» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm
» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm
» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm
» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
ayyamperumal |
| |||
mohamed nizamudeen |
| |||
Anitha Anbarasan |
| |||
Guna.D |
| |||
manikavi |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
ayyamperumal |
| |||
JGNANASEHAR |
| |||
Anitha Anbarasan |
| |||
Srinivasan23 |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
தமிழை அறிந்து கொள்வோம்
Page 2 of 2 •
Page 2 of 2 • 1, 2
First topic message reminder :
பல நூற்றாண்டுகள் முன்பிருந்தே நம் முன்னோர்கள் பயன்படுத்திவந்த கால அளவுகள் இத்தனை துல்லியமானவையா, நம்மை வியப்பில் ஆழ்த்தும் கணக்கதிகார செய்யுள்கள் .
நிமைநோடி மாத்திரை நேர்முற்றிதனை
இணைகுரு பற்றும உயிரேன்றார் – அனையஉயிர்
அறுசணி கம்மீரா றாகும்விநாடி தான்
ஆறுபத்தே நாழிகை யாம் .
விளக்கம் :
2 கண்ணிமை -கைந்நோடி
2 கைந்நோடி -மாத்திரை
2 மாத்திரை -குரு
2 குரு -உயிர்
6 உயிர் -கஷ்ணிகம்
12 கஷ்ணிகம் - விநாடி
60 விநாடி - நாழிகை
இத்தோடு இல்லாமல், பொழுது , நாள் , வாரம் ,மாதம் ,என நிண்டுகொண்டே செல்கிறது .மேலும் கால அளவுகளை விவரிக்கும் கணக்கதிகார பாடல் பின்வருமாறு.
நாழிகை ஏழரை நற்சாமந் தானாலம்
போழ்தாகுங் காணாய் பொழுதிரண்டாய்த் – தோழி
தினிமாகி முப்பது திங்களாய்ச் சேர்ந்த
தினமான தீரா றாண்டே
விளக்கம் :
60 விநாடி - 1 நாழிகை
2.5 நாழிகை - 1 ஓரை
3.75 நாழிகை - 1 முகூர்த்தம்
7.5 நாழிகை - 1 சாமம்
4 சாமம் - 1 பொழுது
2 பொழுது - 1 நாள்
7 நாள் - 1 கிழமை
15 நாள் - 1 பக்கம்
30 நாள் - 1 திங்கள்
6 திங்கள் - 1அயனம்
2 அயனம் - 1 ஆண்டு
இத்தனை இனிமையான காலப் பகுப்புகளா ? இவற்றை ஏன் நாம் நம் வட்டார வழக்கிலிருந்து தொலைத்து வருகிறோம் ?
மாதம் இருமுறை (அ) 15 நாட்களுக்கு ஒருமுறை என்பதற்கு பதிலாக
பக்கம் தோறும் என்று பயன்படுத்தலாமே !
ஆண்டிற்கு இருமுறை (அ) 6 மாதங்களுக்கு
ஒருமுறை என்பதிற்கு பதிலாக அயனம் தோறும் என்று பேசலாமே !
தமிழ் – ஆங்கில கால அளவுகள் ஓர் ஒப்பீடு :
நம் தமிழ் கால அளவுகள் எத்தனை துல்லியமானவை என்று புரிந்துகொள்ள, தற்பொழுது நாம் பயன்படுத்தும் கால அளவுகளை கணக்கதிகாரம் சொல்லும் தமிழ் கால அளவுகளோடு ஒப்பிட்டு பார்ப்போம்
8 சாமம் - 1 day
2.5 நாழிகை - 1 hour
1 நாழிகை - 0.4 hour
2.5 விநாடி - 1 minute
1 விநாடி - 0.4 minute
1 விநாடி - 24 seconds
1 கஷ்ணிகம் - 2 seconds
1 உயிர் - 0.3333333333333333 seconds
1 குரு - 0.1666666666666667 seconds
1 மாத்திரை - 0.0833333333333333 seconds
1 கைந்நோடி - 0.0416666666666667 seconds = 41.66 miliseconds
1 கண்ணிமை -0.0208333333333333 seconds = 20.83 miliseconds
இத்தனை எளிமையான நம் தமிழ் கால அளவுகள் இப்பொழுது எங்கே ?
நாம் சிறுக சிறுக தொலைத்துவருவது நம் கால அளவுகளை மட்டும் அல்ல நம் காலத்தையும் தான்
விழித்துக்கொள்வோம் தமிழர்களே வந்தேரிகளின் அடிமைத்தனத்தில் இருந்து!
நம் பெருமையை இவ்வுலகமெங்கும் பறைசாற்றுவோம் !
பல நூற்றாண்டுகள் முன்பிருந்தே நம் முன்னோர்கள் பயன்படுத்திவந்த கால அளவுகள் இத்தனை துல்லியமானவையா, நம்மை வியப்பில் ஆழ்த்தும் கணக்கதிகார செய்யுள்கள் .
நிமைநோடி மாத்திரை நேர்முற்றிதனை
இணைகுரு பற்றும உயிரேன்றார் – அனையஉயிர்
அறுசணி கம்மீரா றாகும்விநாடி தான்
ஆறுபத்தே நாழிகை யாம் .
விளக்கம் :
2 கண்ணிமை -கைந்நோடி
2 கைந்நோடி -மாத்திரை
2 மாத்திரை -குரு
2 குரு -உயிர்
6 உயிர் -கஷ்ணிகம்
12 கஷ்ணிகம் - விநாடி
60 விநாடி - நாழிகை
இத்தோடு இல்லாமல், பொழுது , நாள் , வாரம் ,மாதம் ,என நிண்டுகொண்டே செல்கிறது .மேலும் கால அளவுகளை விவரிக்கும் கணக்கதிகார பாடல் பின்வருமாறு.
நாழிகை ஏழரை நற்சாமந் தானாலம்
போழ்தாகுங் காணாய் பொழுதிரண்டாய்த் – தோழி
தினிமாகி முப்பது திங்களாய்ச் சேர்ந்த
தினமான தீரா றாண்டே
விளக்கம் :
60 விநாடி - 1 நாழிகை
2.5 நாழிகை - 1 ஓரை
3.75 நாழிகை - 1 முகூர்த்தம்
7.5 நாழிகை - 1 சாமம்
4 சாமம் - 1 பொழுது
2 பொழுது - 1 நாள்
7 நாள் - 1 கிழமை
15 நாள் - 1 பக்கம்
30 நாள் - 1 திங்கள்
6 திங்கள் - 1அயனம்
2 அயனம் - 1 ஆண்டு
இத்தனை இனிமையான காலப் பகுப்புகளா ? இவற்றை ஏன் நாம் நம் வட்டார வழக்கிலிருந்து தொலைத்து வருகிறோம் ?
மாதம் இருமுறை (அ) 15 நாட்களுக்கு ஒருமுறை என்பதற்கு பதிலாக
பக்கம் தோறும் என்று பயன்படுத்தலாமே !
ஆண்டிற்கு இருமுறை (அ) 6 மாதங்களுக்கு
ஒருமுறை என்பதிற்கு பதிலாக அயனம் தோறும் என்று பேசலாமே !
தமிழ் – ஆங்கில கால அளவுகள் ஓர் ஒப்பீடு :
நம் தமிழ் கால அளவுகள் எத்தனை துல்லியமானவை என்று புரிந்துகொள்ள, தற்பொழுது நாம் பயன்படுத்தும் கால அளவுகளை கணக்கதிகாரம் சொல்லும் தமிழ் கால அளவுகளோடு ஒப்பிட்டு பார்ப்போம்
8 சாமம் - 1 day
2.5 நாழிகை - 1 hour
1 நாழிகை - 0.4 hour
2.5 விநாடி - 1 minute
1 விநாடி - 0.4 minute
1 விநாடி - 24 seconds
1 கஷ்ணிகம் - 2 seconds
1 உயிர் - 0.3333333333333333 seconds
1 குரு - 0.1666666666666667 seconds
1 மாத்திரை - 0.0833333333333333 seconds
1 கைந்நோடி - 0.0416666666666667 seconds = 41.66 miliseconds
1 கண்ணிமை -0.0208333333333333 seconds = 20.83 miliseconds
இத்தனை எளிமையான நம் தமிழ் கால அளவுகள் இப்பொழுது எங்கே ?
நாம் சிறுக சிறுக தொலைத்துவருவது நம் கால அளவுகளை மட்டும் அல்ல நம் காலத்தையும் தான்
விழித்துக்கொள்வோம் தமிழர்களே வந்தேரிகளின் அடிமைத்தனத்தில் இருந்து!
நம் பெருமையை இவ்வுலகமெங்கும் பறைசாற்றுவோம் !
- அசுரன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
நண்பரே நாம் விரும்பியோ விரும்பாமலோ இந்தியா என்ற தேசம் உருவாகி இருக்கலாம், ஆனால் நம்மால் எதுவும் செய்ய முடியாது. நம்மால் முடிந்தது எல்லாம் தமிழை தங்கு தடையின்றி பேசவும் எழுத்துப்பிழைகள் இன்றி எழுதவும் நமது பிள்ளைகள் மற்றும் மற்றவர்களுக்கு அதை சொல்லிக்கொடுக்க நாம் முயற்சி எடுக்கவேன்டும்.kannan3536 wrote:இல்ல நான் உண்மையிலேயே தெரியாம தான் கேட்கிறேன் சுகந்திரத்திற்கு முன்பிருந்தே இந்தியா என்ற தேசம் இருந்ததா?
நமக்கு தனி நாடு கொடுத்தால் மட்டும் தமிழகத்தில் தமிழ் மட்டும் எல்லாரும் பேசிவிடுவார்களா? அல்லது தமிழ் தான் எங்கும் நிறைந்திருக்குமா? நமது நாகரீகம் பெருமை என்பது நமது வாழ்க்கை முறையில் கடைபிடிக்க வேன்டுமேயன்றி புலம்புவதால் எதுவும் நடந்துவிடாது.
அன்புடன்
அசுரன்
- அசுரன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
typing mistakekannan3536 wrote:அதுபோல நக்கி பிளை(பிழை)க்கிறதே எமக்கு தொழிலாக போய்ட்டுது
நண்பரே! தமிழின் பெருமையை தாங்கிப்பிடிக்க நினைக்கும் நீங்கள், சரியாக தமிழிலில் தட்டச்சு செய்ய பழகவேயில்லை..
![சோகம்](/users/1813/71/41/02/smiles/440806.gif)
இது வெறும் அலட்சியமே! இப்படி நாம் எல்லாரும் செய்யும் சிறுசிறு அலட்சியங்கள் தான் தமிழ் மொழியின் விழ்ச்சிக்கு காரணமாக அமையும்.
நான் துபாயில் மூன்றாண்டுகள் இருந்தபோது, அரபிக் மொழியில் பேசும் மத்திய கிழக்கத்தவர்கள் தங்கள் மொழியில் எந்த ஒரு ஆங்கில கலப்பும் செய்ய மாட்டார்கள், பக்கத்தில் நாம இருந்தா மண்டை காய்ஞ்சிவிடும். எழுதும் பொழுதும் இதையே கடைபிடிப்பார்கள். நான் எப்பொழுதும் தமிழில் தட்டச்சு செய்து பதிவிடும்பொழுது ஒரு முறைக்கு இருமுறை படித்துப்பார்ப்பேன். அப்படியும் தவறிருந்தால் மற்றவர்கள் குறிப்பிட்டிருந்தாலும் அதை ஏற்றுக்கொண்டு அதை உடனே திருத்துவேன்.
நீங்களும் தமிழில் எனக்கு பதில் தந்திருக்கலாமே?
![சோகம்](/users/1813/71/41/02/smiles/440806.gif)
எப்படி நீங்கள் எல்லாவற்றையும் இழந்துவிட்டு எம்மால் ஒன்றும் செய்யவே முடியாதென சொல்ல முடிகிறது ?
தமிழ் நாட்டினை தனிநாடாக பிரித்துக்கொள் என சொல்ல வில்லை ,அனால் அங்கே தமிழன் தன் மானத்தோடு தன் மொழி அழிவடையாமல் எனது மொழியினை பாதுகாக்கவேண்டும் அதுக்கு என்னால் முடிந்த சிறு பதிவு
தமிழ் நாட்டினை தனிநாடாக பிரித்துக்கொள் என சொல்ல வில்லை ,அனால் அங்கே தமிழன் தன் மானத்தோடு தன் மொழி அழிவடையாமல் எனது மொழியினை பாதுகாக்கவேண்டும் அதுக்கு என்னால் முடிந்த சிறு பதிவு
- GuestGuest
கண்ணன் wrote:எப்படி நீங்கள் எல்லாவற்றையும் இழந்துவிட்டு எம்மால் ஒன்றும் செய்யவே முடியாதென சொல்ல முடிகிறது ?
தமிழ் நாட்டினை தனிநாடாக பிரித்துக்கொள் என சொல்ல வில்லை ,அனால் அங்கே தமிழன் தன் மானத்தோடு தன் மொழி அழிவடையாமல் எனது மொழியினை பாதுகாக்கவேண்டும் அதுக்கு என்னால் முடிந்த சிறு பதிவு
விடுங்க கண்ணன் ... இதற்கு என்று எதாவது கண்டிப்பாக செய்வோம் .. அப்போது உங்களை அழைக்கிறேன் ... தமிழனின் வீரம் செத்து விடவில்லை ... அது நெருப்பு பிழம்பாய் வார்க்கப்பட்டு கொண்டு இருக்கிறது ,.
தொடர்ந்து இணைந்து இருங்கள்
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
- Sponsored content
Page 2 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 2
|
|