புதிய பதிவுகள்
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Today at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Today at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Today at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Today at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Today at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Today at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Today at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Today at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm

» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Yesterday at 3:01 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:01 pm

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 11:36 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சாணக்கியர் சொல்! Poll_c10சாணக்கியர் சொல்! Poll_m10சாணக்கியர் சொல்! Poll_c10 
58 Posts - 63%
heezulia
சாணக்கியர் சொல்! Poll_c10சாணக்கியர் சொல்! Poll_m10சாணக்கியர் சொல்! Poll_c10 
19 Posts - 21%
mohamed nizamudeen
சாணக்கியர் சொல்! Poll_c10சாணக்கியர் சொல்! Poll_m10சாணக்கியர் சொல்! Poll_c10 
4 Posts - 4%
dhilipdsp
சாணக்கியர் சொல்! Poll_c10சாணக்கியர் சொல்! Poll_m10சாணக்கியர் சொல்! Poll_c10 
4 Posts - 4%
வேல்முருகன் காசி
சாணக்கியர் சொல்! Poll_c10சாணக்கியர் சொல்! Poll_m10சாணக்கியர் சொல்! Poll_c10 
3 Posts - 3%
kavithasankar
சாணக்கியர் சொல்! Poll_c10சாணக்கியர் சொல்! Poll_m10சாணக்கியர் சொல்! Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
சாணக்கியர் சொல்! Poll_c10சாணக்கியர் சொல்! Poll_m10சாணக்கியர் சொல்! Poll_c10 
1 Post - 1%
Guna.D
சாணக்கியர் சொல்! Poll_c10சாணக்கியர் சொல்! Poll_m10சாணக்கியர் சொல்! Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
சாணக்கியர் சொல்! Poll_c10சாணக்கியர் சொல்! Poll_m10சாணக்கியர் சொல்! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சாணக்கியர் சொல்! Poll_c10சாணக்கியர் சொல்! Poll_m10சாணக்கியர் சொல்! Poll_c10 
53 Posts - 63%
heezulia
சாணக்கியர் சொல்! Poll_c10சாணக்கியர் சொல்! Poll_m10சாணக்கியர் சொல்! Poll_c10 
17 Posts - 20%
dhilipdsp
சாணக்கியர் சொல்! Poll_c10சாணக்கியர் சொல்! Poll_m10சாணக்கியர் சொல்! Poll_c10 
4 Posts - 5%
mohamed nizamudeen
சாணக்கியர் சொல்! Poll_c10சாணக்கியர் சொல்! Poll_m10சாணக்கியர் சொல்! Poll_c10 
4 Posts - 5%
வேல்முருகன் காசி
சாணக்கியர் சொல்! Poll_c10சாணக்கியர் சொல்! Poll_m10சாணக்கியர் சொல்! Poll_c10 
2 Posts - 2%
D. sivatharan
சாணக்கியர் சொல்! Poll_c10சாணக்கியர் சொல்! Poll_m10சாணக்கியர் சொல்! Poll_c10 
1 Post - 1%
kavithasankar
சாணக்கியர் சொல்! Poll_c10சாணக்கியர் சொல்! Poll_m10சாணக்கியர் சொல்! Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
சாணக்கியர் சொல்! Poll_c10சாணக்கியர் சொல்! Poll_m10சாணக்கியர் சொல்! Poll_c10 
1 Post - 1%
Guna.D
சாணக்கியர் சொல்! Poll_c10சாணக்கியர் சொல்! Poll_m10சாணக்கியர் சொல்! Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சாணக்கியர் சொல்!


   
   
கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Postகேசவன் Fri Aug 10, 2012 9:33 pm




ஒருவனாக இருந்து தனிமையில் ஜபம் செய்வது நல்லது.

இருவராகச் சேர்ந்து படிப்பது உதவும்.

மூவராகச் சேர்ந்து பாடுவது சிறக்கும்.

நால்வர் சேர்ந்து வெளியில் செல்வது மகிழ்ச்சிகு உதவும்.

ஐந்து பேர் சேர்ந்து க்ஷேத்ரங்களுக்கு யாத்திரை செல்வது துணை பயக்கும்.

போரென்று வரும்போது பலர் சேர்வது நலம் பயக்கும்.

தெய்வ பக்தி உள்ளவளும், வீட்டு வேலைகளில் திறமைசாலியும், கற்பு உள்ளவளுமே உயர்ந்த மனைவி!

கெட்டவர்கள் உள்ள கிராமத்தில் குடியிருத்தல், கீழ்மக்களிடம் பணி புரிதல், சுவையில்லாத உணவு, எரிந்து விழும் மனைவி, முட்டாளான மகன் ஆகிய இவையாவும் ஒரு மனிதனுடைய உடம்பை நெருப்பு இல்லாமலே எரித்து விடுகின்றன.

பால் கறவை அற்றுப் போன ஒரு மலட்டுப் பசுமாடு எப்படி உபயோகம் அற்றதோ அதேபோல கல்வியும், தெய்வ பக்தியும் இல்லாத மகனால் எந்த உபயோகமும் இருக்கப் போவதில்லை!

ஒரு சந்திரன் இருளைப் போக்குகிறது. ஆனால் நக்ஷத்திரங்கள் ஆயிரமிருந்தும் இருளைப் போக்க முடியாது. அது போல நூறு குணமில்லாத மகன்களை விட ஒரு குணமுள்ள மகன் மேலானவன் ஆவான்.

தர்மத்தில் பற்று, பேச்சில் இனிமை, தானம் கொடுப்பதில் உற்சாகம், நண்பனிடம் நேர்மை, குருவிடம் பணிவு, உள்ளத்தில் கம்பீரம், நடத்தையில் சுத்தம், நற்குணங்களுக்கு மதிப்பு, சாஸ்திரங்களில் தேர்ச்சி, உருவத்தில் அழகும், சிவனிடத்தில் பக்தி இவை எல்லாம் சான்றோரின்
லக்ஷணங்கள் ஆகும்.

- சாணக்கியர்

http://hayyram.blogspot.in




இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"


-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை


நற்றுணையாவது நமச்சிவாயமே
சாணக்கியர் சொல்! 1357389சாணக்கியர் சொல்! 59010615சாணக்கியர் சொல்! Images3ijfசாணக்கியர் சொல்! Images4px
கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Postகேசவன் Fri Aug 10, 2012 9:35 pm

ஐந்து ஐந்தாக சொல்லப்படும் நீதிகள்தாய், தந்தை, அக்னி, ஆத்மா மற்றும் குரு ஆகிய ஐவர்களையும் ஒருவன் எப்போதும் போற்ற வேஎண்டும். இந்த ஐவருமே “பஞ்சாக்னிகள்” எனக் குறிப்பிடப்படுகிறார்கள்தேவர்கள், பித்ருக்கள், பெரியோர்கள், சன்னியாசிகள், அதிதிகள் ஆகிய ஐவரையும் கொண்டாடுகிறவர் இவ்வுலகில் புகழடைவான்சினேகிதர்கள், விரோதிகள், நடு நிலைமையிலுள்ளவர்கள், உன்னால் ஆச்ரியக்கப்படவேண்டிய குரு முதலியவர்கள், உன்னை அண்டுகிறவர்கள் ஆகிய ஐவரும் நீ எந்த இடத்திற்குச் சென்றாலும் அங்கெல்லாம் உன்னைத் தொடர்ந்து வருவார்கள்.கண், காது, மூக்கு, நாக்கு, த்வக் எனற ஐந்து இந்திர்யங்களுடன் கூடிய மனிதன் எந்த ஒரு இந்திரியத்தை சரியானபடி பாதுகாக்காமலிருந்தாலும் அதன் வழியாக அவனுடைய புத்தி ஓட்டைப்பாத்திரத்திலிருக்கும் ஜலம் போல அழிந்துவிடும். ஆதலால் ஒருவனுடைய புத்தி சரியான நிலையில் இருக்க எல்ல இந்திரியங்களையும் சரியாக பாதுகாக்க வேண்டும்.



இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"


-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை


நற்றுணையாவது நமச்சிவாயமே
சாணக்கியர் சொல்! 1357389சாணக்கியர் சொல்! 59010615சாணக்கியர் சொல்! Images3ijfசாணக்கியர் சொல்! Images4px
விநாயகாசெந்தில்
விநாயகாசெந்தில்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1185
இணைந்தது : 09/05/2012

Postவிநாயகாசெந்தில் Sat Aug 11, 2012 11:45 am

மகிழ்ச்சி அருமையிருக்கு சூப்பருங்க மகிழ்ச்சி



செந்தில்குமார்
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக