புதிய பதிவுகள்
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:39 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:09 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:28 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:07 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by Guna.D Yesterday at 12:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:59 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Fri Jul 05, 2024 12:23 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:07 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:03 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
அழைக்கிறான் மாதவன்.. ஆநிரை மேய்த்தவன் Poll_c10அழைக்கிறான் மாதவன்.. ஆநிரை மேய்த்தவன் Poll_m10அழைக்கிறான் மாதவன்.. ஆநிரை மேய்த்தவன் Poll_c10 
82 Posts - 44%
ayyasamy ram
அழைக்கிறான் மாதவன்.. ஆநிரை மேய்த்தவன் Poll_c10அழைக்கிறான் மாதவன்.. ஆநிரை மேய்த்தவன் Poll_m10அழைக்கிறான் மாதவன்.. ஆநிரை மேய்த்தவன் Poll_c10 
62 Posts - 34%
i6appar
அழைக்கிறான் மாதவன்.. ஆநிரை மேய்த்தவன் Poll_c10அழைக்கிறான் மாதவன்.. ஆநிரை மேய்த்தவன் Poll_m10அழைக்கிறான் மாதவன்.. ஆநிரை மேய்த்தவன் Poll_c10 
11 Posts - 6%
Anthony raj
அழைக்கிறான் மாதவன்.. ஆநிரை மேய்த்தவன் Poll_c10அழைக்கிறான் மாதவன்.. ஆநிரை மேய்த்தவன் Poll_m10அழைக்கிறான் மாதவன்.. ஆநிரை மேய்த்தவன் Poll_c10 
8 Posts - 4%
mohamed nizamudeen
அழைக்கிறான் மாதவன்.. ஆநிரை மேய்த்தவன் Poll_c10அழைக்கிறான் மாதவன்.. ஆநிரை மேய்த்தவன் Poll_m10அழைக்கிறான் மாதவன்.. ஆநிரை மேய்த்தவன் Poll_c10 
7 Posts - 4%
T.N.Balasubramanian
அழைக்கிறான் மாதவன்.. ஆநிரை மேய்த்தவன் Poll_c10அழைக்கிறான் மாதவன்.. ஆநிரை மேய்த்தவன் Poll_m10அழைக்கிறான் மாதவன்.. ஆநிரை மேய்த்தவன் Poll_c10 
6 Posts - 3%
Dr.S.Soundarapandian
அழைக்கிறான் மாதவன்.. ஆநிரை மேய்த்தவன் Poll_c10அழைக்கிறான் மாதவன்.. ஆநிரை மேய்த்தவன் Poll_m10அழைக்கிறான் மாதவன்.. ஆநிரை மேய்த்தவன் Poll_c10 
4 Posts - 2%
Guna.D
அழைக்கிறான் மாதவன்.. ஆநிரை மேய்த்தவன் Poll_c10அழைக்கிறான் மாதவன்.. ஆநிரை மேய்த்தவன் Poll_m10அழைக்கிறான் மாதவன்.. ஆநிரை மேய்த்தவன் Poll_c10 
3 Posts - 2%
prajai
அழைக்கிறான் மாதவன்.. ஆநிரை மேய்த்தவன் Poll_c10அழைக்கிறான் மாதவன்.. ஆநிரை மேய்த்தவன் Poll_m10அழைக்கிறான் மாதவன்.. ஆநிரை மேய்த்தவன் Poll_c10 
1 Post - 1%
ஜாஹீதாபானு
அழைக்கிறான் மாதவன்.. ஆநிரை மேய்த்தவன் Poll_c10அழைக்கிறான் மாதவன்.. ஆநிரை மேய்த்தவன் Poll_m10அழைக்கிறான் மாதவன்.. ஆநிரை மேய்த்தவன் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
அழைக்கிறான் மாதவன்.. ஆநிரை மேய்த்தவன் Poll_c10அழைக்கிறான் மாதவன்.. ஆநிரை மேய்த்தவன் Poll_m10அழைக்கிறான் மாதவன்.. ஆநிரை மேய்த்தவன் Poll_c10 
82 Posts - 44%
ayyasamy ram
அழைக்கிறான் மாதவன்.. ஆநிரை மேய்த்தவன் Poll_c10அழைக்கிறான் மாதவன்.. ஆநிரை மேய்த்தவன் Poll_m10அழைக்கிறான் மாதவன்.. ஆநிரை மேய்த்தவன் Poll_c10 
62 Posts - 34%
i6appar
அழைக்கிறான் மாதவன்.. ஆநிரை மேய்த்தவன் Poll_c10அழைக்கிறான் மாதவன்.. ஆநிரை மேய்த்தவன் Poll_m10அழைக்கிறான் மாதவன்.. ஆநிரை மேய்த்தவன் Poll_c10 
11 Posts - 6%
Anthony raj
அழைக்கிறான் மாதவன்.. ஆநிரை மேய்த்தவன் Poll_c10அழைக்கிறான் மாதவன்.. ஆநிரை மேய்த்தவன் Poll_m10அழைக்கிறான் மாதவன்.. ஆநிரை மேய்த்தவன் Poll_c10 
8 Posts - 4%
mohamed nizamudeen
அழைக்கிறான் மாதவன்.. ஆநிரை மேய்த்தவன் Poll_c10அழைக்கிறான் மாதவன்.. ஆநிரை மேய்த்தவன் Poll_m10அழைக்கிறான் மாதவன்.. ஆநிரை மேய்த்தவன் Poll_c10 
7 Posts - 4%
T.N.Balasubramanian
அழைக்கிறான் மாதவன்.. ஆநிரை மேய்த்தவன் Poll_c10அழைக்கிறான் மாதவன்.. ஆநிரை மேய்த்தவன் Poll_m10அழைக்கிறான் மாதவன்.. ஆநிரை மேய்த்தவன் Poll_c10 
6 Posts - 3%
Dr.S.Soundarapandian
அழைக்கிறான் மாதவன்.. ஆநிரை மேய்த்தவன் Poll_c10அழைக்கிறான் மாதவன்.. ஆநிரை மேய்த்தவன் Poll_m10அழைக்கிறான் மாதவன்.. ஆநிரை மேய்த்தவன் Poll_c10 
4 Posts - 2%
Guna.D
அழைக்கிறான் மாதவன்.. ஆநிரை மேய்த்தவன் Poll_c10அழைக்கிறான் மாதவன்.. ஆநிரை மேய்த்தவன் Poll_m10அழைக்கிறான் மாதவன்.. ஆநிரை மேய்த்தவன் Poll_c10 
3 Posts - 2%
prajai
அழைக்கிறான் மாதவன்.. ஆநிரை மேய்த்தவன் Poll_c10அழைக்கிறான் மாதவன்.. ஆநிரை மேய்த்தவன் Poll_m10அழைக்கிறான் மாதவன்.. ஆநிரை மேய்த்தவன் Poll_c10 
1 Post - 1%
ஜாஹீதாபானு
அழைக்கிறான் மாதவன்.. ஆநிரை மேய்த்தவன் Poll_c10அழைக்கிறான் மாதவன்.. ஆநிரை மேய்த்தவன் Poll_m10அழைக்கிறான் மாதவன்.. ஆநிரை மேய்த்தவன் Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அழைக்கிறான் மாதவன்.. ஆநிரை மேய்த்தவன்


   
   

Page 1 of 2 1, 2  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Mar 12, 2010 10:26 am



அழைக்கிறான் மாதவன் ஆநிரை  
மேய்த்தவன்
மணிமுடியும் மயிலிறகும்
எதிர் வரவும் துதிபுரிந்தேன்
மாதவா,  கேசவா, ஸ்ரீதரா ஓம்.


தேடினேன் தேவ தேவா! தாமரைப் பாதமே!
வாடினேன்  வாசுதேவா! வந்தது நேரமே!

ஞான வாசல் நாடினேன்,
வேதகானம்  பாடினேன்.
கால காலம் நானுனை.

தேடினேன் தேவ தேவா! தாமரைப் பாதமே!


காதில்  நான் கேட்டது வேணுகானம்ருதம்.
கண்ணில் நான் கண்டது கண்ணன்  பிருந்தாவனம்.

மாயனே நேயனே மாசில்லாத தூயனே
ஆத்ம ஞானம் அடைந்த  பின்னும்
தேடினேன் தேவ தேவா! தாமரைப் பாதமே


குருவே சரணம்!  குருவே சரணம்!
குருவே சரணம்! குருவே சரணம்!

ராகவேந்திரா  ஸ்ரீராகவேந்திரா

ராகவேந்திரா ராகவேந்திரா

ராகவேந்திரா  ராகவேந்திரா  
ராகவேந்திரா ராகவேந்திரா  


குருவே சரணம்!  குருவே சரணம்!
குருவே சரணம்! குருவே சரணம்!


ஞானத் திருமேனி  காணவரமேண்டுமே..
சீத பூவண்ணக் பாதம் தொழவேண்டுமே...
பக்தன் வரும்போது  பாதைத் தடையானதேன்?
காட்டு பெருவெள்ளம் ஆற்றில் உருவானதேன்
தாயாகி  தயை செய்யும் தேவா
தடை நீங்க அருள் செய்ய வா வா

நான் செய்த பாவம்  யார் தீர்க்க கூடும்
நீ வாழும் இடம் வந்து நான் சேர வேண்டும்

குருவே  சரணம்! குருவே சரணம்!
குருவே சரணம்! குருவே சரணம்!

ராகவேந்திரா  ஸ்ரீராகவேந்திரா
ராகவேந்திரா ஸ்ரீராகவேந்திரா

ராகவேந்திரா  ராகவேந்திரா
ராகவேந்திரா ராகவேந்திரா

`குருவே சரணம்! குருவே  சரணம்!
குருவே சரணம்! குருவே சரணம்!

குரு ராகவேந்திர ராகவேந்திர  ராகவா
குரு ராகவேந்திர ராகவேந்திர ராகவா
குரு ராகவேந்திர  ராகவேந்திர ராகவா
குரு ராகவேந்திர ராகவேந்திர ராகவா

ராகவேந்திர  ராகவேந்திர.



அழைக்கிறான் மாதவன்.. ஆநிரை மேய்த்தவன் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Fri Mar 12, 2010 10:27 am

அழைக்கிறான் மாதவன்.. ஆநிரை மேய்த்தவன் Icon_lol அழைக்கிறான் மாதவன்.. ஆநிரை மேய்த்தவன் 677196 அழைக்கிறான் மாதவன்.. ஆநிரை மேய்த்தவன் 677196 அழைக்கிறான் மாதவன்.. ஆநிரை மேய்த்தவன் 677196 அழைக்கிறான் மாதவன்.. ஆநிரை மேய்த்தவன் 678642




புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Mar 12, 2010 10:28 am





அழைக்கிறான் மாதவன்.. ஆநிரை மேய்த்தவன் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
avatar
nandhtiha
தளபதி

தளபதி
பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009

Postnandhtiha Fri Mar 12, 2010 10:31 am

மதிப்புக்குரிய சகோதரர் சிவா அவர்களுக்கு வணக்கம்
ஸ்ரீ ராகவேந்திர ஸ்வாமிகள் தான் ஜீவ சமாதி அடைவதற்கு முன்னால் கடைசியாகப் பாடிய பாடல் " இந்து எனகே கோவிந்தா நின்ன பாதாரவிந்தமு தோரோ முகுந்தா" என்பது தானே/
அன்புடன்
நந்திதா

avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Fri Mar 12, 2010 10:36 am

இனிய பாடல்,,,, என்றோ பார்த்தது... இன்று மீண்டும் பார்க்க வாய்ப்பு கிட்டியது.. நன்றி சிவா...!




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Mar 12, 2010 10:55 am

சுவாமிகள் விஷ்ணு மங்களா என்ற ஊருக்குச் சென்றார். அங்கு திரிவிக்ரம பண்டிதாசாரியார் என்பவர் பதினைந்து நாட்கள் ஸ்ரீ மத்வாச்சாரியாருடன் வாதித்து இறுதியில் அவருடைய அபிமான சீடரானார். பின்னர் அவர் சுப்ரமண்யாவிற்கும், உடுப்பிக்கும் சென்றார். அங்கு ‘ஸர்வ மூல கிரந்தத்தின்’ மீது உபன்யாசம் நிகழ்த்தினார். அவர் ‘வியாசராய தாத்பர்ய சந்திரிகா’ என்னும் நூலுக்குச் ‘சந்திரிகா பிரகாஷா’ என்னும் விசேஷ உரையை எழுதினார். தன் மாணவர்கள் அந்த நூலின் கடினமான உரையைப் புரிந்துக் கொள்ளச் சிரமப்படுவதைக் கண்டு சூத்திரங்களின் பொருளைத் ‘தந்திர தீபிகா’ என்னும் நூலாகவும், அதிகரணங்களின் பொருளை ‘நியாய முக்தாவலி’ என்னும் நூலாகவும் எழுதினார். உடுப்பியில் ஸ்ரீ கிருஷ்ணரின் மீது ‘இந்து எனகே கோவிந்தா’ என்னும் புகழ் பெற்ற பாடலை இயற்றிப் பாடினார்.

ஆந்திராவில் உள்ள கர்னூல் மாவட்டத்தில் உள்ள ஒரு சிற்றூர் எம்மிகநூர். இது துங்கபத்ரா நதிக்கரையில் அமைந்துள்ளது. அங்கு தான் ஸ்ரீ குரு ராகவேந்திரா மந்திராலயம் அமைந்துள்ளது. சுமார் 300 ஆண்டுகளுக்கு முன் ஸ்ரீ ராகவேந்திரர் இங்கு ஜீவ சமாதி அடைந்து பிரிந்தாவனத்தில் பிரவேசித்தார்.

http://www.sivaraghavendra.com/2008/08/blog-post_7553.html



அழைக்கிறான் மாதவன்.. ஆநிரை மேய்த்தவன் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
avatar
nandhtiha
தளபதி

தளபதி
பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009

Postnandhtiha Fri Mar 12, 2010 11:39 am

வணக்கம்
நல்ல தகவல், என்னைத் திருத்தியமைக்கு நன்றி.
அன்புடன்
நந்திதா

இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Fri Mar 12, 2010 12:48 pm

மெய்சிலிர்த்து கண்ணீருடன் பார்த்த பாடல்களில் இதுவும் ஒன்று....

நன்றி சிவா அழைக்கிறான் மாதவன்.. ஆநிரை மேய்த்தவன் 154550



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





அழைக்கிறான் மாதவன்.. ஆநிரை மேய்த்தவன் Ila
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Aug 05, 2012 9:43 am

ஸ்ரீராகவேந்திரா – திரைப்படத்தில், இறுதிக் கட்டத்தில் வருகிறது இந்தப் பாடல்.

ஸ்ரீராகவேந்திரர் சமாதியடையும் தறுவாயில், அவர் பாடுவது போல் தொடங்கி, அவரது சீடர்கள் முடிப்பதுபோல் உள்ள பாடல்.

பாடலைத் தனியாக ஒரு முறை கேளுங்கள். பிறகு படத்துடன் பாருங்கள். பாட்டு
முதலில் உருவாக்கப் பட்டதா, இல்லை காட்சிகளைப் பார்த்துவிட்டு, பின்னணி இசை
சேர்க்கும்போது ராஜா சார் சேர்த்துவிட்ட பாடலா எனக் குழம்பும் அளவுக்கு,
காட்சியுடன் ஒன்றிய ஒரு பாடல்.

முதலில், சமாதி நிலையை அடைவதற்கு முன்னர், ஸ்ரீராகவேந்திரரே பாடுவது
போலத் தொடங்குகிறது பாடல். அவர் கண்களில், நீல வண்ணக் கண்ணன் குழலோடு
தோன்றி, அவரை “வா” என அழைக்கும் காட்சி தெரிகிறது. மாசில்லாத தூயனுடன்
கலக்கும் ஆவல், அவர் குரலில் வெளிப்பட, மென்மையாகப் பாடலைத் தொடங்க
கே.ஜே.யேசுதாஸ்”ஐத் தேர்ந்தெடுக்கிறார் ராஜா சார்.

கண்ணனின் குழலோசைக்குப் பிறகு பாடல் தொடங்குகிறது.

அழைக்கிறான் மாதவன்…ஆநிரை மேய்த்தவன்…
மணிமுடியும் மயிலறகும்
எதிர்வரவும் துதிபுரிந்தேன்…
மாதவா…
கேசவா…
ஸ்ரீதரா…
ஓம்…

இப்போது தான் பாடலில் தாள இசை சேர்கிறது.

அதுவும் சீரான, சற்றே அதிக இடைவெளியில், இறுதிக் கட்டத்தை நெருங்கிவிட்ட ஒரு வாழ்வைக் குறிப்பால் சொல்லும் ஒரு தாளம்.

தேடினேன் தேவ தேவா…தாமரைப் பாதமே…
வாடினேன் வாசு தேவா…வந்தது நேரமே…
ஞான வாசல் நாடினேன்.
வேத கானம் பாடினேன்
கால காலம் நான் உனைத்
தேடினேன் தேவ தேவா…தாமரைப் பாதமே…



காதில் நான் கேட்டது…வேணு கானாமிருதம்…

வேணு கானம் – என்றாலே குழலிசை தானே, அதுதான் ராஜா சார் அங்கே ஒரு சின்னத் துளியாக மெல்லிய குழலோசையை வைத்து இருக்கிறாரோ?

கண்ணில் நான் கண்டது…கண்ணன் பிருந்தாவனம்
மாயனே!
நேயனே!
மாசில்லாத தூயனே..
ஆத்ம ஞானம் அடைந்த பின்னும்
தேடினேன் தேவ தேவா…தாமரைப் பாதமே

இதற்குப் பிறகு ஸ்ரீராகவேந்திரர் இறைவனுடன் ஒன்ற, அவரது சீடர்கள் பாடுவதாகப் பாடல் தொடர்கிறது.

இறைவனுக்கும் பக்தனுக்கும் இருந்த மெல்லிய உறவைச் சொல்லிக் கொண்டு வந்த
பாடல், இப்போது சீடர்களுக்கும் குருவிற்கும் இடையேயான பந்தத்தைச் சொல்ல
ஆரம்பிக்கிறது.

முதலில் அவர் அருகில் இருக்கும் சீடர்கள் பாடுகிறார்கள். இதற்கு கணிரென்ற
குரலுடைய “டி.எல்.மஹாராஜன்”ஐத் தேர்ந்தெடுக்கிறார் ராஜா சார்.

குருவே சரணம்….
குருவே சரணம்…
ராகவேந்திரா ஸ்ரீராகவேந்திரா…
ராகவேந்திரா ஸ்ரீராகவேந்திரா…
ராகவேந்திர ராகவேந்திர ராகவேந்திர ராகவேந்திர…
குருவே சரணம்….
குருவே சரணம்…

இதற்கிடையில், மற்றொரு சீடர் [படத்தில் டெல்லி கணேஷ்], முக்தி நிலை
அடைவதற்குள் தன் குருவைத் தரிசிக்க வந்து கொண்டிருக்கிறார். அவருக்குப்
பாதையில் சில தடங்கல்கள் நேர்கிறது. அதையெல்லாம் தாண்டி எப்படியாவது
குருவைத் தரிசிக்க வேண்டுமே என்கிற பதட்டத்துடன் இருக்கிற இந்த சீடரின்
உணர்வைச் சொல்ல ஆரம்பிக்கிறது பாடல்.

ராஜா சார் எத்தனையோ திரைப்படக் காட்சிகளுக்குப் பின்னணி இசை சேர்த்துக்
காட்சியில் கதா பாத்திரங்களின் உணர்வை நமக்கு வெளிப்படுத்தி இருக்கிறார்.
அது அவருக்கு சர்வ சாதாரணம்.

ஆனால் ஒரே பாடலில் இப்படிப் பல உணர்வுகளைக் காட்டுவது சற்று கடினம் தானே.

யேசுதாஸில் தொடங்கி, டி.எல்.மஹாராஜன் பாடும் போதே பாடல் சற்றே உயர்ந்த ஸ்தாயிக்குச் சென்று இருக்கிறது.

இப்போது அது இன்னும் உச்ச ஸ்தாயிக்கு எடுத்து செல்ல வேண்டும்.

இந்த சீடர் குரலாய் ஒலிக்க வேறொருப் பாடகரும் வேண்டும்.

இதற்கு ராஜா சார் தேர்ந்தெடுப்பது “மலேசியா வாசுதேவன்”.

ஞானத் திருமேனி காண வர வேண்டுமே…
சீதப்பூ வண்ணப் பாதம் தொழ வேண்டுமே…
பக்தன் வரும்போது பாதை தடையானதே…
காட்டுப் பெருவெள்ளம் ஆற்றில் உருவானதே…
தாயாகி தயை செய்யும் தேவா…
தடை நீங்க அருள் செய்ய வா வா…
நான் செய்த பாவம் யார் தீர்க்கக் கூடும்…
நீ வாழும் இடம் வந்து நான் சேர வேண்டும்…

காட்சிகள் மாறி, திரும்பவும் ஸ்ரீராகவேந்திரர் இருக்கும் இடத்துக்கு
வருகிறோம். சீடர்கள் உச்ச ஸ்தாயியில் தங்கள் குருவின் பெயரை மந்திரம் போல
உச்சரிக்கிறார்கள்.

குருவே சரணம்….
குருவே சரணம்…
ராகவேந்திரா ஸ்ரீராகவேந்திரா…
ராகவேந்திரா ஸ்ரீராகவேந்திரா…
ராகவேந்திர ராகவேந்திர ராகவேந்திர ராகவேந்திர…
குருவே சரணம்….
குருவே சரணம்…
ராகவேந்திர ராகவேந்திர ராகவா
குரு ராகவேந்திர ராகவேந்திர ராகவா…



நன்றி: சதீஷ்








அழைக்கிறான் மாதவன்.. ஆநிரை மேய்த்தவன் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Sun Aug 05, 2012 9:48 am

இந்த பாடலை பலமுறை நான் மெய் சிலிர்க்க பார்த்தும் கேட்டும் இருக்கிறேன் சிவா

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக