புதிய பதிவுகள்
» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Today at 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Today at 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Today at 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Today at 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Today at 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Today at 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Today at 7:11 pm

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 6:05 pm

» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Today at 3:36 pm

» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Today at 3:18 pm

» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Today at 12:27 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 9:22 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 8:31 am

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Today at 8:21 am

» கருத்துப்படம் 28/04/2024
by mohamed nizamudeen Today at 6:41 am

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Yesterday at 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Yesterday at 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Yesterday at 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 1:48 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:30 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:10 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:57 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:50 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:43 am

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 11:41 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:24 am

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Yesterday at 11:21 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:17 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:08 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Yesterday at 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm

» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm

» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சிதம்பரம் கோயிலுக்குள் தேவாரம் பாடக்கூடாதா? Poll_c10சிதம்பரம் கோயிலுக்குள் தேவாரம் பாடக்கூடாதா? Poll_m10சிதம்பரம் கோயிலுக்குள் தேவாரம் பாடக்கூடாதா? Poll_c10 
73 Posts - 46%
heezulia
சிதம்பரம் கோயிலுக்குள் தேவாரம் பாடக்கூடாதா? Poll_c10சிதம்பரம் கோயிலுக்குள் தேவாரம் பாடக்கூடாதா? Poll_m10சிதம்பரம் கோயிலுக்குள் தேவாரம் பாடக்கூடாதா? Poll_c10 
70 Posts - 44%
mohamed nizamudeen
சிதம்பரம் கோயிலுக்குள் தேவாரம் பாடக்கூடாதா? Poll_c10சிதம்பரம் கோயிலுக்குள் தேவாரம் பாடக்கூடாதா? Poll_m10சிதம்பரம் கோயிலுக்குள் தேவாரம் பாடக்கூடாதா? Poll_c10 
7 Posts - 4%
ஜாஹீதாபானு
சிதம்பரம் கோயிலுக்குள் தேவாரம் பாடக்கூடாதா? Poll_c10சிதம்பரம் கோயிலுக்குள் தேவாரம் பாடக்கூடாதா? Poll_m10சிதம்பரம் கோயிலுக்குள் தேவாரம் பாடக்கூடாதா? Poll_c10 
4 Posts - 3%
M. Priya
சிதம்பரம் கோயிலுக்குள் தேவாரம் பாடக்கூடாதா? Poll_c10சிதம்பரம் கோயிலுக்குள் தேவாரம் பாடக்கூடாதா? Poll_m10சிதம்பரம் கோயிலுக்குள் தேவாரம் பாடக்கூடாதா? Poll_c10 
1 Post - 1%
eraeravi
சிதம்பரம் கோயிலுக்குள் தேவாரம் பாடக்கூடாதா? Poll_c10சிதம்பரம் கோயிலுக்குள் தேவாரம் பாடக்கூடாதா? Poll_m10சிதம்பரம் கோயிலுக்குள் தேவாரம் பாடக்கூடாதா? Poll_c10 
1 Post - 1%
rajuselvam
சிதம்பரம் கோயிலுக்குள் தேவாரம் பாடக்கூடாதா? Poll_c10சிதம்பரம் கோயிலுக்குள் தேவாரம் பாடக்கூடாதா? Poll_m10சிதம்பரம் கோயிலுக்குள் தேவாரம் பாடக்கூடாதா? Poll_c10 
1 Post - 1%
Kavithas
சிதம்பரம் கோயிலுக்குள் தேவாரம் பாடக்கூடாதா? Poll_c10சிதம்பரம் கோயிலுக்குள் தேவாரம் பாடக்கூடாதா? Poll_m10சிதம்பரம் கோயிலுக்குள் தேவாரம் பாடக்கூடாதா? Poll_c10 
1 Post - 1%
சிவா
சிதம்பரம் கோயிலுக்குள் தேவாரம் பாடக்கூடாதா? Poll_c10சிதம்பரம் கோயிலுக்குள் தேவாரம் பாடக்கூடாதா? Poll_m10சிதம்பரம் கோயிலுக்குள் தேவாரம் பாடக்கூடாதா? Poll_c10 
1 Post - 1%
bala_t
சிதம்பரம் கோயிலுக்குள் தேவாரம் பாடக்கூடாதா? Poll_c10சிதம்பரம் கோயிலுக்குள் தேவாரம் பாடக்கூடாதா? Poll_m10சிதம்பரம் கோயிலுக்குள் தேவாரம் பாடக்கூடாதா? Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சிதம்பரம் கோயிலுக்குள் தேவாரம் பாடக்கூடாதா? Poll_c10சிதம்பரம் கோயிலுக்குள் தேவாரம் பாடக்கூடாதா? Poll_m10சிதம்பரம் கோயிலுக்குள் தேவாரம் பாடக்கூடாதா? Poll_c10 
304 Posts - 43%
heezulia
சிதம்பரம் கோயிலுக்குள் தேவாரம் பாடக்கூடாதா? Poll_c10சிதம்பரம் கோயிலுக்குள் தேவாரம் பாடக்கூடாதா? Poll_m10சிதம்பரம் கோயிலுக்குள் தேவாரம் பாடக்கூடாதா? Poll_c10 
287 Posts - 40%
Dr.S.Soundarapandian
சிதம்பரம் கோயிலுக்குள் தேவாரம் பாடக்கூடாதா? Poll_c10சிதம்பரம் கோயிலுக்குள் தேவாரம் பாடக்கூடாதா? Poll_m10சிதம்பரம் கோயிலுக்குள் தேவாரம் பாடக்கூடாதா? Poll_c10 
52 Posts - 7%
mohamed nizamudeen
சிதம்பரம் கோயிலுக்குள் தேவாரம் பாடக்கூடாதா? Poll_c10சிதம்பரம் கோயிலுக்குள் தேவாரம் பாடக்கூடாதா? Poll_m10சிதம்பரம் கோயிலுக்குள் தேவாரம் பாடக்கூடாதா? Poll_c10 
27 Posts - 4%
sugumaran
சிதம்பரம் கோயிலுக்குள் தேவாரம் பாடக்கூடாதா? Poll_c10சிதம்பரம் கோயிலுக்குள் தேவாரம் பாடக்கூடாதா? Poll_m10சிதம்பரம் கோயிலுக்குள் தேவாரம் பாடக்கூடாதா? Poll_c10 
16 Posts - 2%
ஜாஹீதாபானு
சிதம்பரம் கோயிலுக்குள் தேவாரம் பாடக்கூடாதா? Poll_c10சிதம்பரம் கோயிலுக்குள் தேவாரம் பாடக்கூடாதா? Poll_m10சிதம்பரம் கோயிலுக்குள் தேவாரம் பாடக்கூடாதா? Poll_c10 
6 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
சிதம்பரம் கோயிலுக்குள் தேவாரம் பாடக்கூடாதா? Poll_c10சிதம்பரம் கோயிலுக்குள் தேவாரம் பாடக்கூடாதா? Poll_m10சிதம்பரம் கோயிலுக்குள் தேவாரம் பாடக்கூடாதா? Poll_c10 
6 Posts - 1%
prajai
சிதம்பரம் கோயிலுக்குள் தேவாரம் பாடக்கூடாதா? Poll_c10சிதம்பரம் கோயிலுக்குள் தேவாரம் பாடக்கூடாதா? Poll_m10சிதம்பரம் கோயிலுக்குள் தேவாரம் பாடக்கூடாதா? Poll_c10 
5 Posts - 1%
Kavithas
சிதம்பரம் கோயிலுக்குள் தேவாரம் பாடக்கூடாதா? Poll_c10சிதம்பரம் கோயிலுக்குள் தேவாரம் பாடக்கூடாதா? Poll_m10சிதம்பரம் கோயிலுக்குள் தேவாரம் பாடக்கூடாதா? Poll_c10 
4 Posts - 1%
manikavi
சிதம்பரம் கோயிலுக்குள் தேவாரம் பாடக்கூடாதா? Poll_c10சிதம்பரம் கோயிலுக்குள் தேவாரம் பாடக்கூடாதா? Poll_m10சிதம்பரம் கோயிலுக்குள் தேவாரம் பாடக்கூடாதா? Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சிதம்பரம் கோயிலுக்குள் தேவாரம் பாடக்கூடாதா?


   
   
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Wed Dec 04, 2013 5:03 pm

சிதம்பரம் நடராஜர் கோயில் வழக்குத் தொடர்பாக அரசு சார்பில் வழக்கறிஞரை நியமிக்க வலியுறுத்திச் சிவனடியார் ஆறுமுகசாமி முன்னிலையில், மனித உரிமை பாதுகாப்பு மையத்தினர் சில தினங்களாக நடராஜர் கோயிலில் முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர். திங்கள்கிழமையும் போராட்டம் நடந்தது.

விவகாரம் பெரிதான நிலையில், கோயிலுக்குள் தேவாரம் பாடக் கூடாதா எனப் பொது தீட்சிதர்களில் ஒருவரான சாம்பமூர்த்தியிடம் கேட்டோம். இதற்கு அவர் அளித்த பதில், “யார் வேண்டுமானாலும் கோயிலுனுள் வந்து தேவாரம் பாடலாம். நாங்கள் அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. மாறாகக் கோயில் கர்ப்பக் கிரகத்தினுள் ஆகம விதிகள் எனச் சிலவற்றைக் கடைபிடித்தாக வேண்டும்.

கர்ப்பகிரகத்தினுள், அர்த்தமண்டபத்தில் வாய்விட்டுப் பாடக்கூடாது, அதேவேளையில் மகாமண்டபத்தினுள் பாடலாம். ஆனால், இந்தக் கோயிலில் அர்த்தமண்டபம் மற்றும் மகா மண்டபம் எனத் தனித்தனியாக எதுவும் இல்லை. முழுவதும் கர்ப்பகிரகமாகவே ஏற்றுக்கொள்ளப்படுவதால், இங்குச் சமஸ்கிருதத்தில் மட்டும் தான் பூஜை நடைபெறுகிறது.

நந்திக்குப் பின்னால் நின்று தேவாரம் பாடுவதையோ, திருவாசகம் பாடுவதையோ நாங்கள் எதிர்க்கவில்லை. ஆறுமுகசாமிக்கு தேவாரம் தெரியாது என்பதுதான் உண்மை என்றார் வெங்கடேச தீட்சிதர்.

பரம்பரையாக 2 ஆயிரம் ஆண்டுகளாகத் தீட்சிதர்கள் பராமரித்து வருகின்றனர். கோயிலை அரசு எடுத்துக் கொண்டு நிர்வாகத்தை மட்டும் தான் நாங்கள் செய்கிறோம். போராட்டம் என்ற பெயரில் பொதுத் தீட்சிதர்களுக்கு எதிரான போராட்டம் தான் இங்கு நடைபெறுகிறது” என்றார் சாம்பமூர்த்தி.

இது தொடர்பாக மனிதநேயப் பாதுகாப்பு மையத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் செந்தில் கூறுகையில், “கோயில் அரசு ஏற்றுக்கொண்ட பின்னர்க் கோயில் வருமானம் உயர்ந்துள்ளது. விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளது. தினந்தோறும் சுத்தம் செய்யப்படுகிறது. அன்றாடம் கோயிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. மொத்தத்தில் அடிப்படை வசதிகள் மேம்பட்டுள்ளது. தீட்சிதர்கள் பக்தர்களிடம் பணம் கறப்பதைத் தொழிலாகக் கொண்டிருந்தனர். அவை தற்போது தடைபட்டுள்ளது. எனவே அரசு தான் இதை நிர்வகிக்க வேண்டும்” என்றார்.

தேவாரம் பாடி பரபரப்பை ஏற்படுத்திய ஆறுமுக சாமியை தேடினோம். அவர் சாலையோரம் அமர்ந்து யாசகம் செய்துகொண்டிருந்தார். அவரிடம் கேட்டபோது, “நான் எப்போதும் போல் தேவாரம் பாடி வருகிறேன். அரசு வழங்கும் உதவிப்பணம் ரூ.3015 கிடைத்து வருகிறது. என்னைப் பொறுத்தவரை கோயில் நிர்வாகத்தை அரசு தான் நிர்வகிக்க வேண்டும். அதற்கு நான் போராடுகிறேன். சமூக ஆர்வலர்கள் என் பின்னால் உள்ளனர்” என்றார். - thehindu

சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Wed Dec 04, 2013 5:20 pm

சிதம்பரம் கோயிலை அரசே நடத்த வலியுறுத்திப் போராட்டம்: சிவனடியார் ஆறுமுகசாமி உள்பட 34 பேர் கைது

சிதம்பரம் நடராஜர் கோயிலை அரசே நடத்த வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்ட சிவனடியார் ஆறுமுகசாமி உள்ளிட்ட 34 பேரை போலீஸார் திங்கள்கிழமை கைது செய்தனர்.

நடராஜர் கோயிலை தொடர்ந்து அரசே ஏற்று நடத்தும் உத்தரவை அமல்படுத்த வேண்டும் எனக் கோரி ஒவ்வொரு கால பூஜை முடிவிலும், தமிழில் தேவாரம் பாடப்போவதாக சிவனடியார் ஆறுமுகசாமி திங்கள்கிழமை காலை அறிவித்தார்.

அதன்படி காலை 10 மணிக்கு கோயிலுக்குள் சென்ற அவர் சிற்சபையில் அமர்ந்து 11.10 மணி முதல் 11.20 மணி வரை தேவாரம் பாடினார்.

வழக்கமாக 12 மணிக்கு கோயில் நடை சாத்தப்படும். ஆனால், ஆறுமுகசாமி கோயிலில் இருந்து வெளியேறாததால் நடையைச் சாத்த முடியவில்லை. இதனைத் தொடர்ந்து அங்கு வந்த வட்டாட்சியர் விஜயா, டிஎஸ்பி ராஜாராம், இன்ஸ்பெக்டர் முருகானந்தம் ஆகியோர் ஆறுமுகசாமியிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது அவர், கோயிலை தொடர்ந்து அரசு நடத்த உயர்நீதிமன்றம் கடந்த 2009ஆம் ஆண்டில் உத்தரவிட்டுள்ளதை எதிர்த்து தீட்சிதர்கள் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர். இந்த வழக்கில், தமிழக அரசு சிறப்பு வழக்குரைஞர்களை நியமித்து கோயிலை அரசே நடத்தும்படி சட்டத் தீர்வு பெற வேண்டும்.

இக்கோரிக்கையை அரசுக்கு தெரிவிக்கவே, கோயில் வளாகத்தில் அமர்ந்து தேவாராம் பாட முடிவு செய்தேன். இதனால் கோயில் வளாகத்தை விட்டு வெளியேற மாட்டேன் என்றார்.

பிற்பகல் மணி 2 வரை நடைபெற்ற பேச்சுவார்த்தைப் பிறகும் ஆறுமுகசாமி கோயில் வளாகத்தை விட்டு வெளியேறாததால் ஆறுமுகசாமி மற்றும் அவரோடு போராட்டத்தில் ஈடுபட்ட மனித உரிமைகள் பாதுகாப்பு மையத்தைச் சேர்ந்த வழக்குரைஞர்கள் வாஞ்சிநாதன், செந்தில்குமார் உள்ளிட்ட 34 பேரையும் போலீஸார் கைது செய்தனர். dinamani

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக