புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:33 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:35 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:20 pm
» கருத்துப்படம் 23/08/2024
by mohamed nizamudeen Yesterday at 11:19 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:47 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 10:28 pm
» நாவல்கள் வேண்டும்
by vista Yesterday at 10:28 pm
» இலக்கைத் தொடு
by ayyasamy ram Yesterday at 9:49 pm
» தமிழன்னை- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:48 pm
» சுமைத்தாங்கி
by ayyasamy ram Yesterday at 9:46 pm
» ஓ இதுதான் காதலா
by ayyasamy ram Yesterday at 9:44 pm
» மழைக்கு இதமாக…
by ayyasamy ram Yesterday at 9:43 pm
» புன்னகை பூக்கள்
by ayyasamy ram Yesterday at 9:42 pm
» மரணம் என்னும் தூது வந்தது!
by ayyasamy ram Yesterday at 9:41 pm
» புன்னகை பக்கம்
by ayyasamy ram Yesterday at 9:39 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:15 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:41 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 7:23 pm
» புதுக்கவிதைகள்…
by ayyasamy ram Yesterday at 6:55 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 6:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:47 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:27 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:16 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:00 pm
» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Yesterday at 4:38 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:37 pm
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 4:36 pm
» அத்திப்பழ ஜூஸ்
by ayyasamy ram Yesterday at 4:34 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:05 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 2:18 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:41 pm
» யார் காலையும் பிடித்ததில்லை...!
by Anthony raj Yesterday at 1:23 pm
» நாவல்கள் வேண்டும்
by vista Yesterday at 12:06 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Aug 22, 2024 4:44 pm
» தூக்கி ஓரமா போடுங்க...!
by ayyasamy ram Thu Aug 22, 2024 8:52 am
» வேலை வாய்ப்பு - டிப்ளமோ படித்தவர்களுக்கு...
by ayyasamy ram Thu Aug 22, 2024 8:40 am
» பிடிவாத குணம் உடைய மனைவி வரமே!
by ayyasamy ram Thu Aug 22, 2024 8:25 am
» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 22
by ayyasamy ram Thu Aug 22, 2024 8:15 am
» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:51 pm
» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:47 pm
» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:45 pm
» எமிலி டிக்கன்சனின் பொன்மொழிகள்
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:43 pm
» குளிர் சுரத்தை விரட்டும் மூலிகை -
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:31 pm
» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Wed Aug 21, 2024 5:13 pm
» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Wed Aug 21, 2024 3:21 pm
» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Wed Aug 21, 2024 8:44 am
» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Wed Aug 21, 2024 8:41 am
» திடீர் பாயாசம்
by ayyasamy ram Wed Aug 21, 2024 8:38 am
» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Wed Aug 21, 2024 8:37 am
by ayyasamy ram Today at 11:33 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:35 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:20 pm
» கருத்துப்படம் 23/08/2024
by mohamed nizamudeen Yesterday at 11:19 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:47 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 10:28 pm
» நாவல்கள் வேண்டும்
by vista Yesterday at 10:28 pm
» இலக்கைத் தொடு
by ayyasamy ram Yesterday at 9:49 pm
» தமிழன்னை- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:48 pm
» சுமைத்தாங்கி
by ayyasamy ram Yesterday at 9:46 pm
» ஓ இதுதான் காதலா
by ayyasamy ram Yesterday at 9:44 pm
» மழைக்கு இதமாக…
by ayyasamy ram Yesterday at 9:43 pm
» புன்னகை பூக்கள்
by ayyasamy ram Yesterday at 9:42 pm
» மரணம் என்னும் தூது வந்தது!
by ayyasamy ram Yesterday at 9:41 pm
» புன்னகை பக்கம்
by ayyasamy ram Yesterday at 9:39 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:15 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:41 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 7:23 pm
» புதுக்கவிதைகள்…
by ayyasamy ram Yesterday at 6:55 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 6:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:47 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:27 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:16 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:00 pm
» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Yesterday at 4:38 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:37 pm
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 4:36 pm
» அத்திப்பழ ஜூஸ்
by ayyasamy ram Yesterday at 4:34 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:05 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 2:18 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:41 pm
» யார் காலையும் பிடித்ததில்லை...!
by Anthony raj Yesterday at 1:23 pm
» நாவல்கள் வேண்டும்
by vista Yesterday at 12:06 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Aug 22, 2024 4:44 pm
» தூக்கி ஓரமா போடுங்க...!
by ayyasamy ram Thu Aug 22, 2024 8:52 am
» வேலை வாய்ப்பு - டிப்ளமோ படித்தவர்களுக்கு...
by ayyasamy ram Thu Aug 22, 2024 8:40 am
» பிடிவாத குணம் உடைய மனைவி வரமே!
by ayyasamy ram Thu Aug 22, 2024 8:25 am
» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 22
by ayyasamy ram Thu Aug 22, 2024 8:15 am
» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:51 pm
» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:47 pm
» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:45 pm
» எமிலி டிக்கன்சனின் பொன்மொழிகள்
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:43 pm
» குளிர் சுரத்தை விரட்டும் மூலிகை -
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:31 pm
» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Wed Aug 21, 2024 5:13 pm
» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Wed Aug 21, 2024 3:21 pm
» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Wed Aug 21, 2024 8:44 am
» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Wed Aug 21, 2024 8:41 am
» திடீர் பாயாசம்
by ayyasamy ram Wed Aug 21, 2024 8:38 am
» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Wed Aug 21, 2024 8:37 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
vista | ||||
Abiraj_26 | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
mini | ||||
Anthony raj |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Abiraj_26 | ||||
T.N.Balasubramanian | ||||
சுகவனேஷ் | ||||
mini | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
vista |
நிகழ்நிலை நிர்வாகிகள்
அணுகுண்டு போடப்பட்ட நாள் இன்று
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
- முஹைதீன்வி.ஐ.பி
- பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010
அணுகுண்டு போடப்பட்ட நாள் இன்று ....நேரம் காலை 8.15
உருகிய உலோகப்பெட்டி கருகிய உணவு
இன்று வரலாற்றின் கறுப்புதினம்.இன்றுதான் ஜப்பானின் ஹீரோசிமாவில் அந்த கொடூரமான நிகழ்வு அரங்கேறியது.காலை 8.00 மணி வேலைக்கு புறப்படுபவர்கள் சுறுசுறுப்பாக ஆயத்தமாகிக்கொண்டிருந்தார்கள்.நகரம் முன்பாகவே விழித்திருந்தது.சாலைகள் மீண்டும் நிரம்பி வழிந்துகொண்டிருந்தன பாடசாலைக்கு புறப்படும் தமது குழந்தைகளுக்கு உணவை பார்சல் செய்து தாய்மார்கள் பஸ்ஸில் ஏற்றிக்கொண்டிருந்தார்கள் காலை 8.15 பலத்த சத்தத்துடன் குண்டு வெடித்தது. சூரியனை பூமியில் பார்ப்பது போன்றவெளிச்சம் சில நொடிகள் இரும்புத்தூண்கள் குழம்புகள் ஆகின கொங்கிரீட் கட்டிடங்கள் காற்றில் பறந்தன.உருகிய உலோகத்தால் ஆன பெட்டியினுள் தாயார் கொடுத்த உணவு கருகியிருந்தது அதற்கு உரிமையான சிறுவன் சாம்பலாக காற்றோடு கலந்திருந்தான்.
ஹீரோசிமா டோக்கியோவில் இருந்து 8 கிலோமீட்டர் தொலைவில் உள்ள நகரம்.இது அமெரிக்கா தான் வல்லரசு என ஏனைய நாடுகளுக்கு நிரூபிக்க பலிக்கடா ஆகிப்போனது.உண்மையைக்கூறினால் அமெரிக்கா ஜப்பான் மீது பரிசோதனையை நடத்தியது என்றுதான் கூறவேண்டும்.ஜப்பான் தாக்கியது அமெர்க்காவின் இராணுவத்தளத்தை ஆனால் அமெரிக்கா தக்கியது ஜப்பானின் சாதாரண அப்பாவி மக்களை.
காலை 8.15 ஓகஸ்ட் 1945 இல் லிட்டில் போய் என்ற அணுகுண்டு ஹீரோசிமா மீது போடப்பட்டது.இது 3 மீட்டர் நீளமுடையது.யுரேனியம் 235 ஐக்கொண்டது.3600 கிலோ எடை உடையது.12 500 டன் டி.என்.டி யின் சக்தியை வெளிப்படுத்தும் ஆற்றல் உடையது.
லிட்டில் போய் என்று Enola gay அழைக்கப்படும் US B29என்ற விமானத்தில் பசுபிக்கில் இருக்கும் தீவான Tinian இல் இருந்து எடுத்துச்செல்லப்பட்டது.
நடுவே இருப்பவர் இந்த மிஸினை வெற்றிகரமாக நடாத்திய பவில் டிப்பெட்ஸ்
இவ் விமானத்தில் இருந்து பரசூட்டின் உதவியுடன் லிட்டில் போய் போடப்பட்டது.18.5 கிலோமீட்டர் பிரயாணத்தின் பின்னர் இலக்கை அடைந்தது.குண்டு போடப்பட்டு 4 செக்கன்ட்களில் காளான் உருவான புகைமண்டலம் 8000 மீட்ட்ர் உயரத்திற்கு எழுந்தது.பின்னர் 30 செக்கண்ட்களில் 12 000 மீட்டரிற்கு உயர்ந்து 45000 அடி வரை உயர்ந்தது.
அணுகுண்டு போடப்படுவதற்கு முன்னர்,பின்னர் ஹீரோசிமா
குண்டுபோடப்பட்ட இடத்திற்கு 7 கிலோமீட்டர் அருகாமையில் இருந்து எடுக்கப்பட்டு தப்பிய புகைப்படம்
அணுகுண்டு போடப்படும் காட்சி
70 000-80 000வரையான மக்கள் உடனடியாக இறந்தார்கள்.90%ஆன டாக்டர்கள் ஆன 93%தாதியர்கள் முழுவதுமாக இறந்தார்கள்.70 000மக்கள் காயத்திற்கு உள்ளானார்கள் மருத்துவவசதியின்மையும் இறப்புக்கள் அதிகரித்தமைக்கு காரணமாக இருந்தது.அணுகுண்டால் வெளிவிடப்பட்ட கதிர்வீச்சின் தாக்கம்காரணமாக DNAகள் தாக்கப்பட்டு பலநீண்டகால கேடுகளை விளைவித்தது.1950இற்குள் 200 000மக்கள் இறந்தார்கள்.லூக்கேமியா ,கான்சரால் இறப்புக்கள் அதிகரித்தன.அதில் 46%லூக்கேமியாவாலும் 11% கான்சராலும் இறந்தார்கள்.
ஓகஸ்ட் 6,9 களில் ஹீரோசிமா,நாகசாக்கியில் அணுகுண்டு தாக்குதலுக்கான பிரயாண வரைபடம்
உண்மையில் ஹீரோசிமாவோ நாகசாக்கியோ உடனடியாக இலக்குகளாக தெரிவுசெய்யப்படவில்லை.இதற்காக அமைக்கப்பட்ட கமிட்டியால்4 இடங்கள் தெரிவுசெய்யப்பட்டன.
கொகுறா-இவ்விடத்தில் அதிக அளவான வெடிமருந்து ஆலைகள் இருந்தன.
ஹிரோசிமா-துறைமுகம்,தொழில் மையங்கள்,நாட்டின் முக்கிய இராணுவ தலமை மையங்கள் இருந்தன.
நிகாட்டா-துறைமுகம்,தொழில் மையங்கள்,அலுமினியம் ஸ்டீல் உற்பத்தி நிலையங்கள்,எண்ணை சுத்திகரிப்பு நிலையங்கள் இருந்தன.
கையோட்டோ-முக்கிய கைத்தொழில் நிலையங்கள்
தாக்குதலுக்கான இலக்குகளை பின்வருவனவற்றைக்கொண்டு அமைத்தார்கள்
1.இலக்குகள் 4.8 கிலோமீட்டர் விட்டத்தைவிட அதிகமாக இருக்கவேண்டும் அத்துடன் அது பெரிய நகர்ப்புறப்பகுதியாக இருக்கவேண்டும்.
2.குண்டுவெடிப்பு பாரியசேதங்களை உருவாக்கவேண்டும்.
பல வழிகளில் இந்த 4 இலக்குகளில் முதலில் தெரிவுசெய்யப்பட்டது ஹீரோசிமாதான்.ஆனால் நாகசாக்கி இந்த லிஸ்டில் இருக்கவில்லை கைட்டோதான் இருந்தது. ஆனால் அப்பொழுது யுத்தத்தில் தலமை வகித்த Henry L. Stimson என்பவர் கைட்டோவை தள்ளிவிட்டு நாகசாக்கியை தெரிவு செய்தார்.இதற்குக்காரணம் இந்த யுத்தம் நடைபெறுவதற்கு சில வருடங்கள் முதல்தான் இவர் தனது தேன் நிலவை கைட்டோவில் கொண்டாடியிருந்தார்.
ஹீரோசிமாவைத்தாக்குமாறு வழங்கப்பட்ட கட்டளை
இது ஹீரோசிமாவின் கைத்தொழில் ஊக்குவிப்புமையம்.கட்டடம் இருந்ததற்கான அடையாளமாக எஞ்சியிருந்தது இது மட்டும்தான். இதுதான் இன்றைய நினைவுச்சின்னமாகிய the A-bomb Dome .இது அணுகுண்டால் இறந்த மக்களின் நினைவாக பராமரிக்கப்பட்டு வருகின்றது.
இன்றைய தோற்றம்
குண்டு வெடித்து 3 மணித்தியாலங்களின் பின்னர் நகரின் மத்தியில் எடுக்கப்பட்ட புகைப்படம் இது.ஹீரோசிமாவில் அமைந்துள்ள பாலம் முழிவதும் அணுகுண்டால் பாதிக்கப்பட்டவர்கள் நிறைந்திருந்தார்கள்.
அதில் அதிகமாக Prefectural Daiichi Middle School ,the Hiroshima Girls' Commercial School ஆகிய பாடசாலைகளைசேர்ந்த மாணவர்கள்தான் அதிகமாக இருந்தார்கள்.
Mr. Matsushige என்ற பத்திரிகை கமராமான் Hiroshima Tokuho என்ற பத்திரிகையில் தனது அனுபவங்களை எழுதினார்.
ஒரு பொலீஸ் அதிகாரி ஓயில் கானுடன் ஓடி வந்து காயம்பட்டவர்களுக்கு தன்னாலான உதவிகளை செய்துகொண்டிருந்தார்.ஆனால் சடுதியாக காயம்பட்டவர்கள் அதிகரித்துக்கொண்டிருந்தார்கள்.நான் உடனே இவற்றை புகைப்படம் எடுக்கவேண்டும் என நினைத்து கமராவை எடுத்தேன்.அதன் பின் நான் கண்ட காட்சிகள் மிக கொடூரமாக இருந்தன.நூற்றுக்கணக்கான சிறுவர்கள் சுடுகின்றது சுடுகின்றது என்று கத்திக்கொண்டிருந்தார்கள் அவர்களது உடலில் இருந்த தீக்காயங்களினால் அவர்கள் ஆண்களா பெண்களா என்று கூட கண்டுபிடிக்க முடியாதிருந்தது.சிறுவர்கள் கத்திக்கொண்டே ஏற்கனவே இறந்த தமது தாயின் உடலினருகில் ஓடினார்கள். நான் எனக்கு நானே சமாதானம் செய்துகொண்டேன் நான் ஒரு கமராமான் எனது கடமையை நான் செய்யவேண்டும்.இதுதான் ஒரே ஒரு போட்டோவாகவும் இருக்கக்கூடும்.என்னை மக்கள் இறுகிய இதயம் படைத்த பேய் என்றழைத்தாலும் பறுவாயில்லை."
உருகிய உலோகப்பெட்டி கருகிய உணவு
இன்று வரலாற்றின் கறுப்புதினம்.இன்றுதான் ஜப்பானின் ஹீரோசிமாவில் அந்த கொடூரமான நிகழ்வு அரங்கேறியது.காலை 8.00 மணி வேலைக்கு புறப்படுபவர்கள் சுறுசுறுப்பாக ஆயத்தமாகிக்கொண்டிருந்தார்கள்.நகரம் முன்பாகவே விழித்திருந்தது.சாலைகள் மீண்டும் நிரம்பி வழிந்துகொண்டிருந்தன பாடசாலைக்கு புறப்படும் தமது குழந்தைகளுக்கு உணவை பார்சல் செய்து தாய்மார்கள் பஸ்ஸில் ஏற்றிக்கொண்டிருந்தார்கள் காலை 8.15 பலத்த சத்தத்துடன் குண்டு வெடித்தது. சூரியனை பூமியில் பார்ப்பது போன்றவெளிச்சம் சில நொடிகள் இரும்புத்தூண்கள் குழம்புகள் ஆகின கொங்கிரீட் கட்டிடங்கள் காற்றில் பறந்தன.உருகிய உலோகத்தால் ஆன பெட்டியினுள் தாயார் கொடுத்த உணவு கருகியிருந்தது அதற்கு உரிமையான சிறுவன் சாம்பலாக காற்றோடு கலந்திருந்தான்.
ஹீரோசிமா டோக்கியோவில் இருந்து 8 கிலோமீட்டர் தொலைவில் உள்ள நகரம்.இது அமெரிக்கா தான் வல்லரசு என ஏனைய நாடுகளுக்கு நிரூபிக்க பலிக்கடா ஆகிப்போனது.உண்மையைக்கூறினால் அமெரிக்கா ஜப்பான் மீது பரிசோதனையை நடத்தியது என்றுதான் கூறவேண்டும்.ஜப்பான் தாக்கியது அமெர்க்காவின் இராணுவத்தளத்தை ஆனால் அமெரிக்கா தக்கியது ஜப்பானின் சாதாரண அப்பாவி மக்களை.
காலை 8.15 ஓகஸ்ட் 1945 இல் லிட்டில் போய் என்ற அணுகுண்டு ஹீரோசிமா மீது போடப்பட்டது.இது 3 மீட்டர் நீளமுடையது.யுரேனியம் 235 ஐக்கொண்டது.3600 கிலோ எடை உடையது.12 500 டன் டி.என்.டி யின் சக்தியை வெளிப்படுத்தும் ஆற்றல் உடையது.
லிட்டில் போய் என்று Enola gay அழைக்கப்படும் US B29என்ற விமானத்தில் பசுபிக்கில் இருக்கும் தீவான Tinian இல் இருந்து எடுத்துச்செல்லப்பட்டது.
நடுவே இருப்பவர் இந்த மிஸினை வெற்றிகரமாக நடாத்திய பவில் டிப்பெட்ஸ்
இவ் விமானத்தில் இருந்து பரசூட்டின் உதவியுடன் லிட்டில் போய் போடப்பட்டது.18.5 கிலோமீட்டர் பிரயாணத்தின் பின்னர் இலக்கை அடைந்தது.குண்டு போடப்பட்டு 4 செக்கன்ட்களில் காளான் உருவான புகைமண்டலம் 8000 மீட்ட்ர் உயரத்திற்கு எழுந்தது.பின்னர் 30 செக்கண்ட்களில் 12 000 மீட்டரிற்கு உயர்ந்து 45000 அடி வரை உயர்ந்தது.
அணுகுண்டு போடப்படுவதற்கு முன்னர்,பின்னர் ஹீரோசிமா
குண்டுபோடப்பட்ட இடத்திற்கு 7 கிலோமீட்டர் அருகாமையில் இருந்து எடுக்கப்பட்டு தப்பிய புகைப்படம்
அணுகுண்டு போடப்படும் காட்சி
70 000-80 000வரையான மக்கள் உடனடியாக இறந்தார்கள்.90%ஆன டாக்டர்கள் ஆன 93%தாதியர்கள் முழுவதுமாக இறந்தார்கள்.70 000மக்கள் காயத்திற்கு உள்ளானார்கள் மருத்துவவசதியின்மையும் இறப்புக்கள் அதிகரித்தமைக்கு காரணமாக இருந்தது.அணுகுண்டால் வெளிவிடப்பட்ட கதிர்வீச்சின் தாக்கம்காரணமாக DNAகள் தாக்கப்பட்டு பலநீண்டகால கேடுகளை விளைவித்தது.1950இற்குள் 200 000மக்கள் இறந்தார்கள்.லூக்கேமியா ,கான்சரால் இறப்புக்கள் அதிகரித்தன.அதில் 46%லூக்கேமியாவாலும் 11% கான்சராலும் இறந்தார்கள்.
ஓகஸ்ட் 6,9 களில் ஹீரோசிமா,நாகசாக்கியில் அணுகுண்டு தாக்குதலுக்கான பிரயாண வரைபடம்
உண்மையில் ஹீரோசிமாவோ நாகசாக்கியோ உடனடியாக இலக்குகளாக தெரிவுசெய்யப்படவில்லை.இதற்காக அமைக்கப்பட்ட கமிட்டியால்4 இடங்கள் தெரிவுசெய்யப்பட்டன.
கொகுறா-இவ்விடத்தில் அதிக அளவான வெடிமருந்து ஆலைகள் இருந்தன.
ஹிரோசிமா-துறைமுகம்,தொழில் மையங்கள்,நாட்டின் முக்கிய இராணுவ தலமை மையங்கள் இருந்தன.
நிகாட்டா-துறைமுகம்,தொழில் மையங்கள்,அலுமினியம் ஸ்டீல் உற்பத்தி நிலையங்கள்,எண்ணை சுத்திகரிப்பு நிலையங்கள் இருந்தன.
கையோட்டோ-முக்கிய கைத்தொழில் நிலையங்கள்
தாக்குதலுக்கான இலக்குகளை பின்வருவனவற்றைக்கொண்டு அமைத்தார்கள்
1.இலக்குகள் 4.8 கிலோமீட்டர் விட்டத்தைவிட அதிகமாக இருக்கவேண்டும் அத்துடன் அது பெரிய நகர்ப்புறப்பகுதியாக இருக்கவேண்டும்.
2.குண்டுவெடிப்பு பாரியசேதங்களை உருவாக்கவேண்டும்.
பல வழிகளில் இந்த 4 இலக்குகளில் முதலில் தெரிவுசெய்யப்பட்டது ஹீரோசிமாதான்.ஆனால் நாகசாக்கி இந்த லிஸ்டில் இருக்கவில்லை கைட்டோதான் இருந்தது. ஆனால் அப்பொழுது யுத்தத்தில் தலமை வகித்த Henry L. Stimson என்பவர் கைட்டோவை தள்ளிவிட்டு நாகசாக்கியை தெரிவு செய்தார்.இதற்குக்காரணம் இந்த யுத்தம் நடைபெறுவதற்கு சில வருடங்கள் முதல்தான் இவர் தனது தேன் நிலவை கைட்டோவில் கொண்டாடியிருந்தார்.
ஹீரோசிமாவைத்தாக்குமாறு வழங்கப்பட்ட கட்டளை
இது ஹீரோசிமாவின் கைத்தொழில் ஊக்குவிப்புமையம்.கட்டடம் இருந்ததற்கான அடையாளமாக எஞ்சியிருந்தது இது மட்டும்தான். இதுதான் இன்றைய நினைவுச்சின்னமாகிய the A-bomb Dome .இது அணுகுண்டால் இறந்த மக்களின் நினைவாக பராமரிக்கப்பட்டு வருகின்றது.
இன்றைய தோற்றம்
குண்டு வெடித்து 3 மணித்தியாலங்களின் பின்னர் நகரின் மத்தியில் எடுக்கப்பட்ட புகைப்படம் இது.ஹீரோசிமாவில் அமைந்துள்ள பாலம் முழிவதும் அணுகுண்டால் பாதிக்கப்பட்டவர்கள் நிறைந்திருந்தார்கள்.
அதில் அதிகமாக Prefectural Daiichi Middle School ,the Hiroshima Girls' Commercial School ஆகிய பாடசாலைகளைசேர்ந்த மாணவர்கள்தான் அதிகமாக இருந்தார்கள்.
Mr. Matsushige என்ற பத்திரிகை கமராமான் Hiroshima Tokuho என்ற பத்திரிகையில் தனது அனுபவங்களை எழுதினார்.
ஒரு பொலீஸ் அதிகாரி ஓயில் கானுடன் ஓடி வந்து காயம்பட்டவர்களுக்கு தன்னாலான உதவிகளை செய்துகொண்டிருந்தார்.ஆனால் சடுதியாக காயம்பட்டவர்கள் அதிகரித்துக்கொண்டிருந்தார்கள்.நான் உடனே இவற்றை புகைப்படம் எடுக்கவேண்டும் என நினைத்து கமராவை எடுத்தேன்.அதன் பின் நான் கண்ட காட்சிகள் மிக கொடூரமாக இருந்தன.நூற்றுக்கணக்கான சிறுவர்கள் சுடுகின்றது சுடுகின்றது என்று கத்திக்கொண்டிருந்தார்கள் அவர்களது உடலில் இருந்த தீக்காயங்களினால் அவர்கள் ஆண்களா பெண்களா என்று கூட கண்டுபிடிக்க முடியாதிருந்தது.சிறுவர்கள் கத்திக்கொண்டே ஏற்கனவே இறந்த தமது தாயின் உடலினருகில் ஓடினார்கள். நான் எனக்கு நானே சமாதானம் செய்துகொண்டேன் நான் ஒரு கமராமான் எனது கடமையை நான் செய்யவேண்டும்.இதுதான் ஒரே ஒரு போட்டோவாகவும் இருக்கக்கூடும்.என்னை மக்கள் இறுகிய இதயம் படைத்த பேய் என்றழைத்தாலும் பறுவாயில்லை."
- முஹைதீன்வி.ஐ.பி
- பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010
300 ஆண்டுகள் பழமைவாய்ந்த எரிந்த மரம்
Shiroyama Primary School
- முஹைதீன்வி.ஐ.பி
- பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010
வெடித்த இடத்திற்கு 2 கிலோமீட்டர்கள் தொலைவில் இருந்த பெண்
இவர் 14 கிலோமீட்டர் தொலைவில் இருந்தவர்
குண்டு வெடித்த இடத்தில் இருந்து 250 மீட்டர் தொலைவில் இருந்தவர்.உருகி எரிந்த பின் அவர் இருந்த இடம்.வெடித்ததும் வெளிவந்த கதிர்வீச்சின் வெப்பனிலை 1000 இல் இருந்து 200 டிகிரி வரை இருந்தது.
- முஹைதீன்வி.ஐ.பி
- பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010
- முஹைதீன்வி.ஐ.பி
- பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010
- முஹைதீன்வி.ஐ.பி
- பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010
- முஹைதீன்வி.ஐ.பி
- பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010
ஹிரோசிமாவில் அணுகுண்டு போடப்பட்டதை அப்போதைய அமெரிக்க அதிபராக இருந்த ட்ருமென் அறிவிக்கின்றார்.
https://youtu.be/g34UgUligwE
https://youtu.be/g34UgUligwE
- சார்லஸ் mcவி.ஐ.பி
- பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011
இதை வாசிக்கும் போதும், படங்களை பார்க்கும் போதும் மிகவும் மனதுக்கு பாரமாக இருக்கிறது. இனி இதுபோன்ற தவறை எந்த நாடும் செய்யாமலிருக்க வேண்டும் என இறைவனிடம் பிரார்த்திக்க வேண்டியதுதான்.
“உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்”
http://nesarin.blogspot.in
அன்புடன்
சார்லஸ்.mc
- முஹைதீன்வி.ஐ.பி
- பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
» இன்று பிறந்த நாள் காணும் கவிஞர் இரா.ரவி, பூங்குழலி, சாவித்ரி மற்றும் அனைவருக்கும் இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்.
» இன்று பிறந்த நாள் கொண்டாடும் சென்னிமலை ரா.ரமேஷ்குமார் மற்றும் கவிஞர் மு.வித்யாசன் இருவருக்கும் பிறந்த நாள் வாழ்த்துகள்!
» இன்று பிறந்த நாள் காணும் நமது ராஜா அண்ணனின் புதல்வி லக்க்ஷனாவிற்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்
» இன்று பிறந்த நாள் காணும் திரு சாமி அவர்களுக்கு இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துகள்!
» இன்று பிறந்த நாள் காணும் திரு ரமணியன் ஐயா அவர்களுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்
» இன்று பிறந்த நாள் கொண்டாடும் சென்னிமலை ரா.ரமேஷ்குமார் மற்றும் கவிஞர் மு.வித்யாசன் இருவருக்கும் பிறந்த நாள் வாழ்த்துகள்!
» இன்று பிறந்த நாள் காணும் நமது ராஜா அண்ணனின் புதல்வி லக்க்ஷனாவிற்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்
» இன்று பிறந்த நாள் காணும் திரு சாமி அவர்களுக்கு இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துகள்!
» இன்று பிறந்த நாள் காணும் திரு ரமணியன் ஐயா அவர்களுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2
|
|