புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:42 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:32 pm

» நீதிக்கதை - காலத்தின் அருமை
by Dr.S.Soundarapandian Yesterday at 11:14 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:12 pm

» கருத்துப்படம் 11/07/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 11:11 pm

» பணி ஓய்வு – புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 11:03 pm

» அழகு தெய்வமாக வந்து...
by Dr.S.Soundarapandian Yesterday at 11:01 pm

» மனைவி அமைவதெல்லாம்....
by Dr.S.Soundarapandian Yesterday at 11:00 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by Dr.S.Soundarapandian Yesterday at 10:58 pm

» நகைச்சுவை- இணையத்தில் ரசித்தவை
by Anthony raj Yesterday at 10:56 pm

» சினிமா செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 10:48 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:51 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:50 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:19 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm

» ஏழேழு மலை ஏழு கடல் தாண்டி எங்கெங்கோ அலைகிறேன் ...
by ayyasamy ram Yesterday at 4:00 pm

» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 3:22 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:44 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:00 pm

» ஸ்ரீ கலா நாவல் அமராஞ்சலி பகுதி 2 நாவல் வேண்டும்
by லதா மெளர்யா Yesterday at 11:09 am

» புத்தகங்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 8:45 am

» பழக்கப்படுகிறோம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:39 am

» நச்சு மனிதன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:38 am

» நச்சு மனிதன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:38 am

» வளர்த்துக் கொள்கிறேன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:37 am

» உரிமம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:36 am

» சிறார் நாவல்கள் மற்றும் சிறுகதைகள் வேண்டும்
by prajai Wed Jul 10, 2024 11:21 pm

» இன்றைய செய்திகள் - ஜூலை 10
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:54 pm

» பொன்மொழிகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:51 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:40 pm

» அவரவர்க்கு எழுதி வைத்ததைப் போல…(புதுக்கவிதை)
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:19 pm

» வெற்றிக்காக! – புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:19 pm

» கம்பனைப் போல – புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:18 pm

» களம் புதிது! – புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:17 pm

» வளமைத்தமிழ் – புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:14 pm

» உண்மையை உணருங்கள் – புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:13 pm

» விழியோர பார்வையில்…! – புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:13 pm

» இயற்கையே வாழ்வு- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:12 pm

» மன்னிப்பு – புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:11 pm

» புதியதோர் பாதை – புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:10 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Wed Jul 10, 2024 9:56 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Jul 10, 2024 9:33 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Wed Jul 10, 2024 9:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Wed Jul 10, 2024 8:49 pm

» அத விட்டுட்டு இங்க-புலம்பாத.
by ayyasamy ram Wed Jul 10, 2024 7:04 pm

» "இன்று முதல் தோசைக்கு நாட்டு சர்க்கரை கிடையாது"
by ayyasamy ram Wed Jul 10, 2024 6:48 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
 பார்வைகள்! I_vote_lcap பார்வைகள்! I_voting_bar பார்வைகள்! I_vote_rcap 
71 Posts - 47%
heezulia
 பார்வைகள்! I_vote_lcap பார்வைகள்! I_voting_bar பார்வைகள்! I_vote_rcap 
52 Posts - 34%
Dr.S.Soundarapandian
 பார்வைகள்! I_vote_lcap பார்வைகள்! I_voting_bar பார்வைகள்! I_vote_rcap 
14 Posts - 9%
mohamed nizamudeen
 பார்வைகள்! I_vote_lcap பார்வைகள்! I_voting_bar பார்வைகள்! I_vote_rcap 
4 Posts - 3%
i6appar
 பார்வைகள்! I_vote_lcap பார்வைகள்! I_voting_bar பார்வைகள்! I_vote_rcap 
3 Posts - 2%
Anthony raj
 பார்வைகள்! I_vote_lcap பார்வைகள்! I_voting_bar பார்வைகள்! I_vote_rcap 
2 Posts - 1%
prajai
 பார்வைகள்! I_vote_lcap பார்வைகள்! I_voting_bar பார்வைகள்! I_vote_rcap 
2 Posts - 1%
Barushree
 பார்வைகள்! I_vote_lcap பார்வைகள்! I_voting_bar பார்வைகள்! I_vote_rcap 
2 Posts - 1%
rajuselvam
 பார்வைகள்! I_vote_lcap பார்வைகள்! I_voting_bar பார்வைகள்! I_vote_rcap 
1 Post - 1%
Jenila
 பார்வைகள்! I_vote_lcap பார்வைகள்! I_voting_bar பார்வைகள்! I_vote_rcap 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
 பார்வைகள்! I_vote_lcap பார்வைகள்! I_voting_bar பார்வைகள்! I_vote_rcap 
148 Posts - 41%
heezulia
 பார்வைகள்! I_vote_lcap பார்வைகள்! I_voting_bar பார்வைகள்! I_vote_rcap 
146 Posts - 40%
Dr.S.Soundarapandian
 பார்வைகள்! I_vote_lcap பார்வைகள்! I_voting_bar பார்வைகள்! I_vote_rcap 
18 Posts - 5%
i6appar
 பார்வைகள்! I_vote_lcap பார்வைகள்! I_voting_bar பார்வைகள்! I_vote_rcap 
16 Posts - 4%
mohamed nizamudeen
 பார்வைகள்! I_vote_lcap பார்வைகள்! I_voting_bar பார்வைகள்! I_vote_rcap 
11 Posts - 3%
Anthony raj
 பார்வைகள்! I_vote_lcap பார்வைகள்! I_voting_bar பார்வைகள்! I_vote_rcap 
10 Posts - 3%
T.N.Balasubramanian
 பார்வைகள்! I_vote_lcap பார்வைகள்! I_voting_bar பார்வைகள்! I_vote_rcap 
7 Posts - 2%
Guna.D
 பார்வைகள்! I_vote_lcap பார்வைகள்! I_voting_bar பார்வைகள்! I_vote_rcap 
3 Posts - 1%
prajai
 பார்வைகள்! I_vote_lcap பார்வைகள்! I_voting_bar பார்வைகள்! I_vote_rcap 
3 Posts - 1%
மொஹமட்
 பார்வைகள்! I_vote_lcap பார்வைகள்! I_voting_bar பார்வைகள்! I_vote_rcap 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பார்வைகள்!


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Aug 25, 2012 11:59 pm

ஏற்காட்டில் மலர் கண்காட்சி. அதற்காக தன் கணவன் மற்றும் அவனது தங்கை தீபாவுடனும் கைக்குழந்தையுடனும் புறப்பட்டாள் செல்வி. கடைசி நிமிடத்தில் அவளது கணவன் சேகருக்கு அலுவலகத்திலிருந்து அழைப்பு வர, பயணம் தவிர்த்து விட்டான்.

வண்ண வண்ணமாய் பூத்துக்குலுங்கிய மலர்களைப் பார்த்து பூரிப்படைந்த அதே சமயம்... பருவம் பூத்துக் குலுங்குகிற தீபாவை விடாப்பிடியாக தொடர்ந்து வந்து கொண்டிருந்தார்கள், இரண்டு இளைஞர்கள்.

தீபா அழகுமலராய் இளமை ததும்பி தெரிந்தாள். பார்த்தவுடன் ஜிவ்வென ஈர்க்கும் கவர்ச்சி அவளிடம் அதிகமாகவே இருந்தது.

"டேய், கண்ணா... அந்தப் பூவை பார்த்தியா?'' என்றான் ஒருவன்.

"அது பூவை இல்லையடா, பாவை!''

குறும்பு கலந்த அவர்கள் பேச்சை குறுநகையுடன் கவனித்தாள் தீபா.

பொது இடம் என்பதால் ஒன்றும் பேசவில்லை செல்வி. அவர்களது விரசமான பார்வையை புரிந்து கொண்டு விட்டாள். வயசுப் பெண்ணை பத்திரமாக அழைத்துச் செல்ல வேண்டுமே?

மலர் கண்காட்சியை முடித்துக் கொண்டு படகு சவாரி போயினர். அங்கும் யதேச்சையாய், வருவதுபோல அந்த இளைஞர்கள் இருவரும் வந்து விட்டனர்.

அவர்கள் பேச்சில் இருந்து அவர்கள் கல்லூரி மாணவர்கள் என்பதைப் புரிந்து கொண்டாள். குழந்தையை திட்டுவது போல் ஒரு அதட்டல் போட்டாள் செல்வி. அவ்வளவுதான். திடீரென அந்த இருவரும் பின் தங்கினர். பிறகு காணவில்லை.

பேருந்து வந்தது. ஏறி அமர்ந்து கொண்டனர். முன் வரிசையின் ஓரத்து இருக்கையில் தீபா. பின் வரிசையின் ஓரத்து இருக்கையில் குழந்தையுடன் செல்வி உட்கார்ந்தாள். பேருந்து புறப்பட்டது. சட்டெனத் திரும்பினால்...

செல்வியின் இடதுபுற எதிர் இருக்கையில் அந்த இளைஞர்கள்...

அவர்களது பார்வை, தீபாவின் மீது பரவியிருந்தது. முன் சீட்டின் மீது தலை சாய்த்து கைகளை நெற்றிக்கு கீழே வைத்திருந்ததில்... அவளது பருவம் அவர்களது பார்வைக்கு விருந்தளித்தது. அவர்களது கண்களில் விரசத்தின் முரசம்...

செல்விக்கு ஆத்திரமாய் வந்தது.

இந்த தீபா கழுதைக்கு புத்தி வேண்டாமா? அடக்கமாக உட்காரத் தெரிய வேண்டாமா? பொது இடமாயிற்றே என்ற எச்சரிக்கை உணர்வு கொஞ்சமும் இல்லாமல்... இப்படியா கவர்ச்சி தரிசனம் கொடுப்பது? என நினைத்த செல்வி... அவர்களின் தவறை எப்படி கண்டிப்பது? எனத் தெரியாமல் தவித்தாள்.

சாதாரணமாய் எதையாவது சொன்னால் கூட...தவறாக புரிந்து கொள்கிற ரகம் தீபா. கோபித்துக் கொண்டால்... அவளையும், அவளது செல்ல அண்ணனான தனது கணவனையும் சமாதானப்படுத்துவது மிகமிக சிரமம்.

அதே சமயம் எதையாவது சொல்லி, அல்லது ஏதாவது செய்து, அவர்களை கண்டிக்க வேண்டும்! அதற்காக என்ன செய்யலாம்? என யோசித்தவள்.

சட்டென குழந்தையை மடியில் சாய்த்தாள். மாராப்பை விலக்கி, ரவிக்கை கொக்கிகளை விடுவித்து மார்புக் காம்பினை குழந்தையின் வாயில் பொருத்திக் கொள்ள...

அவளது குழந்தை தன் பிஞ்சு உதடுகளால் பாலைச் சப்பியது... அதைப் பார்த்த அந்த இளைஞர்களின் முகம்... சட்டென மாறியது. சொல்லத் தெரியாத அந்த மாற்றத்துடன் அவர்கள் பார்வை, தீபாவின் பக்கமிருந்தும் செல்வியின் பக்கமிருந்தும் விலகி ஜன்னலுக்கு வெளியே நிலைத்தது.

இந்த மவுன மாற்றம் எதையுமே அறியாத தீபா வெகுளியாகவே இன்னும் உட்கார்ந்திருக்க... மனசுக்குள் பெருமிதமும், உதட்டில் புன்னகையுமாய் குழந்தையின் தலையை வருடிக் கொடுக்கிறாள் செல்வி.

- வெ.தமிழழகன்



 பார்வைகள்! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Sun Aug 26, 2012 12:05 am

அந்த தீபா கழுதையை வீட்டுக்கு போனது நாலு மண்டையில போட சொல்லுங்க.... பகவதி தான் ஏற்காடு பக்கம் போவதாக சொன்னதா ஞாபகம்????

இருளை அகற்றிய ஒளி என்று கூட இந்த கதைக்கு பெயர் வைத்திருக்கலாம்...

காமத்தை தாய்மை வென்றது.. வெல்டன் சூப்பருங்க அருமையிருக்கு மகிழ்ச்சி
அசுரன்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் அசுரன்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக