புதிய பதிவுகள்
» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Today at 12:02 pm

» books needed
by Manimegala Today at 10:29 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Today at 8:06 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Today at 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 10:29 pm

» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 9:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 9:10 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:37 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:25 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Yesterday at 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Yesterday at 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Yesterday at 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:24 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Yesterday at 1:27 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:02 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:46 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri May 10, 2024 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri May 10, 2024 8:35 am

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அரசை உலுக்கிய கிரானைட் ஊழல்: கட்சிகள் மவுனம் ஏன்? Poll_c10அரசை உலுக்கிய கிரானைட் ஊழல்: கட்சிகள் மவுனம் ஏன்? Poll_m10அரசை உலுக்கிய கிரானைட் ஊழல்: கட்சிகள் மவுனம் ஏன்? Poll_c10 
3 Posts - 60%
ஜாஹீதாபானு
அரசை உலுக்கிய கிரானைட் ஊழல்: கட்சிகள் மவுனம் ஏன்? Poll_c10அரசை உலுக்கிய கிரானைட் ஊழல்: கட்சிகள் மவுனம் ஏன்? Poll_m10அரசை உலுக்கிய கிரானைட் ஊழல்: கட்சிகள் மவுனம் ஏன்? Poll_c10 
1 Post - 20%
Manimegala
அரசை உலுக்கிய கிரானைட் ஊழல்: கட்சிகள் மவுனம் ஏன்? Poll_c10அரசை உலுக்கிய கிரானைட் ஊழல்: கட்சிகள் மவுனம் ஏன்? Poll_m10அரசை உலுக்கிய கிரானைட் ஊழல்: கட்சிகள் மவுனம் ஏன்? Poll_c10 
1 Post - 20%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
அரசை உலுக்கிய கிரானைட் ஊழல்: கட்சிகள் மவுனம் ஏன்? Poll_c10அரசை உலுக்கிய கிரானைட் ஊழல்: கட்சிகள் மவுனம் ஏன்? Poll_m10அரசை உலுக்கிய கிரானைட் ஊழல்: கட்சிகள் மவுனம் ஏன்? Poll_c10 
130 Posts - 52%
ayyasamy ram
அரசை உலுக்கிய கிரானைட் ஊழல்: கட்சிகள் மவுனம் ஏன்? Poll_c10அரசை உலுக்கிய கிரானைட் ஊழல்: கட்சிகள் மவுனம் ஏன்? Poll_m10அரசை உலுக்கிய கிரானைட் ஊழல்: கட்சிகள் மவுனம் ஏன்? Poll_c10 
86 Posts - 34%
mohamed nizamudeen
அரசை உலுக்கிய கிரானைட் ஊழல்: கட்சிகள் மவுனம் ஏன்? Poll_c10அரசை உலுக்கிய கிரானைட் ஊழல்: கட்சிகள் மவுனம் ஏன்? Poll_m10அரசை உலுக்கிய கிரானைட் ஊழல்: கட்சிகள் மவுனம் ஏன்? Poll_c10 
11 Posts - 4%
prajai
அரசை உலுக்கிய கிரானைட் ஊழல்: கட்சிகள் மவுனம் ஏன்? Poll_c10அரசை உலுக்கிய கிரானைட் ஊழல்: கட்சிகள் மவுனம் ஏன்? Poll_m10அரசை உலுக்கிய கிரானைட் ஊழல்: கட்சிகள் மவுனம் ஏன்? Poll_c10 
9 Posts - 4%
Jenila
அரசை உலுக்கிய கிரானைட் ஊழல்: கட்சிகள் மவுனம் ஏன்? Poll_c10அரசை உலுக்கிய கிரானைட் ஊழல்: கட்சிகள் மவுனம் ஏன்? Poll_m10அரசை உலுக்கிய கிரானைட் ஊழல்: கட்சிகள் மவுனம் ஏன்? Poll_c10 
4 Posts - 2%
Rutu
அரசை உலுக்கிய கிரானைட் ஊழல்: கட்சிகள் மவுனம் ஏன்? Poll_c10அரசை உலுக்கிய கிரானைட் ஊழல்: கட்சிகள் மவுனம் ஏன்? Poll_m10அரசை உலுக்கிய கிரானைட் ஊழல்: கட்சிகள் மவுனம் ஏன்? Poll_c10 
3 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
அரசை உலுக்கிய கிரானைட் ஊழல்: கட்சிகள் மவுனம் ஏன்? Poll_c10அரசை உலுக்கிய கிரானைட் ஊழல்: கட்சிகள் மவுனம் ஏன்? Poll_m10அரசை உலுக்கிய கிரானைட் ஊழல்: கட்சிகள் மவுனம் ஏன்? Poll_c10 
2 Posts - 1%
jairam
அரசை உலுக்கிய கிரானைட் ஊழல்: கட்சிகள் மவுனம் ஏன்? Poll_c10அரசை உலுக்கிய கிரானைட் ஊழல்: கட்சிகள் மவுனம் ஏன்? Poll_m10அரசை உலுக்கிய கிரானைட் ஊழல்: கட்சிகள் மவுனம் ஏன்? Poll_c10 
2 Posts - 1%
Guna.D
அரசை உலுக்கிய கிரானைட் ஊழல்: கட்சிகள் மவுனம் ஏன்? Poll_c10அரசை உலுக்கிய கிரானைட் ஊழல்: கட்சிகள் மவுனம் ஏன்? Poll_m10அரசை உலுக்கிய கிரானைட் ஊழல்: கட்சிகள் மவுனம் ஏன்? Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
அரசை உலுக்கிய கிரானைட் ஊழல்: கட்சிகள் மவுனம் ஏன்? Poll_c10அரசை உலுக்கிய கிரானைட் ஊழல்: கட்சிகள் மவுனம் ஏன்? Poll_m10அரசை உலுக்கிய கிரானைட் ஊழல்: கட்சிகள் மவுனம் ஏன்? Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அரசை உலுக்கிய கிரானைட் ஊழல்: கட்சிகள் மவுனம் ஏன்?


   
   
கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Postகேசவன் Sun Aug 12, 2012 9:50 am

தமிழகத்தையே உலுக்கியுள்ள, மதுரை கிரானைட் ஊழல் குறித்து, அரசியல் கட்சிகள் பெரிய அளவில் கருத்துகளையோ, போராட்டங்களையோ நடத்தாமல், வாய்மூடி மவுனிகளாகவே உள்ளன. கட்சி பாகுபாடு இல்லாமல், அரசியல் கட்சிகளும், இந்த ஊழலுக்கு துணையாய் இருந்ததுதான் அமைதிக்கு காரணமா என்ற சந்தேகம் மக்களிடம் எழுந்துள்ளது.

பணம் கொழிக்கும் கிரானைட் தொழிலில் தொடரும் முறைகேடுகளுக்கு அதிகாரிகள் உடந்தையாக இருந்தது தற்போது வெளிவரத் துவங்கியுள்ளது. துணைபோன அதிகாரிகள் பட்டியல் எடுக்கப்பட்டு நடவடிக்கை தூள் பறக்கிறது. இவ்வளவு பெரிய தொகை தொடர்புடைய விவகாரத்தில் அரசியல்வாதிகள் நுழையாமல் எப்படி இருக்க முடியும் என்ற சந்தேகம் எழுவது இயற்கை. தேர்தல் நிதி, மாநாடு போன்ற கட்சி நிகழ்ச்சிகளுக்கு நிதி என கிரானைட் அதிபர்கள் பெரும்தொகையை வழங்கியதால்தான், அரசியல் கட்சிகள் இந்த முறைகேட்டை அம்பலப்படுத்தாமல் இருந்து வந்துள்ளதாக கூறுகின்றனர் விவரமறிந்தவர்கள். இன்னும் சில அரசியல்வாதிகளோ, நேரடியாக தாங்களே குவாரிகளை நடத்தி கொள்ளை லாபம் பார்த்து வந்துள்ளனர்.

மத்திய அமைச்சர் அழகிரியின் மகன், கிரானைட் குவாரி நடத்தி வருகிறார். காங்கிரøŒச் சேர்ந்த மதுரை மாவட்ட பிரமுகர் பி.கே.செல்வராஜ் குவாரி நடத்துகிறார். இவர்களது குவாரிகளில் முறைகேடுகள் நடந்துள்ளதா என்பது குறித்து விசாரணை நடந்து வருகிறது.கிரானைட் தொழிலில் ஈடுபட்டவர்கள், அரசியலை கடந்து நட்போடு பழகியதால், இதுநாள்வரை இந்த முறைகேடு வெளியே தெரியாமல் மறைக்கப்பட்டுள்ளது. தற்போது, முறைகேடு விவரம் வெளியில் தெரிந்தும், பெரும்பாலான அரசியல் கட்சிகள் தங்களுக்கும், இதற்கும் எவ்வித சம்பந்தமும் இல்லாதது போல் ஒதுங்கி நிற்கின்றன.அரசியல் கட்சிகளைப் போலவே, போலீஸ் மற்றும் வருவாய்துறை, கனிமத் துறை அதிகாரிகளும் குவாரி முதலாளிகளின் கைப்பாவைகளாகவே இருகின்றனர். கிரானைட் குவாரி ஊழல் குறித்து, மாவட்ட ஆட்சியராக இருந்த சகாயம், அரசுக்கு அறிக்கை தாக்கல் செய்து சில மாதங்கள் ஆன பின்பும் கூட, நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

அறிக்கை ஊடகங்களில் வெளியானதால் வேறு வழியின்றி நடவடிக்கைய எடுத்து வருவதாகக் கூறுகின்றனர். சகாயம் தனது அறிக்கையில், மூன்று நிறுவனங்களின் முறைகேடுகளைத் தான் சுட்டிக்காட்டி உள்ளார். மதுரை மாவட்டத்தில்175 குவாரிகள் உள்ளன. இவற்றில் நடந்துள்ள அத்துமீறல்களால், அரசுக்கு 35 ஆயிரம் கோடி ரூபாய் வரை இழப்பு ஏற்பட்டுள்ளது என, சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.இந்த குவாரிகளின் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்துகின்றனர். ஆனால், இதற்கெல்லாம் அரசியல் கட்சிகள் முன்வராது. அவை, பெற்றுக்கொண்ட அன்பளிப்புகளும், கட்சிக்கான நிதியும் அவர்களை வாய் திறக்க விடாது என்று குற்றஞ்சாட்டுகின்றனர் சுற்றுச்சூழல்வாதிகள்.
http://www.dinamalar.com



இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"


-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை


நற்றுணையாவது நமச்சிவாயமே
அரசை உலுக்கிய கிரானைட் ஊழல்: கட்சிகள் மவுனம் ஏன்? 1357389அரசை உலுக்கிய கிரானைட் ஊழல்: கட்சிகள் மவுனம் ஏன்? 59010615அரசை உலுக்கிய கிரானைட் ஊழல்: கட்சிகள் மவுனம் ஏன்? Images3ijfஅரசை உலுக்கிய கிரானைட் ஊழல்: கட்சிகள் மவுனம் ஏன்? Images4px
Rangarajan Sundaravadivel
Rangarajan Sundaravadivel
பண்பாளர்

பதிவுகள் : 162
இணைந்தது : 02/08/2012

PostRangarajan Sundaravadivel Sun Aug 12, 2012 9:55 am

நேர்மையான அரசு அதிகாரிகள் இல்லாமல் போயிருந்தால் இந்த விஷயம் வெளியுலகுக்குத் தெரிந்திருக்காது. கனிம வளங்கள் தொடர்ந்து கொள்ளை போய்க் கொண்டிருந்திருக்கும். இந்த விஷயத்தில் தீவிரமாக நடவடிக்கை எடுத்த மதுரையின் முன்னாள் ஆட்சியர் சகாயம் அவர்களுக்கும், இந்நாள் ஆட்சியர் அன்சுல் மிஸ்ரா அவர்களுக்கும் ஒரு எளிய தமிழ்க்குடிமகனின் பாராட்டுகள்.





கனவுகளில், கனவுகளுக்காக, கனவுகளுடன் வாழ்கிறேன்.
avatar
Guest
Guest

PostGuest Sun Aug 12, 2012 11:26 am

Rangarajan Sundaravadivel wrote:நேர்மையான அரசு அதிகாரிகள் இல்லாமல் போயிருந்தால் இந்த விஷயம் வெளியுலகுக்குத் தெரிந்திருக்காது. கனிம வளங்கள் தொடர்ந்து கொள்ளை போய்க் கொண்டிருந்திருக்கும். இந்த விஷயத்தில் தீவிரமாக நடவடிக்கை எடுத்த மதுரையின் முன்னாள் ஆட்சியர் சகாயம் அவர்களுக்கும், இந்நாள் ஆட்சியர் அன்சுல் மிஸ்ரா அவர்களுக்கும் ஒரு எளிய தமிழ்க்குடிமகனின் பாராட்டுகள்.

சூப்பருங்க

பேகன்
பேகன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 774
இணைந்தது : 07/11/2011

Postபேகன் Sun Aug 12, 2012 4:48 pm

ஜெயலலிதா ஒரு மன நோயாளி என்பதை பல தடவைகள் நிரூபித்துள்ளார்

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக