புதிய பதிவுகள்
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:42 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:35 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:18 pm
» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Yesterday at 10:03 pm
» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Yesterday at 10:01 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:01 pm
» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Yesterday at 10:00 pm
» பல்சுவை களஞ்சியம் - ரசித்தவை
by Dr.S.Soundarapandian Yesterday at 9:56 pm
» பல்சுவை களஞ்சியம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:50 pm
» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Yesterday at 8:58 pm
» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by ayyasamy ram Yesterday at 8:56 pm
» இந்த வார சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:49 pm
» சாக்கே சாராயம்
by ayyasamy ram Yesterday at 8:46 pm
» நம்மிடமே இருக்கு மருந்து – நன்னாரி
by ayyasamy ram Yesterday at 8:45 pm
» நெஞ்சம் நிறைந்த நிறைமதியே
by ayyasamy ram Yesterday at 8:35 pm
» பருக்கைத் தேடும் காக்கைகள்
by ayyasamy ram Yesterday at 8:34 pm
» பொல்லாத காதலுக்கு…
by ayyasamy ram Yesterday at 8:33 pm
» அடியேன் பங்களிப்பு
by ayyasamy ram Yesterday at 8:32 pm
» நெஞ்சிலே நினைவு எதற்கு?
by ayyasamy ram Yesterday at 8:31 pm
» மரங்கொத்தி- புதுக் கவிதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm
» கருத்துப்படம் 12/09/2024
by mohamed nizamudeen Yesterday at 8:23 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:27 pm
» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Yesterday at 7:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:59 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:42 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:28 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:39 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:58 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:34 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:11 pm
» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Yesterday at 11:19 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Wed Sep 11, 2024 11:53 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:52 pm
» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:46 pm
» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:41 pm
» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:36 pm
» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Wed Sep 11, 2024 7:19 pm
» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Wed Sep 11, 2024 7:08 pm
» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Wed Sep 11, 2024 5:40 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Sep 11, 2024 8:22 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm
» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm
» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm
» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm
» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm
» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm
» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm
» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm
by heezulia Yesterday at 11:50 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:42 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:35 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:18 pm
» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Yesterday at 10:03 pm
» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Yesterday at 10:01 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:01 pm
» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Yesterday at 10:00 pm
» பல்சுவை களஞ்சியம் - ரசித்தவை
by Dr.S.Soundarapandian Yesterday at 9:56 pm
» பல்சுவை களஞ்சியம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:50 pm
» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Yesterday at 8:58 pm
» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by ayyasamy ram Yesterday at 8:56 pm
» இந்த வார சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:49 pm
» சாக்கே சாராயம்
by ayyasamy ram Yesterday at 8:46 pm
» நம்மிடமே இருக்கு மருந்து – நன்னாரி
by ayyasamy ram Yesterday at 8:45 pm
» நெஞ்சம் நிறைந்த நிறைமதியே
by ayyasamy ram Yesterday at 8:35 pm
» பருக்கைத் தேடும் காக்கைகள்
by ayyasamy ram Yesterday at 8:34 pm
» பொல்லாத காதலுக்கு…
by ayyasamy ram Yesterday at 8:33 pm
» அடியேன் பங்களிப்பு
by ayyasamy ram Yesterday at 8:32 pm
» நெஞ்சிலே நினைவு எதற்கு?
by ayyasamy ram Yesterday at 8:31 pm
» மரங்கொத்தி- புதுக் கவிதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm
» கருத்துப்படம் 12/09/2024
by mohamed nizamudeen Yesterday at 8:23 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:27 pm
» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Yesterday at 7:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:59 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:42 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:28 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:39 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:58 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:34 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:11 pm
» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Yesterday at 11:19 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Wed Sep 11, 2024 11:53 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:52 pm
» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:46 pm
» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:41 pm
» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:36 pm
» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Wed Sep 11, 2024 7:19 pm
» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Wed Sep 11, 2024 7:08 pm
» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Wed Sep 11, 2024 5:40 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Sep 11, 2024 8:22 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm
» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm
» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm
» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm
» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm
» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm
» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm
» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
Rathinavelu | ||||
mohamed nizamudeen | ||||
Guna.D | ||||
mruthun | ||||
Sindhuja Mathankumar |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Karthikakulanthaivel | ||||
mruthun | ||||
Guna.D | ||||
மொஹமட் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
எல்லோரும் ஒரு தாய் மக்களே
Page 1 of 1 •
ஒவ்வொரு ஆண்டும் சுதந்திர தினத்தன்று டெல்லி செங்கோட்டையில், தேசிய கொடியை ஏற்றிவைத்து பிரதமர் உரையாற்றுவது வழக்கம். பிரதமரின் இந்த உரையை ஒட்டுமொத்த இந்தியா மட்டுமின்றி, உலக நாடுகளே உற்று நோக்கும். ஏனெனில், சுதந்திர தின உரையில் அரசின் கொள்கை முடிவுகள், மக்களுக்கான புதிய அறிவிப்புகள், நாட்டில் தற்போது நிலவும் பல்வேறு சூழ்நிலைகளில் அரசு எடுக்கும் நிலைப்பாடுகள் உள்பட பல சிறப்பு அம்சங்கள் இடம்பெற்றிருக்கும். அந்த வகையில், பல பிரதமர்கள் ஆற்றிய உரைகள் மக்கள் மனதில் இன்றளவும் அசைபாடி கொண்டிருக்கிறது. மிகவும் மறக்கமுடியாத பேச்சு என்றால், சுதந்திரம் அடைந்த ஆண்டு, பிரதமர் ஜவஹர்லால் நேரு ஆற்றிய உரைதான். குறைந்த காலமே பிரதமர் பதவியில் இருந்தாலும், தேவேகவுடா 1996-ம் ஆண்டு ஆற்றிய உரை இன்றைக்கும் எல்லோராலும் பாராட்டப்பட்டு வருகிறது.
தற்போது இந்தியாவில் நிலவும் மிகவும் நெருக்கடியான சூழ்நிலையில், பிரதமர் மன்மோகன்சிங்கின் பேச்சை எல்லோரும் மிக ஆர்வமாக எதிர்பார்த்துக்கொண்டிருந்தார்கள். ஒரு சினிமா படத்தில், டிரைலர் மிக நன்றாக இருந்தால், "டிரைலரே நன்றாக இருக்கிறது, படம் எவ்வளவு சிறப்பாக இருக்கும்'' என்று எல்லோரும் எதிர்பார்ப்பார்கள். அதேபோல, ஜனாதிபதியாக பொறுப்பேற்ற பிரணாப் முகர்ஜி, முதல் முதலாக சுதந்திர தினத்தையொட்டி, நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரை எல்லோருடைய நெஞ்சையும் தொட்டது. உண்மையான நிலைமையை கோடிட்டு காட்டிய ஜனாதிபதி உரையே இப்படி என்றால், பிரதமர் உரையில் எவ்வளவோ எதிர்பார்க்கலாம் என்று இந்தியாவே ஆசையோடு இருந்தது. எல்லோரும் எதிர்பார்த்தது ஒன்று... நடந்தது ஒன்று... என்பதுபோல், பிரதமர் உரையில், எதுவும் முத்திரை பதிப்பதுபோல் இல்லை.
குறிப்பாக, அசாம், மும்பை போன்ற இடங்களில் நிலவிவரும் மோசமான சூழ்நிலையில், அரசு என்ன நடவடிக்கைகளை மேற்கொள்ளப்போகிறது? இரும்புக்கரம் கொண்டு அடக்குமா? என்று இந்தியாவே எதிர்பார்த்த நேரத்தில், உப்புசப்பில்லாமல் சில கருத்துகளை வெளியிட்டார். "அண்மையில், அசாமில் ஏற்பட்ட வன்முறைகள் எதிர்பாராதவை, எண்ணற்ற மக்களின் வாழ்விற்கு இது பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது என்பதை நான் அறிவேன். வன்முறையால் பாதிக்கப்பட்ட குடும்பங்கள் நம்முடைய ஆழ்ந்த அனுதாபத்துக்கு உரியவை. அவர்களின் நிவாரணத்துக்கு தேவையான அனைத்தையும் நாம் செய்து வருகிறோம். இந்த வன்முறைக்குப்பின்னால் உள்ள காரணங்களைக் கண்டறிந்து, இனி எந்த காலத்திலும் நாட்டின் எந்த பகுதியிலும் இதுபோன்ற வன்முறைகள் மறுபடியும் நடக்காத வகையில் மாநில அரசுகளுடன் இணைந்து, மத்திய அரசு செயல்படும் என்பதை உறுதியுடன் தெரிவித்துக்கொள்கிறேன்'' என்று பேசினார்.
அசாம் பிரச்சினைக்கான காரணம் என்ன? என்று நாட்டு மக்கள் அனைவருக்கும் தெரிந்துள்ள நிலையில், மத்திய அரசு காரணங்களை கண்டறியவதுபோல பேசியிருக்கிறார். காரணம் எல்லோருக்கும் தெரியும். உங்களிடம் எதிர்பார்ப்பது தீர்வுதான். அன்று, உறுதியான நடவடிக்கை அறிவிக்கப்படாததால், பெங்களூர், ஐதராபாத், ஏன், சென்னை உள்பட நாட்டின் பல மாநிலங்களில் பணியாற்றும் வடகிழக்கு மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் அச்சமிகுதியால் தங்கள் மாநிலங்களுக்கு திரும்பிக்கொண்டிருக்கிறார்கள். "எல்லோரும் பாரதத்தாயின் பிள்ளைகளே, ஒருதாய் மக்களே'' என்ற உணர்வை உடனடியாக மத்திய அரசாங்கம் நாட்டு மக்களுக்கு ஏற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.
பொதுவாக இரு பிரிவினருக்கிடையே ஏதாவது சச்சரவு தோன்றினாலோ, இரு மாநிலங்களுக்கிடையே பிரச்சினைகள் ஏற்பட்டாலோ, அதை கண்டும் காணாத உணர்வில் மத்திய அரசாங்கம் இருக்கக்கூடாது. ஒரு தாயின் வயிற்றில் பிறந்த இரு குழந்தைகளுக்கு இடையே சண்டை ஏற்பட்டால், அந்த தாய், தான் பெற்ற செல்வங்கள் இரண்டையும் அழைத்து, அவர்களுக்குள் சமரசத்தை ஏற்படுத்துவார். அதே போல், மாநிலங்களுக்கு இடையே நதிநீர் உள்பட எந்த பிரச்சினை எழுந்தாலும், பெற்ற தாய்போல மத்திய அரசாங்கம் செயல்பட்டு விருப்பு வெறுப்பு இல்லாமல், இரு மாநிலங்களையும், அரவணைத்து பிரச்சினைகளை உடனடியாக தீர்க்க வேண்டும். அதில் தொய்வு ஏற்பட்டால், ஒற்றுமையாக வாழும் நாட்டில், அமைதி குறைவை ஏற்படுத்த செய்யப்படும் சமூகவிரோதிகளின் முயற்சி வெற்றி பெற்றுவிடும். அத்தகைய முயற்சிகளை முளையிலேயே கிள்ளி எறிய வேண்டுமென்றால், அனைத்து மாநிலங்களுக்கிடையே, அனைத்து மதங்களுக்கிடையே, அனைத்து இனங்களுக்கிடையே, அனைத்து சாதிகளுக்கிடையே சகோதர பாசத்தை உருவாக்க முழுவீச்சில் மத்திய அரசாங்கம் இறங்கவேண்டிய நேரமிது.
தினத்தந்தி
தற்போது இந்தியாவில் நிலவும் மிகவும் நெருக்கடியான சூழ்நிலையில், பிரதமர் மன்மோகன்சிங்கின் பேச்சை எல்லோரும் மிக ஆர்வமாக எதிர்பார்த்துக்கொண்டிருந்தார்கள். ஒரு சினிமா படத்தில், டிரைலர் மிக நன்றாக இருந்தால், "டிரைலரே நன்றாக இருக்கிறது, படம் எவ்வளவு சிறப்பாக இருக்கும்'' என்று எல்லோரும் எதிர்பார்ப்பார்கள். அதேபோல, ஜனாதிபதியாக பொறுப்பேற்ற பிரணாப் முகர்ஜி, முதல் முதலாக சுதந்திர தினத்தையொட்டி, நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரை எல்லோருடைய நெஞ்சையும் தொட்டது. உண்மையான நிலைமையை கோடிட்டு காட்டிய ஜனாதிபதி உரையே இப்படி என்றால், பிரதமர் உரையில் எவ்வளவோ எதிர்பார்க்கலாம் என்று இந்தியாவே ஆசையோடு இருந்தது. எல்லோரும் எதிர்பார்த்தது ஒன்று... நடந்தது ஒன்று... என்பதுபோல், பிரதமர் உரையில், எதுவும் முத்திரை பதிப்பதுபோல் இல்லை.
குறிப்பாக, அசாம், மும்பை போன்ற இடங்களில் நிலவிவரும் மோசமான சூழ்நிலையில், அரசு என்ன நடவடிக்கைகளை மேற்கொள்ளப்போகிறது? இரும்புக்கரம் கொண்டு அடக்குமா? என்று இந்தியாவே எதிர்பார்த்த நேரத்தில், உப்புசப்பில்லாமல் சில கருத்துகளை வெளியிட்டார். "அண்மையில், அசாமில் ஏற்பட்ட வன்முறைகள் எதிர்பாராதவை, எண்ணற்ற மக்களின் வாழ்விற்கு இது பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது என்பதை நான் அறிவேன். வன்முறையால் பாதிக்கப்பட்ட குடும்பங்கள் நம்முடைய ஆழ்ந்த அனுதாபத்துக்கு உரியவை. அவர்களின் நிவாரணத்துக்கு தேவையான அனைத்தையும் நாம் செய்து வருகிறோம். இந்த வன்முறைக்குப்பின்னால் உள்ள காரணங்களைக் கண்டறிந்து, இனி எந்த காலத்திலும் நாட்டின் எந்த பகுதியிலும் இதுபோன்ற வன்முறைகள் மறுபடியும் நடக்காத வகையில் மாநில அரசுகளுடன் இணைந்து, மத்திய அரசு செயல்படும் என்பதை உறுதியுடன் தெரிவித்துக்கொள்கிறேன்'' என்று பேசினார்.
அசாம் பிரச்சினைக்கான காரணம் என்ன? என்று நாட்டு மக்கள் அனைவருக்கும் தெரிந்துள்ள நிலையில், மத்திய அரசு காரணங்களை கண்டறியவதுபோல பேசியிருக்கிறார். காரணம் எல்லோருக்கும் தெரியும். உங்களிடம் எதிர்பார்ப்பது தீர்வுதான். அன்று, உறுதியான நடவடிக்கை அறிவிக்கப்படாததால், பெங்களூர், ஐதராபாத், ஏன், சென்னை உள்பட நாட்டின் பல மாநிலங்களில் பணியாற்றும் வடகிழக்கு மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் அச்சமிகுதியால் தங்கள் மாநிலங்களுக்கு திரும்பிக்கொண்டிருக்கிறார்கள். "எல்லோரும் பாரதத்தாயின் பிள்ளைகளே, ஒருதாய் மக்களே'' என்ற உணர்வை உடனடியாக மத்திய அரசாங்கம் நாட்டு மக்களுக்கு ஏற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.
பொதுவாக இரு பிரிவினருக்கிடையே ஏதாவது சச்சரவு தோன்றினாலோ, இரு மாநிலங்களுக்கிடையே பிரச்சினைகள் ஏற்பட்டாலோ, அதை கண்டும் காணாத உணர்வில் மத்திய அரசாங்கம் இருக்கக்கூடாது. ஒரு தாயின் வயிற்றில் பிறந்த இரு குழந்தைகளுக்கு இடையே சண்டை ஏற்பட்டால், அந்த தாய், தான் பெற்ற செல்வங்கள் இரண்டையும் அழைத்து, அவர்களுக்குள் சமரசத்தை ஏற்படுத்துவார். அதே போல், மாநிலங்களுக்கு இடையே நதிநீர் உள்பட எந்த பிரச்சினை எழுந்தாலும், பெற்ற தாய்போல மத்திய அரசாங்கம் செயல்பட்டு விருப்பு வெறுப்பு இல்லாமல், இரு மாநிலங்களையும், அரவணைத்து பிரச்சினைகளை உடனடியாக தீர்க்க வேண்டும். அதில் தொய்வு ஏற்பட்டால், ஒற்றுமையாக வாழும் நாட்டில், அமைதி குறைவை ஏற்படுத்த செய்யப்படும் சமூகவிரோதிகளின் முயற்சி வெற்றி பெற்றுவிடும். அத்தகைய முயற்சிகளை முளையிலேயே கிள்ளி எறிய வேண்டுமென்றால், அனைத்து மாநிலங்களுக்கிடையே, அனைத்து மதங்களுக்கிடையே, அனைத்து இனங்களுக்கிடையே, அனைத்து சாதிகளுக்கிடையே சகோதர பாசத்தை உருவாக்க முழுவீச்சில் மத்திய அரசாங்கம் இறங்கவேண்டிய நேரமிது.
தினத்தந்தி
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- விநாயகாசெந்தில்தளபதி
- பதிவுகள் : 1185
இணைந்தது : 09/05/2012
செந்தில்குமார்
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
இத்தாலி மொழிப் பெயர்ப்பு வரத்தாமதம் ஆனதில் இங்கு பல பேர் தாலிக்கு உலை - மணல் மாபியா இவரு தலையில் இருந்து மண்ணு எடுத்து விக்கலாம் - மணல் தட்டுப் பாடாவது குறையும் நாட்டில்.
- அதிவி.ஐ.பி
- பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011
அவருக்கே என்ன தீர்வுன்னு தெரியாதப்ப பாவம் அவரும் தான் என்ன பண்ணுவார்
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|