புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 9:32 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 9:25 pm

» நாமும் நல்லா இருக்கணும்...
by ayyasamy ram Today at 9:17 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 9:16 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:18 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:53 pm

» குழந்தை போல மாறி விடு!
by ayyasamy ram Today at 7:18 pm

» விவசாயம் செய்பவரின் நிலை…
by ayyasamy ram Today at 7:17 pm

» இந்திய விவசாயி…
by ayyasamy ram Today at 7:16 pm

» கருத்துப்படம் 01/08/2024
by mohamed nizamudeen Today at 6:41 pm

» மகேஷ் பாபுவின் உயர்ந்த குணம்
by ayyasamy ram Today at 6:30 pm

» திரைச்செய்தி
by ayyasamy ram Today at 6:18 pm

» யோகி பாபுவின் சட்னி,சாம்பார் – ருசி அபாரம்!
by ayyasamy ram Today at 6:16 pm

» சிவனே ஆனாலும்…
by ayyasamy ram Today at 6:15 pm

» மான்ஸ்டர்- குழந்தைகள் குறித்த சிறந்த படம்
by ayyasamy ram Today at 6:14 pm

» பாப் மார்லி; ஒன் லவ்- ஆங்கிலப்படம்
by ayyasamy ram Today at 6:13 pm

» ஸ்ரீகாந்த் -இந்திப்படம்
by ayyasamy ram Today at 6:13 pm

» எ ஃபேமிலி அஃபேர்! – ஆங்கிலப் படம்
by ayyasamy ram Today at 6:12 pm

» வாழ்வியல் கணிதம்…
by ayyasamy ram Today at 6:11 pm

» மனிதனுக்கு வெற்றி
by ayyasamy ram Today at 6:10 pm

» வர்ணனைக்குள் அடங்காதவள்
by ayyasamy ram Today at 6:10 pm

» குலசாமி – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 6:09 pm

» இரண்டும் இருந்தால் பலசாலி!
by ayyasamy ram Today at 6:08 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 5:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:28 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:21 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 3:30 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 3:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 3:11 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 3:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:44 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:24 pm

» நாவல்கள் வேண்டும்
by சுகவனேஷ் Today at 2:21 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:37 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:12 pm

» பெருமாளுக்கு வாத்சல்யம் என்ற குணம்…
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 2:17 pm

» இதெல்லாம் நியாயமா...!
by ayyasamy ram Yesterday at 2:13 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:09 pm

» அப்பாவி எறும்புகள் - புதுக்கவிதை (தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 2:07 pm

» இன்றைய செய்திகள்- ஜூலை 31
by ayyasamy ram Yesterday at 2:03 pm

» ஒலிம்பிக் - விளையாட்டு செய்திகள்
by ayyasamy ram Yesterday at 2:02 pm

» பல் சுவை களஞ்சியம்
by ayyasamy ram Yesterday at 1:57 pm

» கருடனை வழிபட்டால் கிடைக்கும் பலன்கள்
by ayyasamy ram Yesterday at 1:09 pm

» எட்டாத ராணியாம்….(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 1:07 pm

» இளவரசிக்கு குழந்தை மனசு!
by ayyasamy ram Yesterday at 1:06 pm

» சாப்பிடும் முன் கடவுளை வேண்டணும்…
by ayyasamy ram Yesterday at 1:04 pm

» இந்திய விவசாயி…
by ayyasamy ram Yesterday at 1:03 pm

» விவசாயம் செய்பவரின் நிலை…
by ayyasamy ram Yesterday at 1:01 pm

» குழந்தை போல மாறி விடு!
by ayyasamy ram Yesterday at 1:01 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
'மாறுபட்டு சிந்தியுங்கள்'  Poll_c10'மாறுபட்டு சிந்தியுங்கள்'  Poll_m10'மாறுபட்டு சிந்தியுங்கள்'  Poll_c10 
91 Posts - 54%
heezulia
'மாறுபட்டு சிந்தியுங்கள்'  Poll_c10'மாறுபட்டு சிந்தியுங்கள்'  Poll_m10'மாறுபட்டு சிந்தியுங்கள்'  Poll_c10 
59 Posts - 35%
mohamed nizamudeen
'மாறுபட்டு சிந்தியுங்கள்'  Poll_c10'மாறுபட்டு சிந்தியுங்கள்'  Poll_m10'மாறுபட்டு சிந்தியுங்கள்'  Poll_c10 
5 Posts - 3%
T.N.Balasubramanian
'மாறுபட்டு சிந்தியுங்கள்'  Poll_c10'மாறுபட்டு சிந்தியுங்கள்'  Poll_m10'மாறுபட்டு சிந்தியுங்கள்'  Poll_c10 
4 Posts - 2%
சுகவனேஷ்
'மாறுபட்டு சிந்தியுங்கள்'  Poll_c10'மாறுபட்டு சிந்தியுங்கள்'  Poll_m10'மாறுபட்டு சிந்தியுங்கள்'  Poll_c10 
3 Posts - 2%
Ratha Vetrivel
'மாறுபட்டு சிந்தியுங்கள்'  Poll_c10'மாறுபட்டு சிந்தியுங்கள்'  Poll_m10'மாறுபட்டு சிந்தியுங்கள்'  Poll_c10 
1 Post - 1%
eraeravi
'மாறுபட்டு சிந்தியுங்கள்'  Poll_c10'மாறுபட்டு சிந்தியுங்கள்'  Poll_m10'மாறுபட்டு சிந்தியுங்கள்'  Poll_c10 
1 Post - 1%
Saravananj
'மாறுபட்டு சிந்தியுங்கள்'  Poll_c10'மாறுபட்டு சிந்தியுங்கள்'  Poll_m10'மாறுபட்டு சிந்தியுங்கள்'  Poll_c10 
1 Post - 1%
prajai
'மாறுபட்டு சிந்தியுங்கள்'  Poll_c10'மாறுபட்டு சிந்தியுங்கள்'  Poll_m10'மாறுபட்டு சிந்தியுங்கள்'  Poll_c10 
1 Post - 1%
Guna.D
'மாறுபட்டு சிந்தியுங்கள்'  Poll_c10'மாறுபட்டு சிந்தியுங்கள்'  Poll_m10'மாறுபட்டு சிந்தியுங்கள்'  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
'மாறுபட்டு சிந்தியுங்கள்'  Poll_c10'மாறுபட்டு சிந்தியுங்கள்'  Poll_m10'மாறுபட்டு சிந்தியுங்கள்'  Poll_c10 
21 Posts - 54%
heezulia
'மாறுபட்டு சிந்தியுங்கள்'  Poll_c10'மாறுபட்டு சிந்தியுங்கள்'  Poll_m10'மாறுபட்டு சிந்தியுங்கள்'  Poll_c10 
16 Posts - 41%
சுகவனேஷ்
'மாறுபட்டு சிந்தியுங்கள்'  Poll_c10'மாறுபட்டு சிந்தியுங்கள்'  Poll_m10'மாறுபட்டு சிந்தியுங்கள்'  Poll_c10 
1 Post - 3%
mohamed nizamudeen
'மாறுபட்டு சிந்தியுங்கள்'  Poll_c10'மாறுபட்டு சிந்தியுங்கள்'  Poll_m10'மாறுபட்டு சிந்தியுங்கள்'  Poll_c10 
1 Post - 3%

நிகழ்நிலை நிர்வாகிகள்

'மாறுபட்டு சிந்தியுங்கள்'


   
   
விநாயகாசெந்தில்
விநாயகாசெந்தில்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1185
இணைந்தது : 09/05/2012

Postவிநாயகாசெந்தில் Sat Aug 25, 2012 9:15 pm

'மாறுபட்டு சிந்தியுங்கள்'  185491_479169645434624_1330043079_n
'மாறுபட்டு சிந்தியுங்கள்'


அந்தணர் ஒருவர் முக்கியமான காரியத்திற்காக குளித்துவிட்டு ஈர உடையுடன் வீட்டை விட்டு தெருவில் இறங்கினார்.

அவருக்காகவே காத்திருந்தது போல ஒரு பூனை குறுக்கே ஓடியது.

''சனியன் பிடித்த பூனை'' என்று ஆங்காரமான குரலில் கத்தினார் அந்தணர்.

ஓடிய பூனை நின்றது.கோபத்துடன் திரும்பிப் பார்த்து அவரை முறைத்தது.

மீசை துடிக்க,''ஏ மனிதனே,எதற்காக என்னைத் திட்டினாய்?''என்று கடுமையான குரலில் கேட்டது.

வியப்படைந்த அந்தணர்,''முக்கியமான காரியமாக நான் புறப்பட்டேன்.அந்த சமயத்தில் கறுப்புப் பூனையாகிய நீ அபசகுனம் போல குறுக்கே வரலாமா?''என்றார் சற்று சமாதானமான குரலில்.

பூனை அவரைப் பார்த்துக் கேட்டது,''எல்லாம இறைவன் சித்தப்படிதான் நடக்கும் என்று நீ ஓதிய வேதங்கள் கூறவில்லையா?அப்படியிருக்க சகுனத்தின் பேரில் பழி போடுவது நியாயமா?

இந்த சகுனம் பற்றி உனக்குக் கற்பித்தது யார்?உன் தாயா,தந்தையா,குருவா,அல்லது நீ ஓதிய வேதங்களா?''அனல் போல் பொழிந்த பூனையின் வாதங்களுக்கு பதில் சொல்ல முடியாமல் திணறினார் அந்தணர்.

பூனை தொடர்ந்தது,''மூன்று நாட்களாக ஒரு எலியைக் குறி வைத்து நான் பாயும் போதெல்லாம் உங்கள் வீட்டிலிருந்து யாராவது குறுக்கே வந்துள்ளீர்கள். அதற்காக நான் உங்களைத் திட்டினேனா?சரி,நமக்கு இன்னும் நேரம் வரவில்லை என்று என்னை நானே சமாதானப் படுத்திக் கொண்டேன்.இன்றாவது அது சிக்கும் என்ற நம்பிக்கையில் நான் சென்று கொண்டிருக்கிறேன்.

''அபசகுனம் என்று வீட்டுக்குத் திரும்ப நினைத்த அந்தணர் தனது முடிவை மாற்றிக் கொண்டு,பூனைக்கு வந்தனம் சொல்லிவிட்டு தன பயணத்தைத் தொடர்ந்தார்.

----குருஜி வாசுதேவ் எழுதிய 'மாறுபட்டு சிந்தியுங்கள்'என்ற நூலிலிருந்து.



செந்தில்குமார்
அதி
அதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011

Postஅதி Sat Aug 25, 2012 9:18 pm

நல்ல கதை

சிந்திக்குறதே எனக்கு கஷ்டமான விஷயம்....இதுல மாறுபட்டு எப்படி சிந்திக்குறது?


அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Sun Aug 26, 2012 12:17 am

அதி wrote:நல்ல கதை

சிந்திக்குறதே எனக்கு கஷ்டமான விஷயம்....இதுல மாறுபட்டு எப்படி சிந்திக்குறது?
அதெனே நமக்கெல்லாம் இது சுத்தமா கிடையாதுங்க்கோவ்!

அருமையான வெளிச்சக் கருத்து... இருள் அகலட்டும்...

அகிலன்
அகிலன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1362
இணைந்தது : 01/05/2009
http://aran586.blogspot.com

Postஅகிலன் Sun Aug 26, 2012 3:18 am

மாத்தி யோசிக்க வேணும் என்பது இதுதானோ?
நல்ல கதை



நேர்மையே பலம்
'மாறுபட்டு சிந்தியுங்கள்'  5no
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக