புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 16/05/2024
by mohamed nizamudeen Today at 8:58 am

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Today at 8:34 am

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by ayyasamy ram Today at 7:46 am

» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Today at 7:44 am

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Today at 7:42 am

» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Today at 7:41 am

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Today at 7:38 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:36 am

» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Today at 7:32 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:26 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:17 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:08 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:11 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 9:43 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:36 pm

» அரசியல் !!!
by jairam Yesterday at 9:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:22 pm

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Yesterday at 8:39 am

» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Tue May 14, 2024 8:39 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:52 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm

» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Tue May 14, 2024 6:44 pm

» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Tue May 14, 2024 3:28 pm

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Tue May 14, 2024 1:28 pm

» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Tue May 14, 2024 12:07 pm

» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Tue May 14, 2024 8:54 am

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:52 am

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:50 am

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Tue May 14, 2024 8:48 am

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:46 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm

» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
‘கேட்பதையெல்லாம் பரப்புபவன் பொய்யன்’  Poll_c10‘கேட்பதையெல்லாம் பரப்புபவன் பொய்யன்’  Poll_m10‘கேட்பதையெல்லாம் பரப்புபவன் பொய்யன்’  Poll_c10 
39 Posts - 49%
heezulia
‘கேட்பதையெல்லாம் பரப்புபவன் பொய்யன்’  Poll_c10‘கேட்பதையெல்லாம் பரப்புபவன் பொய்யன்’  Poll_m10‘கேட்பதையெல்லாம் பரப்புபவன் பொய்யன்’  Poll_c10 
32 Posts - 41%
mohamed nizamudeen
‘கேட்பதையெல்லாம் பரப்புபவன் பொய்யன்’  Poll_c10‘கேட்பதையெல்லாம் பரப்புபவன் பொய்யன்’  Poll_m10‘கேட்பதையெல்லாம் பரப்புபவன் பொய்யன்’  Poll_c10 
3 Posts - 4%
jairam
‘கேட்பதையெல்லாம் பரப்புபவன் பொய்யன்’  Poll_c10‘கேட்பதையெல்லாம் பரப்புபவன் பொய்யன்’  Poll_m10‘கேட்பதையெல்லாம் பரப்புபவன் பொய்யன்’  Poll_c10 
2 Posts - 3%
ஜாஹீதாபானு
‘கேட்பதையெல்லாம் பரப்புபவன் பொய்யன்’  Poll_c10‘கேட்பதையெல்லாம் பரப்புபவன் பொய்யன்’  Poll_m10‘கேட்பதையெல்லாம் பரப்புபவன் பொய்யன்’  Poll_c10 
1 Post - 1%
சிவா
‘கேட்பதையெல்லாம் பரப்புபவன் பொய்யன்’  Poll_c10‘கேட்பதையெல்லாம் பரப்புபவன் பொய்யன்’  Poll_m10‘கேட்பதையெல்லாம் பரப்புபவன் பொய்யன்’  Poll_c10 
1 Post - 1%
Manimegala
‘கேட்பதையெல்லாம் பரப்புபவன் பொய்யன்’  Poll_c10‘கேட்பதையெல்லாம் பரப்புபவன் பொய்யன்’  Poll_m10‘கேட்பதையெல்லாம் பரப்புபவன் பொய்யன்’  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
‘கேட்பதையெல்லாம் பரப்புபவன் பொய்யன்’  Poll_c10‘கேட்பதையெல்லாம் பரப்புபவன் பொய்யன்’  Poll_m10‘கேட்பதையெல்லாம் பரப்புபவன் பொய்யன்’  Poll_c10 
162 Posts - 50%
ayyasamy ram
‘கேட்பதையெல்லாம் பரப்புபவன் பொய்யன்’  Poll_c10‘கேட்பதையெல்லாம் பரப்புபவன் பொய்யன்’  Poll_m10‘கேட்பதையெல்லாம் பரப்புபவன் பொய்யன்’  Poll_c10 
122 Posts - 38%
mohamed nizamudeen
‘கேட்பதையெல்லாம் பரப்புபவன் பொய்யன்’  Poll_c10‘கேட்பதையெல்லாம் பரப்புபவன் பொய்யன்’  Poll_m10‘கேட்பதையெல்லாம் பரப்புபவன் பொய்யன்’  Poll_c10 
14 Posts - 4%
prajai
‘கேட்பதையெல்லாம் பரப்புபவன் பொய்யன்’  Poll_c10‘கேட்பதையெல்லாம் பரப்புபவன் பொய்யன்’  Poll_m10‘கேட்பதையெல்லாம் பரப்புபவன் பொய்யன்’  Poll_c10 
9 Posts - 3%
Jenila
‘கேட்பதையெல்லாம் பரப்புபவன் பொய்யன்’  Poll_c10‘கேட்பதையெல்லாம் பரப்புபவன் பொய்யன்’  Poll_m10‘கேட்பதையெல்லாம் பரப்புபவன் பொய்யன்’  Poll_c10 
4 Posts - 1%
jairam
‘கேட்பதையெல்லாம் பரப்புபவன் பொய்யன்’  Poll_c10‘கேட்பதையெல்லாம் பரப்புபவன் பொய்யன்’  Poll_m10‘கேட்பதையெல்லாம் பரப்புபவன் பொய்யன்’  Poll_c10 
4 Posts - 1%
Rutu
‘கேட்பதையெல்லாம் பரப்புபவன் பொய்யன்’  Poll_c10‘கேட்பதையெல்லாம் பரப்புபவன் பொய்யன்’  Poll_m10‘கேட்பதையெல்லாம் பரப்புபவன் பொய்யன்’  Poll_c10 
3 Posts - 1%
Ammu Swarnalatha
‘கேட்பதையெல்லாம் பரப்புபவன் பொய்யன்’  Poll_c10‘கேட்பதையெல்லாம் பரப்புபவன் பொய்யன்’  Poll_m10‘கேட்பதையெல்லாம் பரப்புபவன் பொய்யன்’  Poll_c10 
2 Posts - 1%
Baarushree
‘கேட்பதையெல்லாம் பரப்புபவன் பொய்யன்’  Poll_c10‘கேட்பதையெல்லாம் பரப்புபவன் பொய்யன்’  Poll_m10‘கேட்பதையெல்லாம் பரப்புபவன் பொய்யன்’  Poll_c10 
2 Posts - 1%
Barushree
‘கேட்பதையெல்லாம் பரப்புபவன் பொய்யன்’  Poll_c10‘கேட்பதையெல்லாம் பரப்புபவன் பொய்யன்’  Poll_m10‘கேட்பதையெல்லாம் பரப்புபவன் பொய்யன்’  Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

‘கேட்பதையெல்லாம் பரப்புபவன் பொய்யன்’


   
   
பேகன்
பேகன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 774
இணைந்தது : 07/11/2011

Postபேகன் Sun Aug 12, 2012 5:12 pm

பேஸ்புக் பொய்மையே கொல்லும்
முஹம்மது நபி ஸல் அவர்கள் கூறினார்கள்
‘கேட்பதையெல்லாம் பரப்புபவன் பொய்யன்’
‘கேட்பதையெல்லாம் பரப்புபவன் பொய்யன்’  391541_340520679365788_535271493_n
பல பௌத்த பிக்குகள் சூழ்ந்து நிற்க நூற்றுக் கணக்கான சடலங்கள் அடுக்கி வைக்கப்பட்டுள்ள புகைப்படமானது உண்மையில் மியன்மார் முஸ்லிம்களுடன் தொடர
்புடையதன்று என்பதையும் மாறாக 2010 ஆம் ஆண்டு சீனாவின் திபெத் பிராந்தியத்தை தாக்கிய பாரிய பூகம்பத்தில் உயிரிழந்தவர்களுடையது என்பதையும் உறுதிப்படுத்திக் கொள்ள முடிந்தது.

2010 ஏப்ரல் 14 ஆம் திகதி சீனாவின் யுஷு (திபெத்தின் ஒரு பகுதி) பிராந்தியத்தை தாக்கிய 6.9 ரிச்டர் அளவிலான பூகம்பத்தில் 2698 பேர் கொல்லப்பட்டதோடு 270 பேர் காணாமல் போயினர். அத்துடன் 12135 பேர் காயமடைந்தனர். இவர்களில் 1434 பேர் பலத்த காயங்களுக்குள்ளாயினர். (Xinhua News Agency)
இந்த பூகம்பத்தில் பாதிக்கப்பட்டவர்களைக் காப்பாற்றுவதிலும் சடலங்களை மீட்பதிலும் கணிசமான பங்காற்றியவர்கள் பௌத்த பிக்குகளாவர். குறித்த புகைப்படமானது திபெத் இனத்தவர்களுடைய சடலங்கள் திறந்த வெளியில் எரியூட்டப்படுவதற்கு தயார் நிலையில் இருந்த சமயம் (பூகம்பம் ஏற்பட்ட 3 நாட்களின் பின்னர் 17.04.2010 அன்று ) எடுக்கப்பட்டவையாகும்.
இப் புகைப்படத்தை எடுத்தவர் சர்வதேச புகைப்பட செய்தி நிறுவனமான Getty Images இற்காக பணிபுரியும Guang Niu என்பவராவார். இப் புகைப்படம் WORLD PRESS PHOTO 2011 EXHIBITION இல் இரண்டாம் பரிசு பெற்றதாகும். இப் புகைப்படங்களின் தொகுப்பை இந்த இணைப்பில் காணலாம்.
துரதிஷ்டவசமாக இப் புகைப்படங்கள் மியன்மாரில் தற்போது முஸ்லிம்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்டு வரும் இனச் சுத்திகரிப்பின்போது எடுக்கப்பட்டவை என நம்பி அவற்றை பலரும் பலரோடும் பரிமாறி வருகிறார்கள்.

http://kalaiy.blogspot.in

சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Postசார்லஸ் mc Sun Aug 12, 2012 6:07 pm

துரதிஷ்டவசமாக இப் புகைப்படங்கள் மியன்மாரில் தற்போது முஸ்லிம்களுக்கு
எதிராக மேற்கொள்ளப்பட்டு வரும் இனச் சுத்திகரிப்பின்போது எடுக்கப்பட்டவை என
நம்பி அவற்றை பலரும் பலரோடும் பரிமாறி வருகிறார்கள்.



ஒரு படத்தை சிலர் எப்படி தவறாக பயன்படுத்தக் கூடாது என்பதற்கு - இது ஒரு விழிப்புணர்வு உதாரணம்.

பரிதாபத்தை சம்பாதிக்கவா? உணர்வுகளை தூண்டவா?

இதை அவர்கள் இப்படி மாற்றி வெளியிடுவதன் தாற்பரியத்தை என்னவென்று சொல்வது?!





‘கேட்பதையெல்லாம் பரப்புபவன் பொய்யன்’  154550‘கேட்பதையெல்லாம் பரப்புபவன் பொய்யன்’  154550‘கேட்பதையெல்லாம் பரப்புபவன் பொய்யன்’  154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” ‘கேட்பதையெல்லாம் பரப்புபவன் பொய்யன்’  154550‘கேட்பதையெல்லாம் பரப்புபவன் பொய்யன்’  154550‘கேட்பதையெல்லாம் பரப்புபவன் பொய்யன்’  154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sun Aug 12, 2012 6:14 pm

பேகன் உங்கள் முதல் பதிவிலும் இதை பெரிய பாண்டில் இரண்டு வரி முதலில் சிவப்பு வண்ணத்தில் போடுங்கள்.

பதிவிற்குள் இருப்பது சரியாக கவனிக்கப் படாமல் போய்விடும்.




மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Sun Aug 12, 2012 8:38 pm

இதில் எதை நம்புவது என்பதே தெரியவில்லை.. மொத்தத்தில் யாரும் உத்தமர்கள் அல்ல.

Rangarajan Sundaravadivel
Rangarajan Sundaravadivel
பண்பாளர்

பதிவுகள் : 162
இணைந்தது : 02/08/2012

PostRangarajan Sundaravadivel Sun Aug 12, 2012 8:58 pm

முகநூலில் பரப்பப்படும் தகவல்கள் பெரும்பாலும் பொய்யாகவே இருக்கின்றன.





கனவுகளில், கனவுகளுக்காக, கனவுகளுடன் வாழ்கிறேன்.
பேகன்
பேகன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 774
இணைந்தது : 07/11/2011

Postபேகன் Fri Aug 17, 2012 10:00 am

அசாம் இனகலவரமும் இதுவும் ஒரு காரணமாம் !!

விநாயகாசெந்தில்
விநாயகாசெந்தில்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1185
இணைந்தது : 09/05/2012

Postவிநாயகாசெந்தில் Fri Aug 17, 2012 2:16 pm

சோகம் சோகம் சோகம்



செந்தில்குமார்
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக