புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Shivanya Yesterday at 11:21 pm
» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Yesterday at 7:34 pm
» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Yesterday at 7:24 pm
» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Yesterday at 7:22 pm
» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Yesterday at 7:11 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:53 pm
» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Yesterday at 1:26 pm
» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Yesterday at 1:23 pm
» சினி மசாலா
by ayyasamy ram Yesterday at 1:09 pm
» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Yesterday at 1:06 pm
» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 12:59 pm
» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Yesterday at 10:00 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 2:02 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:39 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:31 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:26 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:21 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:11 am
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:55 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:46 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:35 am
» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Sun May 19, 2024 11:02 pm
» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Sun May 19, 2024 6:07 pm
» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Sun May 19, 2024 5:57 pm
» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Sun May 19, 2024 1:55 pm
» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Sun May 19, 2024 10:17 am
» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:21 am
» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:20 am
» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:15 am
» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:13 am
» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:11 am
» காதல் வரம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:09 am
» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:05 am
» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Sat May 18, 2024 9:01 am
» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Sat May 18, 2024 8:55 am
» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Sat May 18, 2024 12:00 am
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm
» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am
» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am
» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am
» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm
» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm
» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm
» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm
» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm
» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am
by Shivanya Yesterday at 11:21 pm
» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Yesterday at 7:34 pm
» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Yesterday at 7:24 pm
» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Yesterday at 7:22 pm
» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Yesterday at 7:11 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:53 pm
» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Yesterday at 1:26 pm
» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Yesterday at 1:23 pm
» சினி மசாலா
by ayyasamy ram Yesterday at 1:09 pm
» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Yesterday at 1:06 pm
» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 12:59 pm
» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Yesterday at 10:00 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 2:02 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:39 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:31 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:26 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:21 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:11 am
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:55 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:46 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:35 am
» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Sun May 19, 2024 11:02 pm
» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Sun May 19, 2024 6:07 pm
» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Sun May 19, 2024 5:57 pm
» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Sun May 19, 2024 1:55 pm
» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Sun May 19, 2024 10:17 am
» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:21 am
» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:20 am
» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:15 am
» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:13 am
» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:11 am
» காதல் வரம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:09 am
» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:05 am
» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Sat May 18, 2024 9:01 am
» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Sat May 18, 2024 8:55 am
» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Sat May 18, 2024 12:00 am
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm
» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am
» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am
» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am
» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm
» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm
» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm
» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm
» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm
» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
T.N.Balasubramanian | ||||
D. sivatharan | ||||
Guna.D | ||||
Shivanya |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
சண்முகம்.ப | ||||
jairam | ||||
Guna.D | ||||
Jenila | ||||
Rutu |
நிகழ்நிலை நிர்வாகிகள்
‘கேட்பதையெல்லாம் பரப்புபவன் பொய்யன்’
Page 1 of 1 •
- பேகன்இளையநிலா
- பதிவுகள் : 774
இணைந்தது : 07/11/2011
பேஸ்புக் பொய்மையே கொல்லும்
முஹம்மது நபி ஸல் அவர்கள் கூறினார்கள்
‘கேட்பதையெல்லாம் பரப்புபவன் பொய்யன்’
பல பௌத்த பிக்குகள் சூழ்ந்து நிற்க நூற்றுக் கணக்கான சடலங்கள் அடுக்கி வைக்கப்பட்டுள்ள புகைப்படமானது உண்மையில் மியன்மார் முஸ்லிம்களுடன் தொடர
்புடையதன்று என்பதையும் மாறாக 2010 ஆம் ஆண்டு சீனாவின் திபெத் பிராந்தியத்தை தாக்கிய பாரிய பூகம்பத்தில் உயிரிழந்தவர்களுடையது என்பதையும் உறுதிப்படுத்திக் கொள்ள முடிந்தது.
2010 ஏப்ரல் 14 ஆம் திகதி சீனாவின் யுஷு (திபெத்தின் ஒரு பகுதி) பிராந்தியத்தை தாக்கிய 6.9 ரிச்டர் அளவிலான பூகம்பத்தில் 2698 பேர் கொல்லப்பட்டதோடு 270 பேர் காணாமல் போயினர். அத்துடன் 12135 பேர் காயமடைந்தனர். இவர்களில் 1434 பேர் பலத்த காயங்களுக்குள்ளாயினர். (Xinhua News Agency)
இந்த பூகம்பத்தில் பாதிக்கப்பட்டவர்களைக் காப்பாற்றுவதிலும் சடலங்களை மீட்பதிலும் கணிசமான பங்காற்றியவர்கள் பௌத்த பிக்குகளாவர். குறித்த புகைப்படமானது திபெத் இனத்தவர்களுடைய சடலங்கள் திறந்த வெளியில் எரியூட்டப்படுவதற்கு தயார் நிலையில் இருந்த சமயம் (பூகம்பம் ஏற்பட்ட 3 நாட்களின் பின்னர் 17.04.2010 அன்று ) எடுக்கப்பட்டவையாகும்.
இப் புகைப்படத்தை எடுத்தவர் சர்வதேச புகைப்பட செய்தி நிறுவனமான Getty Images இற்காக பணிபுரியும Guang Niu என்பவராவார். இப் புகைப்படம் WORLD PRESS PHOTO 2011 EXHIBITION இல் இரண்டாம் பரிசு பெற்றதாகும். இப் புகைப்படங்களின் தொகுப்பை இந்த இணைப்பில் காணலாம்.
துரதிஷ்டவசமாக இப் புகைப்படங்கள் மியன்மாரில் தற்போது முஸ்லிம்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்டு வரும் இனச் சுத்திகரிப்பின்போது எடுக்கப்பட்டவை என நம்பி அவற்றை பலரும் பலரோடும் பரிமாறி வருகிறார்கள்.
http://kalaiy.blogspot.in
முஹம்மது நபி ஸல் அவர்கள் கூறினார்கள்
‘கேட்பதையெல்லாம் பரப்புபவன் பொய்யன்’
பல பௌத்த பிக்குகள் சூழ்ந்து நிற்க நூற்றுக் கணக்கான சடலங்கள் அடுக்கி வைக்கப்பட்டுள்ள புகைப்படமானது உண்மையில் மியன்மார் முஸ்லிம்களுடன் தொடர
்புடையதன்று என்பதையும் மாறாக 2010 ஆம் ஆண்டு சீனாவின் திபெத் பிராந்தியத்தை தாக்கிய பாரிய பூகம்பத்தில் உயிரிழந்தவர்களுடையது என்பதையும் உறுதிப்படுத்திக் கொள்ள முடிந்தது.
2010 ஏப்ரல் 14 ஆம் திகதி சீனாவின் யுஷு (திபெத்தின் ஒரு பகுதி) பிராந்தியத்தை தாக்கிய 6.9 ரிச்டர் அளவிலான பூகம்பத்தில் 2698 பேர் கொல்லப்பட்டதோடு 270 பேர் காணாமல் போயினர். அத்துடன் 12135 பேர் காயமடைந்தனர். இவர்களில் 1434 பேர் பலத்த காயங்களுக்குள்ளாயினர். (Xinhua News Agency)
இந்த பூகம்பத்தில் பாதிக்கப்பட்டவர்களைக் காப்பாற்றுவதிலும் சடலங்களை மீட்பதிலும் கணிசமான பங்காற்றியவர்கள் பௌத்த பிக்குகளாவர். குறித்த புகைப்படமானது திபெத் இனத்தவர்களுடைய சடலங்கள் திறந்த வெளியில் எரியூட்டப்படுவதற்கு தயார் நிலையில் இருந்த சமயம் (பூகம்பம் ஏற்பட்ட 3 நாட்களின் பின்னர் 17.04.2010 அன்று ) எடுக்கப்பட்டவையாகும்.
இப் புகைப்படத்தை எடுத்தவர் சர்வதேச புகைப்பட செய்தி நிறுவனமான Getty Images இற்காக பணிபுரியும Guang Niu என்பவராவார். இப் புகைப்படம் WORLD PRESS PHOTO 2011 EXHIBITION இல் இரண்டாம் பரிசு பெற்றதாகும். இப் புகைப்படங்களின் தொகுப்பை இந்த இணைப்பில் காணலாம்.
துரதிஷ்டவசமாக இப் புகைப்படங்கள் மியன்மாரில் தற்போது முஸ்லிம்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்டு வரும் இனச் சுத்திகரிப்பின்போது எடுக்கப்பட்டவை என நம்பி அவற்றை பலரும் பலரோடும் பரிமாறி வருகிறார்கள்.
http://kalaiy.blogspot.in
- சார்லஸ் mcவி.ஐ.பி
- பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011
துரதிஷ்டவசமாக இப் புகைப்படங்கள் மியன்மாரில் தற்போது முஸ்லிம்களுக்கு
எதிராக மேற்கொள்ளப்பட்டு வரும் இனச் சுத்திகரிப்பின்போது எடுக்கப்பட்டவை என
நம்பி அவற்றை பலரும் பலரோடும் பரிமாறி வருகிறார்கள்.
ஒரு படத்தை சிலர் எப்படி தவறாக பயன்படுத்தக் கூடாது என்பதற்கு - இது ஒரு விழிப்புணர்வு உதாரணம்.
பரிதாபத்தை சம்பாதிக்கவா? உணர்வுகளை தூண்டவா?
இதை அவர்கள் இப்படி மாற்றி வெளியிடுவதன் தாற்பரியத்தை என்னவென்று சொல்வது?!
எதிராக மேற்கொள்ளப்பட்டு வரும் இனச் சுத்திகரிப்பின்போது எடுக்கப்பட்டவை என
நம்பி அவற்றை பலரும் பலரோடும் பரிமாறி வருகிறார்கள்.
ஒரு படத்தை சிலர் எப்படி தவறாக பயன்படுத்தக் கூடாது என்பதற்கு - இது ஒரு விழிப்புணர்வு உதாரணம்.
பரிதாபத்தை சம்பாதிக்கவா? உணர்வுகளை தூண்டவா?
இதை அவர்கள் இப்படி மாற்றி வெளியிடுவதன் தாற்பரியத்தை என்னவென்று சொல்வது?!
“உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்”
http://nesarin.blogspot.in
அன்புடன்
சார்லஸ்.mc
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
பேகன் உங்கள் முதல் பதிவிலும் இதை பெரிய பாண்டில் இரண்டு வரி முதலில் சிவப்பு வண்ணத்தில் போடுங்கள்.
பதிவிற்குள் இருப்பது சரியாக கவனிக்கப் படாமல் போய்விடும்.
பதிவிற்குள் இருப்பது சரியாக கவனிக்கப் படாமல் போய்விடும்.
- மகா பிரபுவி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
இதில் எதை நம்புவது என்பதே தெரியவில்லை.. மொத்தத்தில் யாரும் உத்தமர்கள் அல்ல.
- Rangarajan Sundaravadivelபண்பாளர்
- பதிவுகள் : 162
இணைந்தது : 02/08/2012
முகநூலில் பரப்பப்படும் தகவல்கள் பெரும்பாலும் பொய்யாகவே இருக்கின்றன.
கனவுகளில், கனவுகளுக்காக, கனவுகளுடன் வாழ்கிறேன்.
- பேகன்இளையநிலா
- பதிவுகள் : 774
இணைந்தது : 07/11/2011
அசாம் இனகலவரமும் இதுவும் ஒரு காரணமாம் !!
- விநாயகாசெந்தில்தளபதி
- பதிவுகள் : 1185
இணைந்தது : 09/05/2012
செந்தில்குமார்
- Sponsored content
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|