புதிய பதிவுகள்
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:16 am
» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm
by வேல்முருகன் காசி Today at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:16 am
» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
kavithasankar |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தேவாரம், திருவாசகம் கோயிலில் பாடுவதற்கு எதிர்ப்பு!
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
சிதம்பரம், மார்ச் - 3 - 2008
கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் பிரசித்தி பெற்ற நடராஜர் கோவில் உள்ளது. பழமையும் பெருமையும் மிகுந்த சைவத்திருத்தலமான சிதம்பரம் நடராஜர் கோவில் தீட்சிதர்களின் நிர்வாகத்தில் உள்ளது.
சிதம்பரம் கோவிலில் உள்ள சிற்றம்பல மேடையில் தேவாரப் பாடல்களை தமிழில் பாடுவதற்கு தீட்சிதர்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். ஆனால் குறிப்பிட்ட பூஜை நேரத்தில் தேவாரப் பாடல்களை தமிழில் பாடலாம் என இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் ஒரு ஆணை பிறப்பித்து இருந்தார்.
வழக்கு
அரசின் உத்தரவை எதிர்த்து கோவில் தீட்சிதர்கள் ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். அதில் கோவில் சிற்றம்பல மேடையில் நின்று பாட அனுமதிக்கக்கூடாது என்றும் கீழே இறங்கி நின்று பாட உத்தரவிடவேண்டும் என்றும் கோரியிருந்தனர். மனுவை விசாரித்த சென்னை ஐகோர்ட்டு இந்த விஷயத்தில் அரசு விசாரணை செய்து முடிவு செய்யவேண்டும் என்று உத்தரவிட்டு இருந்தது.
அதன்படி தமிழக அரசு விசாரித்து இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் உத்தரவை உறுதிசெய்தது. இந்த உத்தரவில் அதிக சத்தம் இல்லாமல் தேவாரம் திருமுறைகளை தமிழில் பாடலாம் என்று அறிவித்தது.
யானையில் வந்தார்
இதைத்தொடர்ந்து சிதம்பரம் கோவிலில் தேவார பாடல்களை தமிழில் பாடுவதற்காக போராடி வந்த நால்வர் மடத்தை சேர்ந்த ஓதுவார் ஆறுமுகசாமி நேற்று தேவாரம், திருவாசகம் பாடப்போவதாக அறிவித்து இருந்தார். இதனால் அசம்பாவிதம் நடைபெறாமல் தடுக்க போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.
அறிவித்தபடி ஓதுவார் ஆறுமுகசாமி, சிதம்பர நடராஜர் கோவிலுக்கு நேற்று காலை வந்தார். அவரது ஆதரவாளர்கள் ஓதுவார் ஆறுமுகசாமியை யானை மீது அமரச்செய்து ஊர்வலமாக அழைத்து வந்தனர். அவருக்கு ஆதரவு தெரிவித்து பல்வேறு அமைப்புகளை சேர்ந்த 300-க்கும் மேற்பட்டவர்கள் கோவில் தெற்கு சன்னதி முன் கூடி இருந்தனர். இதனால் அங்கு பரபரப்பும், பதட்டமும் ஏற்பட்டது.
தீட்சிதர்கள் எதிர்ப்பு
ஓதுவார் ஆறுமுகசாமி தனது ஆதரவாளர்களுடன் கோவிலுக்கு வந்ததும் அங்கு பாதுகாப்பு பணியில் நின்ற போலீசார் அவர்களை தடுத்து 25 பேர் மட்டுமே கோவிலுக்கு உள்ளே செல்லவேண்டும் அனைவரையும் செல்ல அனுமதிக்கமுடியாது என்று தடுத்தனர். இதனால் ஓதுவார் ஆறுமுகசாமி "நான் பாடுவதை அனைவரும் பார்க்கவேண்டும்'' என்று கூறி போலீசாருடன் வாக்குவாதம் செய்தார்.
பின்னர் போலீசார் கூறியதுபோல் 25 பேர் மட்டும் ஆறுமுகசாமியை கீழசன்னதி வழியாக சேரில் வைத்து தூக்கிச்சென்றனர். அப்போது கோவில் தீட்சிதர்கள் சார்பில் அங்கு நின்றிருந்த வக்கீல்கள் இந்து சமய அறநிலையத்துறை வழங்கிய அரசு ஆணையை காண்பிக்குமாறு கேட்டனர். உத்தரவு நகலை வாங்கிப்பார்த்த வக்கீல்கள் அவர்களை உள்ளே செல்ல அனுமதித்தனர்.
பின்னர் அனுமதிக்கப்பட்ட 5 பேர் மட்டும் மேடைக்கு ஏறிச்சென்றனர். அப்போது அங்கு கூடியிருந்த தீட்சிதர்கள் தடுத்து வாக்குவாதம் செய்தனர். அங்கு நின்ற போலீசாரிடம் தொப்பி அணிந்து மேடைக்கு வரக்கூடாது என்று தீட்சிதர்கள் தடுத்தனர். உடனே போலீசார் தொப்பியையும், மேல் சட்டையையும் கழட்டி விட்டு சென்றனர். அப்போது தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
குண்டுகட்டாக அப்புறப்படுத்தினர்
உதவி போலீஸ் சூப்பிரண்டு செந்தில்வேலன் மீது தண்ணீரை ஊற்றி தள்ளிவிட்டனர். அப்போது அங்கு நின்றிருந்த போலீசார் அவரை கீழே விழாமல் பிடித்தனர். தொடர்ந்து வாக்குவாதம் நடந்ததால் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரதீப்குமார் அங்குசென்றார். அவரும் தள்ளிவிடப்பட்டார். மற்ற போலீசார் அவரை தாங்கிப்பிடித்தனர்.
இதனால் அங்கு சிறிதுநேரம் சலசலப்பு ஏற்பட்டது. அங்கு நடந்த தள்ளுமுள்ளில் ஆறுமுகசாமியின் மூக்குகண்ணாடி கீழே விழுந்து உடைந்தது. நிலைமையை சமாளிக்க போலீசார் அமளியில் ஈடுபட்ட 25 தீட்சிதர்களையும் குண்டுகட்டாக அப்புறப்படுத்தினர். தகவல் அறிந்த டி.ஐ.ஜி. வன்னியபெருமாளும் கோவிலுக்கு விரைந்து வந்தார். பலத்த போராட்டத்திற்கு பிறகு போலீஸ் பாதுகாப்புடன் மேடை ஏறிய ஓதுவார் ஆறுமுகசாமி 15 நிமிடங்கள் நடராஜர் சன்னதியில் நின்று தமிழில் தேவாரம் பாடினார். அவர் பாடும்போது தீட்சிதர்கள் நடராஜர் சிலையை மறைத்தபடி நின்றனர்.
10 பேர் மீது வழக்கு
சம்பவம் பற்றி போலீஸ் டி.ஐ.ஜி.வன்னியபெருமாள் நிருபர்களிடம் கூறும்போது, ஆறுமுகசாமி மற்றும் அனுமதிக்கப்பட்ட 5 பேரை போலீசார் சிற்றம்பல மேடைக்கு அழைத்து சென்றனர். ஓதுவார் ஆறுமுகசாமி 15 நிமிடங்கள் தேவாரம் பாடினார். அப்போது ஏற்பட்ட தள்ளுமுள்ளு காரணமாக பலபிரயோகம் ஏற்பட்டது. இதில் காவல் துறையினர் தங்கள் பணியை சரியாக மேற்கொண்டனர்.
அரசாணையை நிறைவேற்ற விடாமல் தீட்சிதர்கள் தடுத்ததாகவும், போலீசாரை பணிசெய்ய விடாமல் தடுத்ததாகவும் அடையாளம் தெரிந்த 10 தீட்சிதர்கள் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த பிரச்சினையை பொறுத்தவரையில் சட்டம்-ஒழுங்கை போலீசார் சிறப்பாக செய்தனர். தமிழக அரசின் ஆணை காப்பாற்றப்பட வேண்டும் என்பதுதான் எங்கள் நோக்கம், கடமை. அதை நாங்கள் சிறப்பாக செய்து இருக்கிறோம் என்று வன்னியபெருமாள் கூறினார்.
அடித்து உதைத்தனர்
சிதம்பரம் நடராஜர் கோவில் சிற்றம்பல மேடையில் தமிழில் தேவாரம் பாடிவிட்டு வெளியே வந்த ஓதுவார் ஆறுமுகசாமி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
"இந்து சமயஅறநிலையத்துறை செயலாளர் உத்தரவின் பேரில் தமிழில் தேவாரம் பாடுவதற்காக நான் சிதம்பரம் நடராஜர் கோவிலுக்கு சென்றேன். ஆனால் அங்கு சிவபெருமானையும் பார்க்கமுடியவில்லை, தேவாரத்தையும் முழுமையாக பாட விடவில்லை.
நான் கோவிலுக்கு சென்றபோது அங்குள்ள தீட்சிதர்கள் என்னை அடித்து உதைத்தனர். என் மூக்கு கண்ணாடியையும் உடைத்தனர். முதல்-அமைச்சரின் உத்தரவு சரியாக செயல்படுத்தப்படவில்லை. நான் தமிழில் தேவாரம், திருவாசகத்தை முழுமையாக பாடும்வரை தொடர்ந்து போராடுவேன்''.இவ்வாறு ஓதுவார் ஆறுமுகசாமி கூறினார்.
கல்வீச்சு-போலீஸ் தடியடி
மாலையிலும் ஓதுவார் ஆறுமுகசாமி 100-க்கும் மேற்பட்டோருடன் கோவிலுக்கு வந்தார். அப்போது பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினர். பின்னர் உதவி போலீஸ் சூப்பிரண்டு செந்தில்வேலன் தலைமையில் போலீசார் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது கூட்டத்தில் இருந்து போலீசாரை நோக்கி கற்கள் பறந்து வந்தன. இதில் ஆனந்த், ஆறுமுகம் என்ற 2 போலீஸ்காரர்கள் காயமடைந்தனர். இதனால் நிலைமையை சமாளிக்க போலீசார் தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனர்.
பின்னர் வக்கீல்கள் ராஜ×, திருமார்பன் மற்றும் ஒரு பெண் உள்பட 23 பேரை போலீசார் கைது செய்தனர். பதட்டமான சூழ்நிலை நிலவியதால் ஓதுவார் ஆறுமுகசாமியை போலீசார் பாதுகாப்புடன் தனியாக அழைத்து சென்றுவிட்டனர்.
(நன்றி - முத்தமிழ் இணையதளம்)
கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் பிரசித்தி பெற்ற நடராஜர் கோவில் உள்ளது. பழமையும் பெருமையும் மிகுந்த சைவத்திருத்தலமான சிதம்பரம் நடராஜர் கோவில் தீட்சிதர்களின் நிர்வாகத்தில் உள்ளது.
சிதம்பரம் கோவிலில் உள்ள சிற்றம்பல மேடையில் தேவாரப் பாடல்களை தமிழில் பாடுவதற்கு தீட்சிதர்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். ஆனால் குறிப்பிட்ட பூஜை நேரத்தில் தேவாரப் பாடல்களை தமிழில் பாடலாம் என இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் ஒரு ஆணை பிறப்பித்து இருந்தார்.
வழக்கு
அரசின் உத்தரவை எதிர்த்து கோவில் தீட்சிதர்கள் ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். அதில் கோவில் சிற்றம்பல மேடையில் நின்று பாட அனுமதிக்கக்கூடாது என்றும் கீழே இறங்கி நின்று பாட உத்தரவிடவேண்டும் என்றும் கோரியிருந்தனர். மனுவை விசாரித்த சென்னை ஐகோர்ட்டு இந்த விஷயத்தில் அரசு விசாரணை செய்து முடிவு செய்யவேண்டும் என்று உத்தரவிட்டு இருந்தது.
அதன்படி தமிழக அரசு விசாரித்து இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் உத்தரவை உறுதிசெய்தது. இந்த உத்தரவில் அதிக சத்தம் இல்லாமல் தேவாரம் திருமுறைகளை தமிழில் பாடலாம் என்று அறிவித்தது.
யானையில் வந்தார்
இதைத்தொடர்ந்து சிதம்பரம் கோவிலில் தேவார பாடல்களை தமிழில் பாடுவதற்காக போராடி வந்த நால்வர் மடத்தை சேர்ந்த ஓதுவார் ஆறுமுகசாமி நேற்று தேவாரம், திருவாசகம் பாடப்போவதாக அறிவித்து இருந்தார். இதனால் அசம்பாவிதம் நடைபெறாமல் தடுக்க போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.
அறிவித்தபடி ஓதுவார் ஆறுமுகசாமி, சிதம்பர நடராஜர் கோவிலுக்கு நேற்று காலை வந்தார். அவரது ஆதரவாளர்கள் ஓதுவார் ஆறுமுகசாமியை யானை மீது அமரச்செய்து ஊர்வலமாக அழைத்து வந்தனர். அவருக்கு ஆதரவு தெரிவித்து பல்வேறு அமைப்புகளை சேர்ந்த 300-க்கும் மேற்பட்டவர்கள் கோவில் தெற்கு சன்னதி முன் கூடி இருந்தனர். இதனால் அங்கு பரபரப்பும், பதட்டமும் ஏற்பட்டது.
தீட்சிதர்கள் எதிர்ப்பு
ஓதுவார் ஆறுமுகசாமி தனது ஆதரவாளர்களுடன் கோவிலுக்கு வந்ததும் அங்கு பாதுகாப்பு பணியில் நின்ற போலீசார் அவர்களை தடுத்து 25 பேர் மட்டுமே கோவிலுக்கு உள்ளே செல்லவேண்டும் அனைவரையும் செல்ல அனுமதிக்கமுடியாது என்று தடுத்தனர். இதனால் ஓதுவார் ஆறுமுகசாமி "நான் பாடுவதை அனைவரும் பார்க்கவேண்டும்'' என்று கூறி போலீசாருடன் வாக்குவாதம் செய்தார்.
பின்னர் போலீசார் கூறியதுபோல் 25 பேர் மட்டும் ஆறுமுகசாமியை கீழசன்னதி வழியாக சேரில் வைத்து தூக்கிச்சென்றனர். அப்போது கோவில் தீட்சிதர்கள் சார்பில் அங்கு நின்றிருந்த வக்கீல்கள் இந்து சமய அறநிலையத்துறை வழங்கிய அரசு ஆணையை காண்பிக்குமாறு கேட்டனர். உத்தரவு நகலை வாங்கிப்பார்த்த வக்கீல்கள் அவர்களை உள்ளே செல்ல அனுமதித்தனர்.
பின்னர் அனுமதிக்கப்பட்ட 5 பேர் மட்டும் மேடைக்கு ஏறிச்சென்றனர். அப்போது அங்கு கூடியிருந்த தீட்சிதர்கள் தடுத்து வாக்குவாதம் செய்தனர். அங்கு நின்ற போலீசாரிடம் தொப்பி அணிந்து மேடைக்கு வரக்கூடாது என்று தீட்சிதர்கள் தடுத்தனர். உடனே போலீசார் தொப்பியையும், மேல் சட்டையையும் கழட்டி விட்டு சென்றனர். அப்போது தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
குண்டுகட்டாக அப்புறப்படுத்தினர்
உதவி போலீஸ் சூப்பிரண்டு செந்தில்வேலன் மீது தண்ணீரை ஊற்றி தள்ளிவிட்டனர். அப்போது அங்கு நின்றிருந்த போலீசார் அவரை கீழே விழாமல் பிடித்தனர். தொடர்ந்து வாக்குவாதம் நடந்ததால் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரதீப்குமார் அங்குசென்றார். அவரும் தள்ளிவிடப்பட்டார். மற்ற போலீசார் அவரை தாங்கிப்பிடித்தனர்.
இதனால் அங்கு சிறிதுநேரம் சலசலப்பு ஏற்பட்டது. அங்கு நடந்த தள்ளுமுள்ளில் ஆறுமுகசாமியின் மூக்குகண்ணாடி கீழே விழுந்து உடைந்தது. நிலைமையை சமாளிக்க போலீசார் அமளியில் ஈடுபட்ட 25 தீட்சிதர்களையும் குண்டுகட்டாக அப்புறப்படுத்தினர். தகவல் அறிந்த டி.ஐ.ஜி. வன்னியபெருமாளும் கோவிலுக்கு விரைந்து வந்தார். பலத்த போராட்டத்திற்கு பிறகு போலீஸ் பாதுகாப்புடன் மேடை ஏறிய ஓதுவார் ஆறுமுகசாமி 15 நிமிடங்கள் நடராஜர் சன்னதியில் நின்று தமிழில் தேவாரம் பாடினார். அவர் பாடும்போது தீட்சிதர்கள் நடராஜர் சிலையை மறைத்தபடி நின்றனர்.
10 பேர் மீது வழக்கு
சம்பவம் பற்றி போலீஸ் டி.ஐ.ஜி.வன்னியபெருமாள் நிருபர்களிடம் கூறும்போது, ஆறுமுகசாமி மற்றும் அனுமதிக்கப்பட்ட 5 பேரை போலீசார் சிற்றம்பல மேடைக்கு அழைத்து சென்றனர். ஓதுவார் ஆறுமுகசாமி 15 நிமிடங்கள் தேவாரம் பாடினார். அப்போது ஏற்பட்ட தள்ளுமுள்ளு காரணமாக பலபிரயோகம் ஏற்பட்டது. இதில் காவல் துறையினர் தங்கள் பணியை சரியாக மேற்கொண்டனர்.
அரசாணையை நிறைவேற்ற விடாமல் தீட்சிதர்கள் தடுத்ததாகவும், போலீசாரை பணிசெய்ய விடாமல் தடுத்ததாகவும் அடையாளம் தெரிந்த 10 தீட்சிதர்கள் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த பிரச்சினையை பொறுத்தவரையில் சட்டம்-ஒழுங்கை போலீசார் சிறப்பாக செய்தனர். தமிழக அரசின் ஆணை காப்பாற்றப்பட வேண்டும் என்பதுதான் எங்கள் நோக்கம், கடமை. அதை நாங்கள் சிறப்பாக செய்து இருக்கிறோம் என்று வன்னியபெருமாள் கூறினார்.
அடித்து உதைத்தனர்
சிதம்பரம் நடராஜர் கோவில் சிற்றம்பல மேடையில் தமிழில் தேவாரம் பாடிவிட்டு வெளியே வந்த ஓதுவார் ஆறுமுகசாமி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
"இந்து சமயஅறநிலையத்துறை செயலாளர் உத்தரவின் பேரில் தமிழில் தேவாரம் பாடுவதற்காக நான் சிதம்பரம் நடராஜர் கோவிலுக்கு சென்றேன். ஆனால் அங்கு சிவபெருமானையும் பார்க்கமுடியவில்லை, தேவாரத்தையும் முழுமையாக பாட விடவில்லை.
நான் கோவிலுக்கு சென்றபோது அங்குள்ள தீட்சிதர்கள் என்னை அடித்து உதைத்தனர். என் மூக்கு கண்ணாடியையும் உடைத்தனர். முதல்-அமைச்சரின் உத்தரவு சரியாக செயல்படுத்தப்படவில்லை. நான் தமிழில் தேவாரம், திருவாசகத்தை முழுமையாக பாடும்வரை தொடர்ந்து போராடுவேன்''.இவ்வாறு ஓதுவார் ஆறுமுகசாமி கூறினார்.
கல்வீச்சு-போலீஸ் தடியடி
மாலையிலும் ஓதுவார் ஆறுமுகசாமி 100-க்கும் மேற்பட்டோருடன் கோவிலுக்கு வந்தார். அப்போது பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினர். பின்னர் உதவி போலீஸ் சூப்பிரண்டு செந்தில்வேலன் தலைமையில் போலீசார் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது கூட்டத்தில் இருந்து போலீசாரை நோக்கி கற்கள் பறந்து வந்தன. இதில் ஆனந்த், ஆறுமுகம் என்ற 2 போலீஸ்காரர்கள் காயமடைந்தனர். இதனால் நிலைமையை சமாளிக்க போலீசார் தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனர்.
பின்னர் வக்கீல்கள் ராஜ×, திருமார்பன் மற்றும் ஒரு பெண் உள்பட 23 பேரை போலீசார் கைது செய்தனர். பதட்டமான சூழ்நிலை நிலவியதால் ஓதுவார் ஆறுமுகசாமியை போலீசார் பாதுகாப்புடன் தனியாக அழைத்து சென்றுவிட்டனர்.
(நன்றி - முத்தமிழ் இணையதளம்)
- GuestGuest
அடித்து உதைத்தனர்... இதை நாம திருப்பி செய்யணும்
- சதாசிவம்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011
புரட்சி wrote:அடித்து உதைத்தனர்... இதை நாம திருப்பி செய்யணும்
சதாசிவம்
"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "
Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
- சதாசிவம்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011
தேவாரத்தின் மீதும், திருவாசகத்தின் மீதும் மக்களுக்கும் பற்று வர வேண்டும். இது ஓதுவார்கள் பணி மட்டுமல்ல. தமிழ்முறையில் திருமணம், ஆயுள் வேள்வி போன்ற நம் வீட்டு நிகழ்வுகளில் இப்பதிகங்களை ஓதி, போற்றிப் புகழ வேண்டும்.
சதாசிவம்
"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "
Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
- GuestGuest
சதாசிவம் wrote:புரட்சி wrote:அடித்து உதைத்தனர்... இதை நாம திருப்பி செய்யணும்
- Rangarajan Sundaravadivelபண்பாளர்
- பதிவுகள் : 162
இணைந்தது : 02/08/2012
தமிழ்நாட்டிலேயே தமிழ்மொழி நீச மொழி என்று பழிக்கப்படும் நிலை என்று தான் மாறும்?
கனவுகளில், கனவுகளுக்காக, கனவுகளுடன் வாழ்கிறேன்.
- தர்மாநிர்வாகக் குழு
- பதிவுகள் : 1732
இணைந்தது : 02/09/2011
திருவாசகத்திற்கு உருகார் ஒரு வாசகத்திர்க்கும் உருகார்
தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும்.
- கேசவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011
இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"
-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்இன்னுயிரை எடுக்காத இரையே இரை
நற்றுணையாவது நமச்சிவாயமே
- ஆரூரன்இளையநிலா
- பதிவுகள் : 333
இணைந்தது : 02/03/2012
கட்டியது தமிழன்!
உழைப்பு தமிழனுடையது!
பணம் தமிழனுடையது!
இடம் தமிழனுடையது!
ஆனால் பல்லி போல் வீடு கட்டி முடிந்தவுடன் குடியேற வேண்டியது!
பின்னர் எல்லாம் அவர்கள் ஆதிக்கத்தில் போய்விடுமாம்!
என்ன கொடுமை அய்யா இது !!!
உழைப்பு தமிழனுடையது!
பணம் தமிழனுடையது!
இடம் தமிழனுடையது!
ஆனால் பல்லி போல் வீடு கட்டி முடிந்தவுடன் குடியேற வேண்டியது!
பின்னர் எல்லாம் அவர்கள் ஆதிக்கத்தில் போய்விடுமாம்!
என்ன கொடுமை அய்யா இது !!!
- venugobalபுதியவர்
- பதிவுகள் : 32
இணைந்தது : 26/07/2010
தேவாரம் திருவாசகத்தைக் கோயிலில் பாடுவது இருக்கட்டும்! எத்தனை தமிழிரின் நாவில் இவை ஒலிக்கின்றன! வீட்டில் ஒலிக்கின்றனவா? ஆங்கிலத்தில் அல்லவா தமிழன் திருவாசகத்தையும் திருக்குறளையும் படிக்கின்றான்!!!
நாட்டில் எத்தனை கோடி தமிழர் இருந்து என்ன பயன்? மொழிப்பற்றோ இனப்பற்றோ இல்லையே!!!
சூடு சுரணையில்லை! தமிழனுக்குச் சொந்தப் புத்தியில்லை!
மன்னித்தருள்க! உணர்வில் வெளிப்பட்ட வார்த்தையெனினும் உண்மை இல்லாமலில்லை!!
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2
|
|