புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:55 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:45 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:40 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:35 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:24 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:18 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:11 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:57 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 pm
» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Yesterday at 9:04 pm
» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Yesterday at 8:57 pm
» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Yesterday at 8:56 pm
» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Yesterday at 8:55 pm
» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Yesterday at 8:53 pm
» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Yesterday at 8:52 pm
» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Yesterday at 8:50 pm
» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Yesterday at 8:48 pm
» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Yesterday at 8:45 pm
» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 8:43 pm
» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 8:39 pm
» கன்னத்தில் முத்தம்
by jairam Yesterday at 6:02 pm
» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Yesterday at 4:09 pm
» கருத்துப்படம் 10/05/2024
by mohamed nizamudeen Yesterday at 4:01 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:33 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Yesterday at 12:26 pm
» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Yesterday at 8:40 am
» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Yesterday at 8:35 am
» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm
» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am
» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Thu May 09, 2024 11:31 am
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:29 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:28 am
» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:25 am
» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Thu May 09, 2024 5:43 am
» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Thu May 09, 2024 5:37 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Wed May 08, 2024 10:47 pm
» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Wed May 08, 2024 8:03 pm
» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Wed May 08, 2024 7:10 pm
» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Wed May 08, 2024 7:01 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Tue May 07, 2024 9:05 pm
» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Tue May 07, 2024 8:49 pm
» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm
» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm
» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:43 pm
» திரைக்கொத்து
by ayyasamy ram Tue May 07, 2024 8:42 pm
» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:40 pm
by heezulia Yesterday at 11:55 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:45 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:40 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:35 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:24 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:18 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:11 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:57 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 pm
» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Yesterday at 9:04 pm
» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Yesterday at 8:57 pm
» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Yesterday at 8:56 pm
» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Yesterday at 8:55 pm
» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Yesterday at 8:53 pm
» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Yesterday at 8:52 pm
» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Yesterday at 8:50 pm
» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Yesterday at 8:48 pm
» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Yesterday at 8:45 pm
» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 8:43 pm
» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 8:39 pm
» கன்னத்தில் முத்தம்
by jairam Yesterday at 6:02 pm
» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Yesterday at 4:09 pm
» கருத்துப்படம் 10/05/2024
by mohamed nizamudeen Yesterday at 4:01 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:33 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Yesterday at 12:26 pm
» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Yesterday at 8:40 am
» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Yesterday at 8:35 am
» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm
» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am
» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Thu May 09, 2024 11:31 am
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:29 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:28 am
» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:25 am
» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Thu May 09, 2024 5:43 am
» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Thu May 09, 2024 5:37 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Wed May 08, 2024 10:47 pm
» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Wed May 08, 2024 8:03 pm
» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Wed May 08, 2024 7:10 pm
» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Wed May 08, 2024 7:01 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Tue May 07, 2024 9:05 pm
» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Tue May 07, 2024 8:49 pm
» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm
» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm
» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:43 pm
» திரைக்கொத்து
by ayyasamy ram Tue May 07, 2024 8:42 pm
» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:40 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Jenila | ||||
jairam | ||||
D. sivatharan | ||||
M. Priya | ||||
kargan86 | ||||
Ammu Swarnalatha |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Jenila | ||||
Rutu | ||||
ரா.ரமேஷ்குமார் | ||||
jairam | ||||
Baarushree | ||||
viyasan |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மவுனம் கலைத்தார் மன்மோகன்: எதிர்க்கட்சிகள் மீது பாய்ச்சல்
Page 1 of 1 •
புதுடில்லி: ""நிலக்கரி சுரங்க விவகாரம் தொடர்பாக, விவாதத்துக்கு முன் வராமல், பார்லிமென்டை முடக்கியது, சரியான செயல் அல்ல. ஜனநாயகத்தை கேலிக் கூத்தாக்கும் செயல். எதிர்க்கட்சிகளின் இந்தப் போக்கிற்கு எதிராக, மக்கள், குரல் எழுப்ப வேண்டும்,'' என, பிரதமர் மன்மோகன் சிங் கூறினார். இந்த விவகாரத்தில், முதல் முறையாக, தன் நீண்ட நாள் மவுனத்தை கலைத்து, வாய் திறந்துள்ளார்.
பெரும் எதிர்பார்ப்புகளுக்கு இடையே, பார்லிமென்டின் மழைக்கால கூட்டத் தொடர், ஆகஸ்ட் 8ல் துவங்கியது. பல முக்கியமான மசோதாக்கள், இதில் நிறைவேற்றப்படும் என்றும், அனல் பறக்கும் விவாதங்கள் நடக்கும் என்றும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு செய்ததில், அரசுக்கு, 1.86 லட்சம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக, மத்திய கணக்கு தணிக்கை அலுவலகம், தாக்கல் செய்த அறிக்கையால், அனைத்து எதிர்பார்ப்புகளும், தவிடு பொடியாகி விட்டன. எதிர்க்கட்சிகள், பார்லிமென்டை முடக்கியதால், இந்த கூட்டத் தொடரில் நிறைவேற்றப்படவிருந்த, 31 மசோதாக்களில், ஆறு மசோதாக்கள் மட்டுமே, நிறைவேற்றப்பட்டன. இந்நிலையில், நேற்றுடன், காலவரையின்றி, பார்லிமென்டின் இரு சபைகளும் ஒத்தி வைக்கப்பட்டன.
இந்நிலையில், இந்த விஷயத்தில், இதுவரை மவுனம் காத்து வந்த, பிரதமர் மன்மோகன் சிங் கூறியதாவது: நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு விஷயம் குறித்து, மத்திய கணக்கு தணிக்கை அலுவலகம் அறிக்கை தாக்கல் செய்துள்ளது. தணிக்கை அலுவலகத்தின் மீது, மிகுந்த நம்பிக்கை வைத்துள்ளோம். அறிக்கையில் குறிப்பிட்டுள்ள விஷயம் குறித்து, பார்லிமென்டிலும், பார்லிமென்ட் பொதுக் கணக்கு குழுவிலும், விவாதிக்கப்பட வேண்டும். இதற்கு, அரசு தயாராக உள்ளது. ஆனால், விவாதம் நடக்க விடாமல், எதிர்க்கட்சிகள், பார்லிமென்டை முடக்கி விட்டன. இது, சரியான செயல் அல்ல. பார்லிமென்ட் விதிமுறைகளை, அப்பட்டமாக மீறும் செயல்; ஜனநாயகத்தை கேலிக் கூத்தாக்கும் செயல் இது. எதிர்க்கட்சிகளின் இந்தப் போக்கிற்கு எதிராக, மக்கள் குரல் எழுப்ப வேண்டும். பார்லிமென்டை முடக்குவதன் மூலம், ஜனநாயக நடவடிக்கைகளின் செயல்பாட்டை, எதிர்க்கட்சிகள் தடுக்கின்றன. பார்லிமென்ட் நடவடிக்கைகளுக்கு, எந்த இடையூறும் ஏற்படுத்தக் கூடாது என்பதை, நாடு சுதந்திரம் அடைந்ததில் இருந்தே, அறிந்து வைத்துள்ளோம். அதற்கு, தற்போது குந்தகம் விளைவிப்பது சரியல்ல. வகுப்புக் கலவரம், நக்சலைட் வன்முறை மற்றும் பொருளாதார பிரச்னை போன்ற, சவாலான விவகாரங்களை, நாடு எதிர்கொண்டுள்ள சூழ்நிலையில், பார்லிமென்டை முடக்குவது, எந்த வகையிலும் நியாயமில்லை. முக்கியமான பிரச்னைகளை, பார்லிமென்டில் விவாதிக்க முடியாத நிலையும் ஏற்பட்டுள்ளது. இவ்வாறு, பிரதமர் மன்மோகன் சிங் கூறினார்.
ஏமாற்றம் அளிக்கிறது: மீரா குமார் உருக்கம்:
லோக்சபா சபாநாயகர் மீரா குமார் கூறியதாவது: பார்லிமென்ட் கூட்டத் தொடர் முடக்கப்பட்டது, மிகவும் வருத்தமான விஷயம். எதிர்ப்புகளை தெரிவிப்பதற்கு, ஜனநாயகத்தில், சில வழிமுறைகள் உள்ளன. இதை காரணமாக வைத்து, பார்லிமென்ட் முடக்கப்படுவது, எனக்கு பெரும் ஏமாற்றத்தை அளிக்கிறது. ஆனால், ஐ.மு., கூட்டணிக்கும், தே.ஜ., கூட்டணிக்கும் இடையே ஏற்பட்டுள்ள பிரச்னைக்கு, விரைவில் சுமுக தீர்வு ஏற்பட்டு, அடுத்த கூட்டத் தொடர், சுமுகமாக நடக்கும் என்ற, நம்பிக்கை உள்ளது. இவ்வாறு மீரா குமார் கூறினார்.
"தெருவில் இறங்கி போராடுவோம்':
பா.ஜ., மூத்த தலைவர்கள் சுஷ்மா சுவராஜ், அருண்ஜெட்லி ஆகியோர் கூறியதாவது: நிலக்கரி சுரங்க ஊழலால், அரசுக்கு, 1.86 லட்சம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக, தணிக்கை அலுவலகம் கூறியுள்ளது. இதற்கு காரணமானவர்கள், பதவி விலகக் கோரி, பார்லிமென்டில் போராட்டம் நடத்தினோம். இதில், எந்தத் தவறும் இல்லை. இயற்கை வளங்கள் ஒதுக்கீடு விஷயத்தில், வெளிப்படையான நடைமுறையை கொண்டு வரவேண்டும் என்பதே, எங்கள் நோக்கம். எங்கள் கோரிக்கை நிறைவேறா விட்டால், அடுத்த கட்டமாக, தெருவில் இறங்கி போராட்டம் நடத்துவோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.
தினமலர்
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
இந்தக் கோபத்தை இவரது ஆட்சியில் ஊழல் செய்தவர்கள் மீது காட்டியிருக்கலாம். பரதேசிகளும், வந்தேறுங்குடிகளும் ஆட்சி செய்யும் நாடாக இந்தியா மாறிவிட்டது! மீண்டும் ஒரு அந்நிய நாட்டிற்கு அடிமையானால் தான் மக்கள் திருந்துவார்கள்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா wrote:இந்தக் கோபத்தை இவரது ஆட்சியில் ஊழல் செய்தவர்கள் மீது காட்டியிருக்கலாம். பரதேசிகளும், வந்தேறுங்குடிகளும் ஆட்சி செய்யும் நாடாக இந்தியா மாறிவிட்டது! மீண்டும் ஒரு அந்நிய நாட்டிற்கு அடிமையானால் தான் மக்கள் திருந்துவார்கள்.
இப்போமட்டும் என்ன வாழுதாம் ஏற்கனவே பாதிபேர் வெளிநாட்டுக்கு வேலைக்கு போயாச்சு மீதி பேர் உள்நாடுலையே வெளிநாட்டு கம்பெனிக்கு ராத்திரி பகலா வேலை பாக்குறாங்க இப்பவே அடிமையாத்தானே இருக்கோம்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் balakarthik
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
- அசுரன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
balakarthik wrote:சிவா wrote:இந்தக் கோபத்தை இவரது ஆட்சியில் ஊழல் செய்தவர்கள் மீது காட்டியிருக்கலாம். பரதேசிகளும், வந்தேறுங்குடிகளும் ஆட்சி செய்யும் நாடாக இந்தியா மாறிவிட்டது! மீண்டும் ஒரு அந்நிய நாட்டிற்கு அடிமையானால் தான் மக்கள் திருந்துவார்கள்.
இப்போமட்டும் என்ன வாழுதாம் ஏற்கனவே பாதிபேர் வெளிநாட்டுக்கு வேலைக்கு போயாச்சு மீதி பேர் உள்நாடுலையே வெளிநாட்டு கம்பெனிக்கு ராத்திரி பகலா வேலை பாக்குறாங்க இப்பவே அடிமையாத்தானே இருக்கோம்
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|