புதிய பதிவுகள்
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm
» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm
» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm
» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm
» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm
» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm
» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm
by ayyasamy ram Yesterday at 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm
» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm
» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm
» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm
» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm
» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm
» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சாலை ஆண்டவரிடம் பெரியார் இணக்கமாக நடந்து கொண்டாரா ?
Page 1 of 1 •
சாலை ஆண்டவர் தன்னை ஒருபோதும் கடவுள் என சொல்லிகொள்ளவில்லை .மெய்வழி சாமியார் என்று தம்மை குரு என்று சொல்லி கடவுளை அறிய மார்க்கம் காட்டினார் . அதனாலேயே அவரை பெரியார் சாடவில்லை ! வழக்கம் போல மனிதர்கள் சாலைஆண்டவர் என அடை கொடுத்து அவரை கடவுளாக்கி விட்டனர் ?
குரு என்ற வாசகம் வெள்ளைக்காரர்களூக்கு தெறியாது ! அதனால் அதிகாரிகள் மேலானவர்களை அழைக்கும் பட்டமாகிய லார்ட் என்ற வாசகமே அங்கு பயன்படுத்தபடுகிறது ! பைபிளில் காட் என்ற வாசகம் கடவுளுக்கும் லார்ட் என்ற வாசகம் இயேசுவுக்கும் பயன்படுத்த படுகிறது ! பைபிளின் தொடர்பில் வந்த முஸ்லீம்கலும் அதே லார்ட் ஐ தமிழில் ஆண்டவர் அல்லது கர்த்தர் என்ற மொழிபெயர்ப்பில் பயன்படுத்துகின்றனர் ! அதிகாரிகளையும் லார்ட் ஆண்டவனே என்றுதான் ஆங்கிலத்தில் அழைக்கவேண்டுவது அவர்கள் மரபு !
அது போலத்தான் முஸ்லீம்மத தொடர்பில் கடவுளை அறியும் மார்க்கத்தை காட்டியவரே சாலை ஆண்டவர் என அழைக்கபடுபவர் ! ஆனாலும் அவர்கள் சித்தர்களின் வாக்கியங்களையும் உபதேசங்களையும் பயன்படுத்துவர் ! அதுபோல முஸ்லீமாக பிறந்து சித்தர் நெறி மற்றும் முஸ்லீம் வேதத்தையும் கடைபிடிக்கும் ``பாவா`` ஒருவர் தேனி மாவட்டம் லோயர்கேம்ப்பில் தற்ப்போது ஆசிரமம் ஒன்று அமைத்துள்ளார் !அவருக்கும் இந்து சீடர் கூட்டம் வருகிறது ! அவரும் சித்தர்களின் பாடல்களுக்கு விளக்கம் சக்கை போடுபோடுவார் ! ஆனால் கடவுள் என்ற ஒரேஒரு அரூப கடவுளை மட்டுமே உபதேசிப்பார் ! இப்படிப்பட்டவர்களை பெரியார் இன்றைக்கு இருந்தாலும் சாடமாட்டார் ! ஏனென்றால் கடவுளின் பெயரால் பல கட்டுகதைகளையும் புனைசுருட்டுகளையும் கட்டவிழ்த்து ஏமாற்றுபவர்களை சாட கடவுளால் பயன்படுத்த பட்ட கருவி அவர் !
பெரியார் கண்ணை மூடிக்கொண்டு கடவுள் இல்லை என சொன்னவர் என்பதாக பிரபல பட்டுவிட்டது ! ஆனால் சுய மரியாதை எனபது `` நாத்தீகமல்ல ! தான் கொண்ட கொள்கையில் பித்தலாட்டம் இல்லாமல் மன சாட்சிக்கு நேர்மையாக இருப்பது என விவேகானந்தரின் சீடர்களிடம் ஐஸ்ஹவுசில்
ஒருமுறை உரையாற்றி இருக்கிறார் ! அவர் ராமகிருஸ்ண மடங்களுடன் உறவாகவே இருந்தார் ; ஏக இறைகொள்கை உள்ளவர்களுடன் இணக்கமாகவே இருந்தார் ! அவர் மெய்வழிசாமியாருடன் இணக்கமாக இருந்திருக்க வாய்ப்பு உள்ளது ! வள்ளலார் மீது பெரு மதிப்பு கொண்டவராய் வடலூர் ஆலயம் சென்று பார்த்தும் புலால் உண்பவர்கள் உள்ளே நுழையக்கூடாது என்ற வாசகத்தை மதித்து உள்ளே நுழையாமல் திரும்பி வந்தவர் அவர் ! பெரியாரை பற்றி முழு உண்மை வெளிப்படுத்தப்படாமல் அவரது ஒரு கோணம் மட்டுமே வெளியாக்க பட்டுள்ளது
இது நுட்பமாக புரிந்துகொள்ள வேண்டிய ஒன்று :
அன்றைய காலகட்டத்தில் பெரும்பான்மையான மக்கள் கடவுள் என்பதை ``பல கடவுள் `` கொள்கை என்பதாகத்தான் புரிந்து வைத்திருந்தனர் ! அத்தோடு உருவ வழிபாடும் அதற்கு குருமார்களாக பிறப்பால் அந்தணர்கள் என்று ஸ்தாபித்து கொண்டு தங்களை உயர்ந்தவர்களாக சித்தரித்து கொண்டிருந்த ஒரு குறிப்பிட்ட ஜாதியினரிடம் அந்த கடவுள் கொள்கை மாட்டிக்கொண்டிருந்தது ! கடவுள் என்ற வார்த்தையின் பின்னால் அந்த ஜாதியினர் தங்களை ஸ்தாபித்து கொண்டிருந்த நிலை !
``சாமி வரம் கொடுத்தாலும் பூசாரி வரம் கொடுக்க மாட்டான் `` என்ற பழமொழி ஆழ்ந்த அனுபவத்தில் வந்தது ! பூசாரி வரம் கொடுக்காவிட்டால் சாமியால் வரம் கொடுக்க நினைத்தாலும் ஒன்றும் கொடுக்க இயலாது என்னும் அளவு உருவ வழிபாடும் ; கோவில்களும் ; அரசு பணிகளும் ; கல்வி கூடங்களும் சமூக நிர்வாகமும் பூசாரிகளானவர்களின் பிடியில் இருந்தது ! அதை உடைத்தாக வேண்டும் என்ற மகத்தான சமுதாய பணி ; பெரியாரின் தோள் மீது வந்த போது கடவுள் இருக்கிறாரா இல்லையா என்கிற முற்றுண்மையை முக்கியப்படுத்தாமல் ; பிராமனர்கள் தங்களுக்கு கவசமாக்கி வெளியே காட்டிகொண்டிருந்த கடவுள் சித்தாந்தத்தை அவர் உடைத்தார் ! ``கடவுளை மற மனிதனை நினை`` என்ற தாரக மந்திரம் நாத்திக கொள்கைக்காக வந்ததல்ல ; பூசாரிகளின் ஆதிக்கத்தை உடைத்து சமூக சமத்துவத்தை உண்டாக்கும் சமூக சிந்தனையால் வந்தது !
வெளி நாடுகளில் நாத்தீக கொள்கைக்காக நாத்தீகம் பேசுகிறவர்கள் சாதிக்காத விசயத்தை பெரியார் சாதித்த ரகசியம் அவர் நாத்தீக கொள்கைக்காக நாத்தீகம் பேசாமல் சமூக சீர்திருத்தம் செய்ய கடவுள் மறுப்பு என்ற நிலைபாட்டை சூழ்னிலைக்காக கையில் எடுத்தார் என்பதே !அவர் உள்ளார்ந்து கடவுள் மறுப்பாளரா என்பது அவருக்கும் கடவுளுக்கும் மட்டுமே உள்ள விசயம் ! பிராமனர்களின் ஆதிக்கத்தில் இருந்த பல கடவுள் உருவ வழிபாட்டு கொள்கைகளை அவர் கடுமையாக சாடினாரே தவிற இந்து மதத்தின் பிரிவாகிய ஏக கடவுள் மார்க்கங்களாகிய ராமகிருஸ்ண மடங்கள் ; ஞான மார்க்க தபோவனங்கள் ; வள்ளலார் ஏனைய சித்தர்கள் தொடர்பானவர்களின் விசயத்தில் அவர் மூக்கை நுழைத்ததே இல்லை ! ஏன் ஒருமுறை வேதாத்திரி மஹரிஸி அவ்வளவு பிரபலம் அடையாத போதே நான் எதை செய்து கொண்டிருக்கிறேனோ அதையே நீங்கள் வேறு வழியில் சொல்லுகிறீர்கள் என்று சொன்னாராம் ! ஏக இறைகொள்கை பேசுவதோடு சமூக சமத்துவம் காக்கும் இசுலாத்துடன் அவர் உறவாகவே இருந்தார் ! அதே நேரத்தில் ஏக இறைகொள்கை பேசினாலும் வெளினாட்டு பணத்தை பங்கு போட்டுகொள்வதில் ஜாதியத்தை வெளியே தெறியாமல் கட்டிகாப்பதும் ; அரசுக்கு நிகராக நிறுவனங்களை வைத்து கொண்டு அதை அனுபவிப்பதில் ஜாதிபாகுபாடுகளை காப்பதுமான கிரிஸ்தவ நிறுவனங்களுடன் பெரியார் இணக்கமாக நடந்து கொண்டதில்லை !
வள்ளலார் , வேதாத்திரி மஹரிஸி , சித்தர்கள் , இசுலாம் இவர்களுடன் அவர் உறவு பூண்டிருந்தது போலத்தான் அவர் மெய்வழிசாலையுடனும் உறவு பூண்டிருந்தார் ! அது ஏக அரூப கடவுள் கொள்கை பேசுகிறவர்களுடன் அவர் நல்லுறவு பேனிக்கொண்டு பிராமனர்களின் ஆதிக்கத்தை உடைக்க பல கடவுள் உருவ வழிபாடுகளை மட்டுமே எதிர்த்தார் --அன்றைய சமூகத்தில் பாமர மக்கள் பிராமனர்களின் கவசமாக பார்த்த கடவுளை மட்டுமே மறக்க சொன்னாரே ஒழிய ஞான மார்க்கத்தினர் ஏக இறைகொள்கை உள்ளோருடன் அவர் முறன்படவே இல்லை என்பது உண்மை !!
தான் கொண்ட கொள்கையில் தெளிவும் அதை தன் வாழ்வில் பித்தலாட்டமில்லாமல் கடைபிடிப்பதை மற்றவர்களுக்கு சொல்லும் யாரையும் எதிர்த்ததில்லை தனக்கே உண்மை என தெரியாததை தான் பிழைப்பதற்காக பரப்பும் மூட சம்பிரதாயங்களே அவரால் சாடப்பட்டன அவர் காலத்தில் பிழைப்பு கூடங்களாய் இருந்த மடங்களே கண்டிக்க பட்டன ஞானமார்கத்தில் பிழைப்புவாதிகளால் கார்ப்பரேட் சாமியார்கள் அப்போது இல்லை
மெய்வழி சாமியார் எப்படிபட்டவர் என்பது பற்றி ஆழமாக பேச வரவில்லை !
ஆனால் பெரியாரை ஆழமாக அவரது சீடர்கள் கூட புரிந்து வைத்திருக்கவில்லை எனபதே எனது கருத்து !
சமூக சீர்திருத்தம் என்ற இலட்சியத்திற்காக அவர் கடவுளை மற என்று சொன்னாரே தவிற மேலை நாட்டில் பல நாத்தீக வாதிகள் செய்தது போல கடவுள் இல்லை என்று நிரூபிக்கும் முயற்சியில் பல ஆய்வுகளையும் வலிந்து விளக்கங்களையும் செய்து கொண்டு இருக்கவில்லை ! கடவுள் இல்லை என்று நிரூபித்துக்கொண்டிருப்பதை விட கடவுள் பெயரை சொல்லிகொண்டு பிறரை அடிமைப்படுத்தும் ; இருளுக்குள் தள்ளும் பிற்போக்கு சக்திகளை ; ஜாதீய ஏற்றத்தாழ்வுகளை ; சமூக அவலங்களை உடைத்து சமூகத்தில் பல தரப்பட்டவர்களும் முன்னேற்றம் அடைய அவர் முயற்சித்து அதில் பெரிய அளவில் வெற்றியும் பெற்றார் ! அவருடைய பிரதான பணி சமூக சீர்திருத்தமே தவிற கடவுள் மறுப்பல்ல ! அது ஒரு கருவி !
கம்யுனிஸ்ட்டுகள் அடிக்கடி சொல்லுவார்கள் ஸ்டெரடஜி & டேக்டிக்ஸ் ; அதாவது கொள்கை அதை அடைய அந்தந்த சூழ்னிலைக்கு கடைபிடிக்க படும் சில நடைமுறைதந்திரம் ! இந்த நடைமுறைகள் பல வேலைகளில் கொள்கைக்கு எதிரானவர்களுடனும் ஒரு குறிப்பிட்ட்ட விசயத்திற்கு ஒத்து வேலை செய்ய வேண்டியிருக்கும் ! பெரிய எதிரியை வீழ்த்த சின்ன எதிரியுடன் உறவு வைத்து கொள்வது இன்ன பிற !
அதுபோல சமூக சீர்திருத்தம் என்ற கொள்கைக்கு பெரியார் கடைபிடித்த நடைமுறைதந்திரமே கடவுள் மறுப்பு என்பது ! நான் மீண்டும் சொல்கிறேன் ; உண்மையிலேயே அவர் கடவுளை வெறுத்தவரா ? உள்ளார்ந்து கடவுளுடன் உறவாடியவரா ? என்பதையும் தாண்டி அவர் கடவுளால் பயன்படுத்தப்பட்ட பாத்திரம் என்பதே எனது கருத்து !
கடவுளை நம்புகிறேன் என்று சொன்னவர்கள் ; கடவுளை பரப்பியவர்கள் பலர் மனித முற்சியால் தங்களுக்கு தெறிந்த சில விசயங்களை பூமியில் உலப்பிகொண்டிருதார்களே தவிற அவர்கள் கடவுளால் பயன்படுத்த பட்டார்களா ? அல்லது கடவுளின் கரத்தில் நல்ல கருவியாய் இருந்தார்களா ? என்பதற்கு சான்றுகள் ; விளைவுகள் ; பயன்கள் இல்லை ! ஆனால் என்னைப்பொறுத்த அளவில் கடவுளை மறுக்கிறேன் என்று சொல்லியும் தெறிந்தோ தெறியாமலோ கடவுளின் கரத்தில் நல்ல கருவியாய் பெரியார் இருந்தார் என்பதற்கு சான்றுகள் ; விளைவுகள் ; பயன்கள் தமிழகத்தில் நிறைய உண்டு !
மேற்போக்காகவேனும் கடவுளை நம்புகிற ஒரு மனிதன் என பலரால் நம்புவதற்கு வாய்ப்புள்ள என்னைபோன்றவனும் விருப்புவெறுப்பு இல்லாமல் நடுனிலையோடு அனுக முடியும் என்றால் அது பெரியார் கடவுளால் பயன்படுத்தப்பட்ட பாத்திரம் என்பதை புரிந்து வைத்திருப்பதும் ஏற்றுக்கொள்வதுமாகும் !
குரு என்ற வாசகம் வெள்ளைக்காரர்களூக்கு தெறியாது ! அதனால் அதிகாரிகள் மேலானவர்களை அழைக்கும் பட்டமாகிய லார்ட் என்ற வாசகமே அங்கு பயன்படுத்தபடுகிறது ! பைபிளில் காட் என்ற வாசகம் கடவுளுக்கும் லார்ட் என்ற வாசகம் இயேசுவுக்கும் பயன்படுத்த படுகிறது ! பைபிளின் தொடர்பில் வந்த முஸ்லீம்கலும் அதே லார்ட் ஐ தமிழில் ஆண்டவர் அல்லது கர்த்தர் என்ற மொழிபெயர்ப்பில் பயன்படுத்துகின்றனர் ! அதிகாரிகளையும் லார்ட் ஆண்டவனே என்றுதான் ஆங்கிலத்தில் அழைக்கவேண்டுவது அவர்கள் மரபு !
அது போலத்தான் முஸ்லீம்மத தொடர்பில் கடவுளை அறியும் மார்க்கத்தை காட்டியவரே சாலை ஆண்டவர் என அழைக்கபடுபவர் ! ஆனாலும் அவர்கள் சித்தர்களின் வாக்கியங்களையும் உபதேசங்களையும் பயன்படுத்துவர் ! அதுபோல முஸ்லீமாக பிறந்து சித்தர் நெறி மற்றும் முஸ்லீம் வேதத்தையும் கடைபிடிக்கும் ``பாவா`` ஒருவர் தேனி மாவட்டம் லோயர்கேம்ப்பில் தற்ப்போது ஆசிரமம் ஒன்று அமைத்துள்ளார் !அவருக்கும் இந்து சீடர் கூட்டம் வருகிறது ! அவரும் சித்தர்களின் பாடல்களுக்கு விளக்கம் சக்கை போடுபோடுவார் ! ஆனால் கடவுள் என்ற ஒரேஒரு அரூப கடவுளை மட்டுமே உபதேசிப்பார் ! இப்படிப்பட்டவர்களை பெரியார் இன்றைக்கு இருந்தாலும் சாடமாட்டார் ! ஏனென்றால் கடவுளின் பெயரால் பல கட்டுகதைகளையும் புனைசுருட்டுகளையும் கட்டவிழ்த்து ஏமாற்றுபவர்களை சாட கடவுளால் பயன்படுத்த பட்ட கருவி அவர் !
பெரியார் கண்ணை மூடிக்கொண்டு கடவுள் இல்லை என சொன்னவர் என்பதாக பிரபல பட்டுவிட்டது ! ஆனால் சுய மரியாதை எனபது `` நாத்தீகமல்ல ! தான் கொண்ட கொள்கையில் பித்தலாட்டம் இல்லாமல் மன சாட்சிக்கு நேர்மையாக இருப்பது என விவேகானந்தரின் சீடர்களிடம் ஐஸ்ஹவுசில்
ஒருமுறை உரையாற்றி இருக்கிறார் ! அவர் ராமகிருஸ்ண மடங்களுடன் உறவாகவே இருந்தார் ; ஏக இறைகொள்கை உள்ளவர்களுடன் இணக்கமாகவே இருந்தார் ! அவர் மெய்வழிசாமியாருடன் இணக்கமாக இருந்திருக்க வாய்ப்பு உள்ளது ! வள்ளலார் மீது பெரு மதிப்பு கொண்டவராய் வடலூர் ஆலயம் சென்று பார்த்தும் புலால் உண்பவர்கள் உள்ளே நுழையக்கூடாது என்ற வாசகத்தை மதித்து உள்ளே நுழையாமல் திரும்பி வந்தவர் அவர் ! பெரியாரை பற்றி முழு உண்மை வெளிப்படுத்தப்படாமல் அவரது ஒரு கோணம் மட்டுமே வெளியாக்க பட்டுள்ளது
இது நுட்பமாக புரிந்துகொள்ள வேண்டிய ஒன்று :
அன்றைய காலகட்டத்தில் பெரும்பான்மையான மக்கள் கடவுள் என்பதை ``பல கடவுள் `` கொள்கை என்பதாகத்தான் புரிந்து வைத்திருந்தனர் ! அத்தோடு உருவ வழிபாடும் அதற்கு குருமார்களாக பிறப்பால் அந்தணர்கள் என்று ஸ்தாபித்து கொண்டு தங்களை உயர்ந்தவர்களாக சித்தரித்து கொண்டிருந்த ஒரு குறிப்பிட்ட ஜாதியினரிடம் அந்த கடவுள் கொள்கை மாட்டிக்கொண்டிருந்தது ! கடவுள் என்ற வார்த்தையின் பின்னால் அந்த ஜாதியினர் தங்களை ஸ்தாபித்து கொண்டிருந்த நிலை !
``சாமி வரம் கொடுத்தாலும் பூசாரி வரம் கொடுக்க மாட்டான் `` என்ற பழமொழி ஆழ்ந்த அனுபவத்தில் வந்தது ! பூசாரி வரம் கொடுக்காவிட்டால் சாமியால் வரம் கொடுக்க நினைத்தாலும் ஒன்றும் கொடுக்க இயலாது என்னும் அளவு உருவ வழிபாடும் ; கோவில்களும் ; அரசு பணிகளும் ; கல்வி கூடங்களும் சமூக நிர்வாகமும் பூசாரிகளானவர்களின் பிடியில் இருந்தது ! அதை உடைத்தாக வேண்டும் என்ற மகத்தான சமுதாய பணி ; பெரியாரின் தோள் மீது வந்த போது கடவுள் இருக்கிறாரா இல்லையா என்கிற முற்றுண்மையை முக்கியப்படுத்தாமல் ; பிராமனர்கள் தங்களுக்கு கவசமாக்கி வெளியே காட்டிகொண்டிருந்த கடவுள் சித்தாந்தத்தை அவர் உடைத்தார் ! ``கடவுளை மற மனிதனை நினை`` என்ற தாரக மந்திரம் நாத்திக கொள்கைக்காக வந்ததல்ல ; பூசாரிகளின் ஆதிக்கத்தை உடைத்து சமூக சமத்துவத்தை உண்டாக்கும் சமூக சிந்தனையால் வந்தது !
வெளி நாடுகளில் நாத்தீக கொள்கைக்காக நாத்தீகம் பேசுகிறவர்கள் சாதிக்காத விசயத்தை பெரியார் சாதித்த ரகசியம் அவர் நாத்தீக கொள்கைக்காக நாத்தீகம் பேசாமல் சமூக சீர்திருத்தம் செய்ய கடவுள் மறுப்பு என்ற நிலைபாட்டை சூழ்னிலைக்காக கையில் எடுத்தார் என்பதே !அவர் உள்ளார்ந்து கடவுள் மறுப்பாளரா என்பது அவருக்கும் கடவுளுக்கும் மட்டுமே உள்ள விசயம் ! பிராமனர்களின் ஆதிக்கத்தில் இருந்த பல கடவுள் உருவ வழிபாட்டு கொள்கைகளை அவர் கடுமையாக சாடினாரே தவிற இந்து மதத்தின் பிரிவாகிய ஏக கடவுள் மார்க்கங்களாகிய ராமகிருஸ்ண மடங்கள் ; ஞான மார்க்க தபோவனங்கள் ; வள்ளலார் ஏனைய சித்தர்கள் தொடர்பானவர்களின் விசயத்தில் அவர் மூக்கை நுழைத்ததே இல்லை ! ஏன் ஒருமுறை வேதாத்திரி மஹரிஸி அவ்வளவு பிரபலம் அடையாத போதே நான் எதை செய்து கொண்டிருக்கிறேனோ அதையே நீங்கள் வேறு வழியில் சொல்லுகிறீர்கள் என்று சொன்னாராம் ! ஏக இறைகொள்கை பேசுவதோடு சமூக சமத்துவம் காக்கும் இசுலாத்துடன் அவர் உறவாகவே இருந்தார் ! அதே நேரத்தில் ஏக இறைகொள்கை பேசினாலும் வெளினாட்டு பணத்தை பங்கு போட்டுகொள்வதில் ஜாதியத்தை வெளியே தெறியாமல் கட்டிகாப்பதும் ; அரசுக்கு நிகராக நிறுவனங்களை வைத்து கொண்டு அதை அனுபவிப்பதில் ஜாதிபாகுபாடுகளை காப்பதுமான கிரிஸ்தவ நிறுவனங்களுடன் பெரியார் இணக்கமாக நடந்து கொண்டதில்லை !
வள்ளலார் , வேதாத்திரி மஹரிஸி , சித்தர்கள் , இசுலாம் இவர்களுடன் அவர் உறவு பூண்டிருந்தது போலத்தான் அவர் மெய்வழிசாலையுடனும் உறவு பூண்டிருந்தார் ! அது ஏக அரூப கடவுள் கொள்கை பேசுகிறவர்களுடன் அவர் நல்லுறவு பேனிக்கொண்டு பிராமனர்களின் ஆதிக்கத்தை உடைக்க பல கடவுள் உருவ வழிபாடுகளை மட்டுமே எதிர்த்தார் --அன்றைய சமூகத்தில் பாமர மக்கள் பிராமனர்களின் கவசமாக பார்த்த கடவுளை மட்டுமே மறக்க சொன்னாரே ஒழிய ஞான மார்க்கத்தினர் ஏக இறைகொள்கை உள்ளோருடன் அவர் முறன்படவே இல்லை என்பது உண்மை !!
தான் கொண்ட கொள்கையில் தெளிவும் அதை தன் வாழ்வில் பித்தலாட்டமில்லாமல் கடைபிடிப்பதை மற்றவர்களுக்கு சொல்லும் யாரையும் எதிர்த்ததில்லை தனக்கே உண்மை என தெரியாததை தான் பிழைப்பதற்காக பரப்பும் மூட சம்பிரதாயங்களே அவரால் சாடப்பட்டன அவர் காலத்தில் பிழைப்பு கூடங்களாய் இருந்த மடங்களே கண்டிக்க பட்டன ஞானமார்கத்தில் பிழைப்புவாதிகளால் கார்ப்பரேட் சாமியார்கள் அப்போது இல்லை
மெய்வழி சாமியார் எப்படிபட்டவர் என்பது பற்றி ஆழமாக பேச வரவில்லை !
ஆனால் பெரியாரை ஆழமாக அவரது சீடர்கள் கூட புரிந்து வைத்திருக்கவில்லை எனபதே எனது கருத்து !
சமூக சீர்திருத்தம் என்ற இலட்சியத்திற்காக அவர் கடவுளை மற என்று சொன்னாரே தவிற மேலை நாட்டில் பல நாத்தீக வாதிகள் செய்தது போல கடவுள் இல்லை என்று நிரூபிக்கும் முயற்சியில் பல ஆய்வுகளையும் வலிந்து விளக்கங்களையும் செய்து கொண்டு இருக்கவில்லை ! கடவுள் இல்லை என்று நிரூபித்துக்கொண்டிருப்பதை விட கடவுள் பெயரை சொல்லிகொண்டு பிறரை அடிமைப்படுத்தும் ; இருளுக்குள் தள்ளும் பிற்போக்கு சக்திகளை ; ஜாதீய ஏற்றத்தாழ்வுகளை ; சமூக அவலங்களை உடைத்து சமூகத்தில் பல தரப்பட்டவர்களும் முன்னேற்றம் அடைய அவர் முயற்சித்து அதில் பெரிய அளவில் வெற்றியும் பெற்றார் ! அவருடைய பிரதான பணி சமூக சீர்திருத்தமே தவிற கடவுள் மறுப்பல்ல ! அது ஒரு கருவி !
கம்யுனிஸ்ட்டுகள் அடிக்கடி சொல்லுவார்கள் ஸ்டெரடஜி & டேக்டிக்ஸ் ; அதாவது கொள்கை அதை அடைய அந்தந்த சூழ்னிலைக்கு கடைபிடிக்க படும் சில நடைமுறைதந்திரம் ! இந்த நடைமுறைகள் பல வேலைகளில் கொள்கைக்கு எதிரானவர்களுடனும் ஒரு குறிப்பிட்ட்ட விசயத்திற்கு ஒத்து வேலை செய்ய வேண்டியிருக்கும் ! பெரிய எதிரியை வீழ்த்த சின்ன எதிரியுடன் உறவு வைத்து கொள்வது இன்ன பிற !
அதுபோல சமூக சீர்திருத்தம் என்ற கொள்கைக்கு பெரியார் கடைபிடித்த நடைமுறைதந்திரமே கடவுள் மறுப்பு என்பது ! நான் மீண்டும் சொல்கிறேன் ; உண்மையிலேயே அவர் கடவுளை வெறுத்தவரா ? உள்ளார்ந்து கடவுளுடன் உறவாடியவரா ? என்பதையும் தாண்டி அவர் கடவுளால் பயன்படுத்தப்பட்ட பாத்திரம் என்பதே எனது கருத்து !
கடவுளை நம்புகிறேன் என்று சொன்னவர்கள் ; கடவுளை பரப்பியவர்கள் பலர் மனித முற்சியால் தங்களுக்கு தெறிந்த சில விசயங்களை பூமியில் உலப்பிகொண்டிருதார்களே தவிற அவர்கள் கடவுளால் பயன்படுத்த பட்டார்களா ? அல்லது கடவுளின் கரத்தில் நல்ல கருவியாய் இருந்தார்களா ? என்பதற்கு சான்றுகள் ; விளைவுகள் ; பயன்கள் இல்லை ! ஆனால் என்னைப்பொறுத்த அளவில் கடவுளை மறுக்கிறேன் என்று சொல்லியும் தெறிந்தோ தெறியாமலோ கடவுளின் கரத்தில் நல்ல கருவியாய் பெரியார் இருந்தார் என்பதற்கு சான்றுகள் ; விளைவுகள் ; பயன்கள் தமிழகத்தில் நிறைய உண்டு !
மேற்போக்காகவேனும் கடவுளை நம்புகிற ஒரு மனிதன் என பலரால் நம்புவதற்கு வாய்ப்புள்ள என்னைபோன்றவனும் விருப்புவெறுப்பு இல்லாமல் நடுனிலையோடு அனுக முடியும் என்றால் அது பெரியார் கடவுளால் பயன்படுத்தப்பட்ட பாத்திரம் என்பதை புரிந்து வைத்திருப்பதும் ஏற்றுக்கொள்வதுமாகும் !
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
பகிர்வுக்கு நன்றி - புதிய கோணம்.
இது ஏதோ நேர்காணல் போல் உள்ளதே - யார் யாரை பேட்டி எடுக்கிறார்?
இது ஏதோ நேர்காணல் போல் உள்ளதே - யார் யாரை பேட்டி எடுக்கிறார்?
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|