புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:24 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:08 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 10:13 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:29 pm
» கருத்துப்படம் 06/10/2024
by mohamed nizamudeen Yesterday at 8:26 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:54 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:16 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:01 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:51 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:53 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:47 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:25 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 am
» நங்கையர் போற்றும் நவராத்திரி
by ayyasamy ram Yesterday at 10:48 am
» மகள் தந்த வரம்
by ayyasamy ram Yesterday at 10:47 am
» எவ்வகை காதல்
by ayyasamy ram Yesterday at 10:44 am
» கொடி காத்த குமரன்
by ayyasamy ram Yesterday at 10:39 am
» நானொரு சிறு புள்ளி
by ayyasamy ram Yesterday at 10:38 am
» அடடா...புதிய பூமி!
by ayyasamy ram Yesterday at 10:34 am
» காதலியை கொண்டாடுவது மாதிரி....
by ayyasamy ram Yesterday at 7:50 am
» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Yesterday at 7:47 am
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Sat Oct 05, 2024 11:42 pm
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Sat Oct 05, 2024 10:34 pm
» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Sat Oct 05, 2024 4:49 pm
» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Sat Oct 05, 2024 4:30 pm
» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:33 pm
» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:30 pm
» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:28 pm
» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:24 pm
» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:22 pm
» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:20 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Oct 05, 2024 7:25 am
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am
by heezulia Yesterday at 11:24 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:08 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 10:13 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:29 pm
» கருத்துப்படம் 06/10/2024
by mohamed nizamudeen Yesterday at 8:26 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:54 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:16 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:01 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:51 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:53 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:47 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:25 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 am
» நங்கையர் போற்றும் நவராத்திரி
by ayyasamy ram Yesterday at 10:48 am
» மகள் தந்த வரம்
by ayyasamy ram Yesterday at 10:47 am
» எவ்வகை காதல்
by ayyasamy ram Yesterday at 10:44 am
» கொடி காத்த குமரன்
by ayyasamy ram Yesterday at 10:39 am
» நானொரு சிறு புள்ளி
by ayyasamy ram Yesterday at 10:38 am
» அடடா...புதிய பூமி!
by ayyasamy ram Yesterday at 10:34 am
» காதலியை கொண்டாடுவது மாதிரி....
by ayyasamy ram Yesterday at 7:50 am
» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Yesterday at 7:47 am
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Sat Oct 05, 2024 11:42 pm
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Sat Oct 05, 2024 10:34 pm
» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Sat Oct 05, 2024 4:49 pm
» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Sat Oct 05, 2024 4:30 pm
» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:33 pm
» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:30 pm
» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:28 pm
» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:24 pm
» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:22 pm
» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:20 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Oct 05, 2024 7:25 am
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am
இந்த வார அதிக பதிவர்கள்
No user |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
D. sivatharan | ||||
T.N.Balasubramanian | ||||
kavithasankar | ||||
Sathiyarajan |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பைக்கில் படமெடுத்த பாம்பு
Page 2 of 3 •
Page 2 of 3 • 1, 2, 3
First topic message reminder :
மறுபிறப்பு எடுத்திருப்பதாக படபடப்போடு சொல்கிறார், பெங்களூரைச் சேர்ந்த போலீஸ்காரர் நாகேஷ்.
பெங்களூர் சிக்பேட் காவல் நிலையத்தில் கான்ஸ்டபிளாக பணியாற்றுகிறார் அவர். அன்று, ஜே.பி. நகரில் உள்ள தனது வீட்டில் இருந்து அதிகாலையில் பைக்கில் புறப்பட்ட நாகேஷ், சுமார் 2 மணி நேரம் பாதுகாப்பு பணிக்காக சுற்றிவிட்டு மெஜஸ்டிக் ஏரியா நோக்கி வந்து கொண்டிருந்தார். அப்போது அவரது பைக்கின் `ஹாண்டில் பார்' பகுதியில் இருந்து ஒரு நல்ல பாம்பு தலைநீட்டிப் படமெடுத்தது.
திடுக்கிட்டுத் தடுமாறிப்போன நாகேஷ், பைக்கை அப்படியே போட்டுவிட்டு உடனடியாக வனத் துறையினருக்கு செல்போனில் தகவல் தெரிவித்தார். விரைந்து வந்த வனத் துறையினர், பாம்பை பைக்கில் தேடினார்கள். பொதுவாக பாம்புகள் வண்டியில் ஹெட்லைட், பெட்ரோல் டாங்க் பகுதியில்தான் மறைந்திருக்கும். அவற்றைக் கழற்றிப் பார்த்தனர். அங்கே பாம்பு இல்லை. எனவே அது வண்டியை விட்டு நழுவியிருக்கக் கூடும் என்று சமாதானம் கூறினர்.
ஆனால், பாம்பு வண்டியில்தான் இருக்கிறது. அதைப் பிடிக்கும்வரை வண்டியைத் தொட மாட்டேன் என்று பதற்றத்துடன் மறுத்தார் போலீஸ்காரர், நாகேஷ். உடனே வேறு சிலர் மூலம், அருகில் உள்ள மெக்கானிக் கடைக்கு பைக் கொண்டு செல்லப்பட்டது.
அங்கு பைக் அக்கு அக்காக பிரித்துப் பார்க்கப்பட்டது. அப்போது, முன்புறமுள்ள `ஸ்பீடோமீட்டருக்குள்' நல்ல பிள்ளையாய் சுருண்டு கொண்டிருந்தது நல்ல பாம்பு.
``இது மாதிரி ஒரு சம்பவத்தை நாங்கள் இப்போதுதான் முதல்முறையாகப் பார்க்கிறோம். சில வேளைகளில் வண்டிகளில் பாம்பு தொற்றிக்கொள்ளும் என்றாலும், ஹெட்லைட் டோம், பெட்ரோல் டாங்கை கழற்றினால் அவற்றைப் பிடித்துவிடலாம். போலீஸ்காரரின் வற்புறுத்தலால்தான் வண்டியை மெக்கானிக் மூலம் முற்றிலுமாகக் கழற்றிப் பார்த்தோம். அப்போதுதான், ஸ்பீடோமீட்டருக்குள் அது இருப்பது தெரியவந்தது'' என்றார், வனத்துறை அதிகாரி. பிடிபட்ட பாம்பை, பத்திரமாக காட்டில் கொண்டுபோய் விட்டனர்.
``பாம்பை திடீரெனப் பார்த்த நான் திகிலடித்துப் போய்விட்டேன். பைக் ஓட்டும்போது திடீரென்று அது தலையை நீட்டி, இப்படியும் அப்படியுமாக ஆட்டினால் எப்படியிருக்கும்? அதை ஒரு கணம் என்னால் நம்பவே முடியவில்லை. நான் இன்னும் உயிரோடிருப்பதே அதிர்ஷ்டம்தான். சுமார் 2 மணி நேரத்துக்கு, அது என்னுடனே பயணித்திருக்கிறது. அது நினைத்திருந்தால் என்னை தீண்டியிருக்கலாம். அதன் நல்ல மனதால் நான் அதிர்ஷ்டக்காரன் ஆகிவிட்டேன்'' என்கிறார், நடுக்கம் மாறாத நாகேஷ்.
சம்பவத்துக்குச் சில நாட்கள் முன்பு ஒரு பாம்பு பிடிக்கும் வேட்டை நாகேஷ் வீட்டுப் பகுதியில் நடந்ததாம். அதிலிருந்துதான் ஒரு பாம்பு தனது பைக்கில் நுழைந்திருக்க வேண்டும் என்று அவர் சொல்கிறார்.
கடைசித் தகவல்: பாம்பு ஏறி உட்கார்ந்த பிறகு தனது `பைக்'கை தொடவே அஞ்சும் நாகேஷ், அதை வந்த விலைக்குத் `தள்ளிவிட' ஆள் தேடிக் கொண்டிருக்கிறார்.
தினத்தந்தி
மறுபிறப்பு எடுத்திருப்பதாக படபடப்போடு சொல்கிறார், பெங்களூரைச் சேர்ந்த போலீஸ்காரர் நாகேஷ்.
பெங்களூர் சிக்பேட் காவல் நிலையத்தில் கான்ஸ்டபிளாக பணியாற்றுகிறார் அவர். அன்று, ஜே.பி. நகரில் உள்ள தனது வீட்டில் இருந்து அதிகாலையில் பைக்கில் புறப்பட்ட நாகேஷ், சுமார் 2 மணி நேரம் பாதுகாப்பு பணிக்காக சுற்றிவிட்டு மெஜஸ்டிக் ஏரியா நோக்கி வந்து கொண்டிருந்தார். அப்போது அவரது பைக்கின் `ஹாண்டில் பார்' பகுதியில் இருந்து ஒரு நல்ல பாம்பு தலைநீட்டிப் படமெடுத்தது.
திடுக்கிட்டுத் தடுமாறிப்போன நாகேஷ், பைக்கை அப்படியே போட்டுவிட்டு உடனடியாக வனத் துறையினருக்கு செல்போனில் தகவல் தெரிவித்தார். விரைந்து வந்த வனத் துறையினர், பாம்பை பைக்கில் தேடினார்கள். பொதுவாக பாம்புகள் வண்டியில் ஹெட்லைட், பெட்ரோல் டாங்க் பகுதியில்தான் மறைந்திருக்கும். அவற்றைக் கழற்றிப் பார்த்தனர். அங்கே பாம்பு இல்லை. எனவே அது வண்டியை விட்டு நழுவியிருக்கக் கூடும் என்று சமாதானம் கூறினர்.
ஆனால், பாம்பு வண்டியில்தான் இருக்கிறது. அதைப் பிடிக்கும்வரை வண்டியைத் தொட மாட்டேன் என்று பதற்றத்துடன் மறுத்தார் போலீஸ்காரர், நாகேஷ். உடனே வேறு சிலர் மூலம், அருகில் உள்ள மெக்கானிக் கடைக்கு பைக் கொண்டு செல்லப்பட்டது.
அங்கு பைக் அக்கு அக்காக பிரித்துப் பார்க்கப்பட்டது. அப்போது, முன்புறமுள்ள `ஸ்பீடோமீட்டருக்குள்' நல்ல பிள்ளையாய் சுருண்டு கொண்டிருந்தது நல்ல பாம்பு.
``இது மாதிரி ஒரு சம்பவத்தை நாங்கள் இப்போதுதான் முதல்முறையாகப் பார்க்கிறோம். சில வேளைகளில் வண்டிகளில் பாம்பு தொற்றிக்கொள்ளும் என்றாலும், ஹெட்லைட் டோம், பெட்ரோல் டாங்கை கழற்றினால் அவற்றைப் பிடித்துவிடலாம். போலீஸ்காரரின் வற்புறுத்தலால்தான் வண்டியை மெக்கானிக் மூலம் முற்றிலுமாகக் கழற்றிப் பார்த்தோம். அப்போதுதான், ஸ்பீடோமீட்டருக்குள் அது இருப்பது தெரியவந்தது'' என்றார், வனத்துறை அதிகாரி. பிடிபட்ட பாம்பை, பத்திரமாக காட்டில் கொண்டுபோய் விட்டனர்.
``பாம்பை திடீரெனப் பார்த்த நான் திகிலடித்துப் போய்விட்டேன். பைக் ஓட்டும்போது திடீரென்று அது தலையை நீட்டி, இப்படியும் அப்படியுமாக ஆட்டினால் எப்படியிருக்கும்? அதை ஒரு கணம் என்னால் நம்பவே முடியவில்லை. நான் இன்னும் உயிரோடிருப்பதே அதிர்ஷ்டம்தான். சுமார் 2 மணி நேரத்துக்கு, அது என்னுடனே பயணித்திருக்கிறது. அது நினைத்திருந்தால் என்னை தீண்டியிருக்கலாம். அதன் நல்ல மனதால் நான் அதிர்ஷ்டக்காரன் ஆகிவிட்டேன்'' என்கிறார், நடுக்கம் மாறாத நாகேஷ்.
சம்பவத்துக்குச் சில நாட்கள் முன்பு ஒரு பாம்பு பிடிக்கும் வேட்டை நாகேஷ் வீட்டுப் பகுதியில் நடந்ததாம். அதிலிருந்துதான் ஒரு பாம்பு தனது பைக்கில் நுழைந்திருக்க வேண்டும் என்று அவர் சொல்கிறார்.
கடைசித் தகவல்: பாம்பு ஏறி உட்கார்ந்த பிறகு தனது `பைக்'கை தொடவே அஞ்சும் நாகேஷ், அதை வந்த விலைக்குத் `தள்ளிவிட' ஆள் தேடிக் கொண்டிருக்கிறார்.
தினத்தந்தி
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
balakarthik wrote:நான் சென்னையில ஸ்நேக் பார்க்குல பார்த்ததுத்தான் இங்க வந்து நாலு வருசத்துல இதுவரைக்கும் 600 பாம்புகளுக்குமேல பார்த்தாச்சு இப்படியே போச்சுனா கூடிய சீக்கிரமே பாம்பாட்டி சித்தரா ஆயிடுவேன் போலிருக்கு
பாம்பை தன் கட்டுக்குள் வைத்து ஆட்டிப் படைப்பவர்தான் பாம்பாட்டிச் சித்தர், அதைக் கண்டு பயந்து நடுங்குபவர் எந்த வகைச் சித்தர்?
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
கடிச்சிருந்துதுன்னா அந்த அரனை நாலு நாள் கோமாவில் இருந்து நினைவு திரும்பாமலேயே செத்து போயிருக்கும், (ஏன்னா சென்னையில் நாங்க அந்த அளவுக்கு இருப்போம் )சிவா wrote:அது கடிக்கலையா?ராஜா wrote: இதே போல எனக்கு ஒரு அனுபவம் சென்னையில் வேலை செய்துகொண்டு இருக்கும்போது.
இரவு பணியில் இருந்த நேரம் , தூக்க கலக்கத்தில் அதிகாலை 4 மணிக்கு வீட்டிற்கு வந்துகொண்டு இருக்கும்போது அரனை என்று சொல்லுவார்களே (பார்ப்பதற்கு ஓணான் போலவே இருக்கும்) அது என்னுடைய splendour bike முன்புறம் தலை எட்டி பார்த்தது. அவ்வளவு தான் 2 வினாடிகளில் தூக்கம் பறந்துவிட்டது.
ஆமா, எப்பவுமே இப்படித்தானே இருப்பீங்க,..!!!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
அதுவும் நல்லதுதான், அவன்கிட்ட இருக்கிறதை நான் எடுத்துக்கிறேன்! அந்தக் காலத்தில் பணம் இல்லையாம் தல, பண்டமாற்று முறைதான் இருந்ததாம்! அதுபோலத்தான்!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
அட கடவுளே , மூக்கணாங்கயிற இழுத்து பிடிக்க வேண்டியவங்க இந்தியாவில் இருப்பதால் இவர் ஆட்டத்திற்கு ஒரு அளவே இல்லாம போயிகிட்டு இருக்கு.சிவா wrote:அதுவும் நல்லதுதான், அவன்கிட்ட இருக்கிறதை நான் எடுத்துக்கிறேன்! அந்தக் காலத்தில் பணம் இல்லையாம் தல, பண்டமாற்று முறைதான் இருந்ததாம்! அதுபோலத்தான்!
- மாணிக்கம் நடேசன்கல்வியாளர்
- பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009
ஆடு பாம்பே விளையாடு பாம்பே.
- அசுரன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
பலே பாம்ப்ப்பு... ஸ்பீடா ஓடியிருக்கும்னு பார்த்தா ஸ்பீடா மீட்டருக்குள்ளார போயிருக்கு....
[quote="சிவா"]
``பாம்பை திடீரெனப் பார்த்த நான் திகிலடித்துப் போய்விட்டேன். பைக் ஓட்டும்போது திடீரென்று அது தலையை நீட்டி, இப்படியும் அப்படியுமாக ஆட்டினால் எப்படியிருக்கும்? அதை ஒரு கணம் என்னால் நம்பவே முடியவில்லை. நான் இன்னும் உயிரோடிருப்பதே அதிர்ஷ்டம்தான். //
பாம்பு பைக்கில் இருந்ததற்கே இப்படி பயப்படும் போலீஸ். நான் பாம்பை என் மடியில் பார்த்தேன். இவர் என்ன செய்திருப்பார்?
``பாம்பை திடீரெனப் பார்த்த நான் திகிலடித்துப் போய்விட்டேன். பைக் ஓட்டும்போது திடீரென்று அது தலையை நீட்டி, இப்படியும் அப்படியுமாக ஆட்டினால் எப்படியிருக்கும்? அதை ஒரு கணம் என்னால் நம்பவே முடியவில்லை. நான் இன்னும் உயிரோடிருப்பதே அதிர்ஷ்டம்தான். //
பாம்பு பைக்கில் இருந்ததற்கே இப்படி பயப்படும் போலீஸ். நான் பாம்பை என் மடியில் பார்த்தேன். இவர் என்ன செய்திருப்பார்?
Aathira wrote:பாம்பு பைக்கில் இருந்ததற்கே இப்படி பயப்படும் போலீஸ். நான் பாம்பை என் மடியில் பார்த்தேன். இவர் என்ன செய்திருப்பார்?சிவா wrote:``பாம்பை திடீரெனப் பார்த்த நான் திகிலடித்துப் போய்விட்டேன். பைக் ஓட்டும்போது திடீரென்று அது தலையை நீட்டி, இப்படியும் அப்படியுமாக ஆட்டினால் எப்படியிருக்கும்? அதை ஒரு கணம் என்னால் நம்பவே முடியவில்லை. நான் இன்னும் உயிரோடிருப்பதே அதிர்ஷ்டம்தான். //
- Sponsored content
Page 2 of 3 • 1, 2, 3
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 3
|
|