புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Today at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Today at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Today at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Today at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Today at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Today at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Today at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Today at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm

» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Yesterday at 3:01 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 11:36 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
புதுசுக்கு வலை வீசு..காதலித்த நபர் வேண்டாம் என்று சொல்லிவிட்டால்! - Page 2 Poll_c10புதுசுக்கு வலை வீசு..காதலித்த நபர் வேண்டாம் என்று சொல்லிவிட்டால்! - Page 2 Poll_m10புதுசுக்கு வலை வீசு..காதலித்த நபர் வேண்டாம் என்று சொல்லிவிட்டால்! - Page 2 Poll_c10 
58 Posts - 63%
heezulia
புதுசுக்கு வலை வீசு..காதலித்த நபர் வேண்டாம் என்று சொல்லிவிட்டால்! - Page 2 Poll_c10புதுசுக்கு வலை வீசு..காதலித்த நபர் வேண்டாம் என்று சொல்லிவிட்டால்! - Page 2 Poll_m10புதுசுக்கு வலை வீசு..காதலித்த நபர் வேண்டாம் என்று சொல்லிவிட்டால்! - Page 2 Poll_c10 
19 Posts - 21%
dhilipdsp
புதுசுக்கு வலை வீசு..காதலித்த நபர் வேண்டாம் என்று சொல்லிவிட்டால்! - Page 2 Poll_c10புதுசுக்கு வலை வீசு..காதலித்த நபர் வேண்டாம் என்று சொல்லிவிட்டால்! - Page 2 Poll_m10புதுசுக்கு வலை வீசு..காதலித்த நபர் வேண்டாம் என்று சொல்லிவிட்டால்! - Page 2 Poll_c10 
4 Posts - 4%
mohamed nizamudeen
புதுசுக்கு வலை வீசு..காதலித்த நபர் வேண்டாம் என்று சொல்லிவிட்டால்! - Page 2 Poll_c10புதுசுக்கு வலை வீசு..காதலித்த நபர் வேண்டாம் என்று சொல்லிவிட்டால்! - Page 2 Poll_m10புதுசுக்கு வலை வீசு..காதலித்த நபர் வேண்டாம் என்று சொல்லிவிட்டால்! - Page 2 Poll_c10 
4 Posts - 4%
வேல்முருகன் காசி
புதுசுக்கு வலை வீசு..காதலித்த நபர் வேண்டாம் என்று சொல்லிவிட்டால்! - Page 2 Poll_c10புதுசுக்கு வலை வீசு..காதலித்த நபர் வேண்டாம் என்று சொல்லிவிட்டால்! - Page 2 Poll_m10புதுசுக்கு வலை வீசு..காதலித்த நபர் வேண்டாம் என்று சொல்லிவிட்டால்! - Page 2 Poll_c10 
3 Posts - 3%
Guna.D
புதுசுக்கு வலை வீசு..காதலித்த நபர் வேண்டாம் என்று சொல்லிவிட்டால்! - Page 2 Poll_c10புதுசுக்கு வலை வீசு..காதலித்த நபர் வேண்டாம் என்று சொல்லிவிட்டால்! - Page 2 Poll_m10புதுசுக்கு வலை வீசு..காதலித்த நபர் வேண்டாம் என்று சொல்லிவிட்டால்! - Page 2 Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
புதுசுக்கு வலை வீசு..காதலித்த நபர் வேண்டாம் என்று சொல்லிவிட்டால்! - Page 2 Poll_c10புதுசுக்கு வலை வீசு..காதலித்த நபர் வேண்டாம் என்று சொல்லிவிட்டால்! - Page 2 Poll_m10புதுசுக்கு வலை வீசு..காதலித்த நபர் வேண்டாம் என்று சொல்லிவிட்டால்! - Page 2 Poll_c10 
1 Post - 1%
kavithasankar
புதுசுக்கு வலை வீசு..காதலித்த நபர் வேண்டாம் என்று சொல்லிவிட்டால்! - Page 2 Poll_c10புதுசுக்கு வலை வீசு..காதலித்த நபர் வேண்டாம் என்று சொல்லிவிட்டால்! - Page 2 Poll_m10புதுசுக்கு வலை வீசு..காதலித்த நபர் வேண்டாம் என்று சொல்லிவிட்டால்! - Page 2 Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
புதுசுக்கு வலை வீசு..காதலித்த நபர் வேண்டாம் என்று சொல்லிவிட்டால்! - Page 2 Poll_c10புதுசுக்கு வலை வீசு..காதலித்த நபர் வேண்டாம் என்று சொல்லிவிட்டால்! - Page 2 Poll_m10புதுசுக்கு வலை வீசு..காதலித்த நபர் வேண்டாம் என்று சொல்லிவிட்டால்! - Page 2 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
புதுசுக்கு வலை வீசு..காதலித்த நபர் வேண்டாம் என்று சொல்லிவிட்டால்! - Page 2 Poll_c10புதுசுக்கு வலை வீசு..காதலித்த நபர் வேண்டாம் என்று சொல்லிவிட்டால்! - Page 2 Poll_m10புதுசுக்கு வலை வீசு..காதலித்த நபர் வேண்டாம் என்று சொல்லிவிட்டால்! - Page 2 Poll_c10 
53 Posts - 63%
heezulia
புதுசுக்கு வலை வீசு..காதலித்த நபர் வேண்டாம் என்று சொல்லிவிட்டால்! - Page 2 Poll_c10புதுசுக்கு வலை வீசு..காதலித்த நபர் வேண்டாம் என்று சொல்லிவிட்டால்! - Page 2 Poll_m10புதுசுக்கு வலை வீசு..காதலித்த நபர் வேண்டாம் என்று சொல்லிவிட்டால்! - Page 2 Poll_c10 
17 Posts - 20%
mohamed nizamudeen
புதுசுக்கு வலை வீசு..காதலித்த நபர் வேண்டாம் என்று சொல்லிவிட்டால்! - Page 2 Poll_c10புதுசுக்கு வலை வீசு..காதலித்த நபர் வேண்டாம் என்று சொல்லிவிட்டால்! - Page 2 Poll_m10புதுசுக்கு வலை வீசு..காதலித்த நபர் வேண்டாம் என்று சொல்லிவிட்டால்! - Page 2 Poll_c10 
4 Posts - 5%
dhilipdsp
புதுசுக்கு வலை வீசு..காதலித்த நபர் வேண்டாம் என்று சொல்லிவிட்டால்! - Page 2 Poll_c10புதுசுக்கு வலை வீசு..காதலித்த நபர் வேண்டாம் என்று சொல்லிவிட்டால்! - Page 2 Poll_m10புதுசுக்கு வலை வீசு..காதலித்த நபர் வேண்டாம் என்று சொல்லிவிட்டால்! - Page 2 Poll_c10 
4 Posts - 5%
வேல்முருகன் காசி
புதுசுக்கு வலை வீசு..காதலித்த நபர் வேண்டாம் என்று சொல்லிவிட்டால்! - Page 2 Poll_c10புதுசுக்கு வலை வீசு..காதலித்த நபர் வேண்டாம் என்று சொல்லிவிட்டால்! - Page 2 Poll_m10புதுசுக்கு வலை வீசு..காதலித்த நபர் வேண்டாம் என்று சொல்லிவிட்டால்! - Page 2 Poll_c10 
2 Posts - 2%
kavithasankar
புதுசுக்கு வலை வீசு..காதலித்த நபர் வேண்டாம் என்று சொல்லிவிட்டால்! - Page 2 Poll_c10புதுசுக்கு வலை வீசு..காதலித்த நபர் வேண்டாம் என்று சொல்லிவிட்டால்! - Page 2 Poll_m10புதுசுக்கு வலை வீசு..காதலித்த நபர் வேண்டாம் என்று சொல்லிவிட்டால்! - Page 2 Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
புதுசுக்கு வலை வீசு..காதலித்த நபர் வேண்டாம் என்று சொல்லிவிட்டால்! - Page 2 Poll_c10புதுசுக்கு வலை வீசு..காதலித்த நபர் வேண்டாம் என்று சொல்லிவிட்டால்! - Page 2 Poll_m10புதுசுக்கு வலை வீசு..காதலித்த நபர் வேண்டாம் என்று சொல்லிவிட்டால்! - Page 2 Poll_c10 
1 Post - 1%
Guna.D
புதுசுக்கு வலை வீசு..காதலித்த நபர் வேண்டாம் என்று சொல்லிவிட்டால்! - Page 2 Poll_c10புதுசுக்கு வலை வீசு..காதலித்த நபர் வேண்டாம் என்று சொல்லிவிட்டால்! - Page 2 Poll_m10புதுசுக்கு வலை வீசு..காதலித்த நபர் வேண்டாம் என்று சொல்லிவிட்டால்! - Page 2 Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
புதுசுக்கு வலை வீசு..காதலித்த நபர் வேண்டாம் என்று சொல்லிவிட்டால்! - Page 2 Poll_c10புதுசுக்கு வலை வீசு..காதலித்த நபர் வேண்டாம் என்று சொல்லிவிட்டால்! - Page 2 Poll_m10புதுசுக்கு வலை வீசு..காதலித்த நபர் வேண்டாம் என்று சொல்லிவிட்டால்! - Page 2 Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

புதுசுக்கு வலை வீசு..காதலித்த நபர் வேண்டாம் என்று சொல்லிவிட்டால்!


   
   

Page 2 of 2 Previous  1, 2

avatar
Guest
Guest

PostGuest Mon Aug 13, 2012 10:26 am

First topic message reminder :

காதலித்த நபர் வேண்டாம் என்று சொல்லிவிட்டால் இனி வாழ்வு முழுவதும் காதலிக்காமல், திருமணம் முடிக்காமல் இருக்க முடியுமா?

எப்படியும் இன்னும் சில மாதங்கள் அல்லது வருடங்கள் கழித்து செய்ய இருக்கும் காரியத்தை இப்போதே செய்யலாமே.

மீண்டும் பார்வை நிலைக்குப் போங்கள். மனசுக்குப் பிடித்த வேறு நபர் யாரும் இருக்கிறார்களா என தேடிப்பாருங்கள். புதியவற்றைத் தேடத் தொடங்கினால் பழைய துன்பங்கள் கண்டிப்பாக காணாமல் போய்விடும்.

காதல் தோல்விக்காக சிலர் தற்கொலை செய்கிறார்களே என்ன செய்வது?

இவ்வுலக வாழ்வு என்பது ஓர் இனிய வரம். இந்த அழகான பூமி, அழகான மாந்தர், அற்புத வாழ்க்கை எல்லாம் கிடைப்பது சாதாரண விஷயமல்ல. இதனை முழுவதுமாய் அனுபவித்து வாழவேண்டும்.

சிறப்பாய் வாழ்வதற்கு ஆயிரம் வழிகள் உண்டு. அதில் ஒன்றுதான் காதல். காதல் இல்லை என்றதும் உலக வாழ்வே வேஸ்ட் என தன்னைத்தானே அழித்துக்கொள்பவர்கள் மடையர்கள், முட்டாள்கள்.

வேறு என்ன சொல்வது? வாழ்வை ரசிக்கத் தெரியாததால் அவர்களால் காதலையும் ரசித்து ஜெயிக்க முடியவில்லை என்பதுதான் உண்மை.

காதலில் வெற்றியடைந்தவர்கள் அடுத்ததாக திருமணம், குழந்தை, படிப்பு என எதிர்காலத்தை யோசித்து காதலை பெரும்பாலும் தொலைத்துவிடுவார்கள்.

ஆனால் காதலில் தோற்றவர்கள் அதனை வாழ்நாள் முழுவதும் மறப்பதே இல்லை. மனதிற்குள் ஒரு தாஜ்மகால் கட்டி அங்கே தோற்கப்பட்ட காதலை பூஜித்து வருவார்கள்.

ஒரு வகையில் காதலில் தோல்வி என்பதும் சுகமான அனுபவமே. நீங்கள் விரும்பிய ஒரு நபர் கிடைத்துவிட்டால் அவர் மீதிருந்த ஆசை, ஆர்வம், அன்பு எல்லாமே குறைந்துபோய்விடலாம்.

உங்களுக்குத் தெரியாமல் அவரிடம் சில அதிர்ச்சிகரமான விஷயங்கள் இருக்கலாம். இவை எதுவுமே இல்லாமல் உங்கள் மனதில் பரிசுத்தமாக இருக்கக்கூடியது காதல் தோல்வி.

காதலில் தோல்வியடைந்தவர்கள் மீண்டும் எப்போது காதலிக்கத் தொடங்குவது என சிலர் கேட்பார்கள். காதல் என்பது சுவாசம் மாரிரி, ஒரு நொடியும் சும்மா இருக்கக்கூடாது. அதனால் ஒரு காதல் முடிந்துவிட்டால், உடனடியாக அடுத்த காதலை தொடரலாம். அல்லது உங்கள் மனம் சமாதானமான பின் தொடரலாம்.
--
வெப் துனியா


avatar
Guest
Guest

PostGuest Mon Aug 13, 2012 5:49 pm

வாழ்கை வாழ்வதற்கே என்று சொல்கிறார்கள் .. நாம் மட்டும் ஏன் கவலையில் வாழ வேண்டும் ?

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Mon Aug 13, 2012 5:49 pm

வாழ்க்கைப் பாதையில் பல வழிகளை தேர்ந்தெடுத்து பயணிக்கையில் சில நண்பர்களை மறந்திருப்போம் - நண்பனை நாடு - பிரச்சினை அகலும். மனம் விட்டு பேசினால் பிரச்சினை விட்டுப் போகும்.




avatar
Guest
Guest

PostGuest Mon Aug 13, 2012 5:51 pm

யினியவன் wrote:வாழ்க்கைப் பாதையில் பல வழிகளை தேர்ந்தெடுத்து பயணிக்கையில் சில நண்பர்களை மறந்திருப்போம் - நண்பனை நாடு - பிரச்சினை அகலும். மனம் விட்டு பேசினால் பிரச்சினை விட்டுப் போகும்.

அப்படி தான் இப்போது போய்கொண்டு இருக்கிறேன் அண்ணே .. கொஞ்சம் மன அழுத்தம் குறைந்து இருக்கிறது .. போன வாரத்திற்கு இந்த வாரம் பரவாய் இல்லை .. சிரி சோகம்

முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Mon Aug 13, 2012 5:51 pm

யினியவன் wrote:வாழ்க்கைப் பாதையில் பல வழிகளை தேர்ந்தெடுத்து பயணிக்கையில் சில நண்பர்களை மறந்திருப்போம் - நண்பனை நாடு - பிரச்சினை அகலும். மனம் விட்டு பேசினால் பிரச்சினை விட்டுப் போகும்.
இதையும் தப்பா புரிஞ்சுகிட்டு நம்ம யினியவன் நாடிடாதிங்க சிரி


முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Mon Aug 13, 2012 5:53 pm

புரட்சி wrote:
அப்படி தான் இப்போது போய்கொண்டு இருக்கிறேன் அண்ணே .. கொஞ்சம் மன அழுத்தம் குறைந்து இருக்கிறது .. போன வாரத்திற்கு இந்த வாரம் பரவாய் இல்லை .. சிரி சோகம்
சென்னை போய் வந்த பிறகா மதன் சிரி

avatar
Guest
Guest

PostGuest Mon Aug 13, 2012 5:59 pm

முரளிராஜா wrote:
புரட்சி wrote:
அப்படி தான் இப்போது போய்கொண்டு இருக்கிறேன் அண்ணே .. கொஞ்சம் மன அழுத்தம் குறைந்து இருக்கிறது .. போன வாரத்திற்கு இந்த வாரம் பரவாய் இல்லை .. சிரி சோகம்
சென்னை போய் வந்த பிறகா மதன் சிரி

ஆம் அண்ணே .. பார்க்க போனால் கொஞ்சம் உண்மைதான் ..
வேறு உலகம் , தேனீ போல சுறு சுறுப்பான மக்கள் , சிரித்த முகங்கள், வாரி இறைக்கப்படும் பணம்,.. உலகை மறந்த காதலர் கூட்டம் ,,,

எதை பற்றியும் கவலை படாத மக்கள் கூட்டம் , இளையோர் கூட்டம் ..

அதை எல்லாம் பார்த்த பிறகு சாதிக்க வேண்டும் என்ற வெறி வருகிறது .. ஆனால் மனசு என்று ஒன்று இருகிறதே அண்ணே ....

Sponsored content

PostSponsored content



Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக