புதிய பதிவுகள்
» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Today at 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Today at 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Today at 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Today at 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Today at 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Today at 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Today at 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Today at 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Today at 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Today at 7:50 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 6:51 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Today at 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Today at 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Today at 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Today at 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Today at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Today at 6:39 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:19 pm

» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Yesterday at 3:14 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Yesterday at 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Yesterday at 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Yesterday at 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Yesterday at 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Yesterday at 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நினைவாற்றல் மேம்பட வழி !  நூல் ஆசிரியர் டாக்டர் பெரு .மதியழகன் .  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி . Poll_c10நினைவாற்றல் மேம்பட வழி !  நூல் ஆசிரியர் டாக்டர் பெரு .மதியழகன் .  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி . Poll_m10நினைவாற்றல் மேம்பட வழி !  நூல் ஆசிரியர் டாக்டர் பெரு .மதியழகன் .  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி . Poll_c10 
83 Posts - 56%
heezulia
நினைவாற்றல் மேம்பட வழி !  நூல் ஆசிரியர் டாக்டர் பெரு .மதியழகன் .  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி . Poll_c10நினைவாற்றல் மேம்பட வழி !  நூல் ஆசிரியர் டாக்டர் பெரு .மதியழகன் .  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி . Poll_m10நினைவாற்றல் மேம்பட வழி !  நூல் ஆசிரியர் டாக்டர் பெரு .மதியழகன் .  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி . Poll_c10 
55 Posts - 37%
mohamed nizamudeen
நினைவாற்றல் மேம்பட வழி !  நூல் ஆசிரியர் டாக்டர் பெரு .மதியழகன் .  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி . Poll_c10நினைவாற்றல் மேம்பட வழி !  நூல் ஆசிரியர் டாக்டர் பெரு .மதியழகன் .  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி . Poll_m10நினைவாற்றல் மேம்பட வழி !  நூல் ஆசிரியர் டாக்டர் பெரு .மதியழகன் .  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி . Poll_c10 
4 Posts - 3%
T.N.Balasubramanian
நினைவாற்றல் மேம்பட வழி !  நூல் ஆசிரியர் டாக்டர் பெரு .மதியழகன் .  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி . Poll_c10நினைவாற்றல் மேம்பட வழி !  நூல் ஆசிரியர் டாக்டர் பெரு .மதியழகன் .  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி . Poll_m10நினைவாற்றல் மேம்பட வழி !  நூல் ஆசிரியர் டாக்டர் பெரு .மதியழகன் .  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி . Poll_c10 
3 Posts - 2%
ஜாஹீதாபானு
நினைவாற்றல் மேம்பட வழி !  நூல் ஆசிரியர் டாக்டர் பெரு .மதியழகன் .  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி . Poll_c10நினைவாற்றல் மேம்பட வழி !  நூல் ஆசிரியர் டாக்டர் பெரு .மதியழகன் .  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி . Poll_m10நினைவாற்றல் மேம்பட வழி !  நூல் ஆசிரியர் டாக்டர் பெரு .மதியழகன் .  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி . Poll_c10 
2 Posts - 1%
D. sivatharan
நினைவாற்றல் மேம்பட வழி !  நூல் ஆசிரியர் டாக்டர் பெரு .மதியழகன் .  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி . Poll_c10நினைவாற்றல் மேம்பட வழி !  நூல் ஆசிரியர் டாக்டர் பெரு .மதியழகன் .  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி . Poll_m10நினைவாற்றல் மேம்பட வழி !  நூல் ஆசிரியர் டாக்டர் பெரு .மதியழகன் .  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி . Poll_c10 
1 Post - 1%
rajuselvam
நினைவாற்றல் மேம்பட வழி !  நூல் ஆசிரியர் டாக்டர் பெரு .மதியழகன் .  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி . Poll_c10நினைவாற்றல் மேம்பட வழி !  நூல் ஆசிரியர் டாக்டர் பெரு .மதியழகன் .  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி . Poll_m10நினைவாற்றல் மேம்பட வழி !  நூல் ஆசிரியர் டாக்டர் பெரு .மதியழகன் .  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி . Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நினைவாற்றல் மேம்பட வழி !  நூல் ஆசிரியர் டாக்டர் பெரு .மதியழகன் .  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி . Poll_c10நினைவாற்றல் மேம்பட வழி !  நூல் ஆசிரியர் டாக்டர் பெரு .மதியழகன் .  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி . Poll_m10நினைவாற்றல் மேம்பட வழி !  நூல் ஆசிரியர் டாக்டர் பெரு .மதியழகன் .  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி . Poll_c10 
22 Posts - 92%
T.N.Balasubramanian
நினைவாற்றல் மேம்பட வழி !  நூல் ஆசிரியர் டாக்டர் பெரு .மதியழகன் .  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி . Poll_c10நினைவாற்றல் மேம்பட வழி !  நூல் ஆசிரியர் டாக்டர் பெரு .மதியழகன் .  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி . Poll_m10நினைவாற்றல் மேம்பட வழி !  நூல் ஆசிரியர் டாக்டர் பெரு .மதியழகன் .  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி . Poll_c10 
2 Posts - 8%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நினைவாற்றல் மேம்பட வழி ! நூல் ஆசிரியர் டாக்டர் பெரு .மதியழகன் . நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி .


   
   
eraeravi
eraeravi
தளபதி

தளபதி
பதிவுகள் : 1817
இணைந்தது : 08/07/2010
http://www.kavimalar.com

Posteraeravi Tue Aug 07, 2012 6:43 pm

நினைவாற்றல் மேம்பட வழி !

நூல் ஆசிரியர் டாக்டர் பெரு .மதியழகன் .

நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி .

வெளியீடு ; தன்னம்பிக்கை ,79. திவான் பகதூர் சாலை ,ஆர்.எஸ் .புரம் ,கோவை.641002. விலை ரூபாய் 20 . info@thannambikkai.net

நூல் ஆசிரியர் டாக்டர் பெரு .மதியழகன் அவர்கள் பன்முக ஆற்றலாளர் .அவருடைய நூல்கள் பல படித்து உள்ளேன் .மதுரையில் அவர் உரை கேட்டு இருக்கிறேன் .பழகுவதற்கு இனிமையானவர் .இவர் கோபப்பட்டு யாருமே பார்த்து இருக்க முடியாது .
தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக் கழகப் பேராசிரியர் ,நாடறிந்த அறிவியல் தமிழ் எழுத்தாளர் ,கவிஞர் ,ஆற்றல் மிக்க பேச்சாளர் ,தொண்டறம் புரியும் கால்நடை மருத்துவர் .அவர் எழுதிய நினைவாற்றல் மேம்பட வழி ! அய்ந்து பதிப்புகளைக் கடந்து வந்து வந்து விட்டது .தன்னம்பிக்கை பதிப்பாக வருகின்றது .தன்னம்பிக்கை மாத இதழின் வாசகர் நான் .மதுரை தன்னம்பிக்கை வாசகர் வடத்தின் செயலராக இருந்து மாதம்தோறும் பயிலரங்கம் நடத்தி வருகின்றோம் .தன்னம்பிக்கை நூலில் விலை என்பதற்குப் பதிலாக மூலதனம் என்று இருக்கும் .இந்த நூலும் மூலதனம்தான் .மிகச் சிறந்த நூல் இது .இந்த நூலை சமீபத்தில் படிக்க நேர்ந்தது .படித்து முடித்தவுடன் நூல் ஆசிரியர் டாக்டர்
பெரு .மதியழகன் அவர்களை உடன் செல்லிடப்பேசியில் அழைத்துப் பாராட்டினேன் . அவர் சொன்னார் இந்த நூல் இருபது வருடங்களுக்கு முன்பு எழுதியது என்று .ஆனால் இந்த நூல் இன்று எழுதியது போல இருந்தது .இன்றைக்கும் மட்டுமல்ல என்றைக்கும் பொருந்தும் விதமாக இருந்தது .
எனக்கு ஞாபக மறதி உள்ளது .நினைவாற்றல் எனக்கு இல்லை என்று சொல்லும் அனைவரும் படிக்க வேண்டிய பயனுள்ள நூல் .குறிப்பாக மாணவர்கள் அவசியம் படிக்க வேண்டிய அற்புத நூல் .
நூல் ஆசிரியர் டாக்டர் பெரு .மதியழகன் அவர்கள் நினைவாற்றல்
பற்றி ஆய்வு செய்து எழுதிய நூல் இது . நூலில் மாணவர்கள் படிக்க தொடங்கும் முன் மனதை சம நிலைக்குக் கொண்டு வரும் பயிற்சி நூலில் உள்ளது .நூலிலிருந்து சில துளிகள் உங்கள் பார்வைக்கு .
" இந்த அறிவு யுகத்தில் ஒருவரின் ஒப்பரிய செல்வமே நினைவாற்றல்தான் .போட்டிகள் நிறைந்த இவ்வுலகில் எதைச் சாதிப்பதற்கும் நினைவாற்றல் வேண்டும் .நமது அறிவின் அளவுகோல் நினைவாற்றலே."

நினைவாற்றலின் முக்கியத்துவம் உணர்த்துகின்றது நூல் .
நினைவாற்றல் காரணமாகத்தான் பலர் தேர்வில் உயர்ந்த மதிப்பெண் எடுக்க முடிகின்றது. நேர்முகத்தேர்வில் வெறி பெற முடிகின்றது .பேச்சாளர் திறம்படப் பேசி கைதட்டல் வாங்கக் காரணம் நினைவாற்றல்.ஆகவே எல்லா வெற்றிக்கும் ,சாதனைக்கும் துணை நிற்பது நினைவாற்றல்.அதனை வளர்த்துக் கொள்ள வழி சொல்லும் நூல் இது .

நினைவாற்றலுக்கு அடிப்படைகள் கற்றல் ,நினைவிலிருத்தல்,மீட்டழைத்தல் ,மீட்டறிதல் பற்றிய விளக்கங்கள் மிக நன்று .இவற்றை கடைப்பிடித்தால் நினைவாற்றல் மேம்படுவது உறுதி என்று அறுதி இட்டுக் கூறலாம் .

நினைவாற்றல் மேம்பட கவனம் அவசியம் .எதையும் நாம் உற்று நோக்கினால் மனதில் பதியும் . நினைவாற்றல் மேம்பட எளிமையான மனப்பயிற்சி நூலில் உள்ளது .நினைவாற்றலும் உடலோம்பலும் என்ற தலைப்பில் உணவுப் பழக்கம் பற்றி மிகச் சிறப்பாக எழுதி உள்ளார் .மூச்சுப்பயிற்சி பற்றி விரிவாக எழுதி உள்ளார் .உறக்கம் பற்றி சுகாதாரம் பற்றி மிகச் சிறப்பாக எழுதி உள்ளார்.தேர்வு பயம் போக்குவது எப்படி ? பயிற்சியும் ,முயற்சியும் நூலில் உள்ளது .

முத்தாய்ப்பாக நூலில் உள்ள உத்வேகம் தரும் ஒரு கவிதை இதோ !
முடியும் நம்மால் முடியும்
முயன்று பார்த்தல் முடியும்

நொடியும் சிற்சில நொடியும்
நொடிந்து சோர்ந்திடாமல்

கடினமாய் உழைத்தால் வெற்றி
கையில் வந்து படியும்

மடியும் இன்னல் மடியும்
மறுநொடி யினிலே மடியும் !

வெற்றிக்கான வழி சொல்லும் நூல் இது .எந்த ஒரு செயலையும் விரும்பி செய்யும் போது பலன் உறுதி. படித்தல் ,கேட்டல்,பேசுதல் ,உண்ணுதல் உறங்குதல் எப்படி எந்த ஒரு செயல் செய்யும் போதும் கஷ்டப்பட்டு செய்யாமல் இஸ்டப் பட்டு செய்தால் வெற்றி உறுதி என்பதை உணர்த்திடும் உன்னத நூல் இது .நல்ல நூல் படித்தால் என்ன பயன் என்பதை உணர்த்தும் நூல் . நூல் ஆசிரியர் டாக்டர்
பெரு .மதியழகன் அவர்களுக்கு பாராட்டுக்கள் .


View previous topic View next topic Back to top

Similar topics
» வெற்றிப் பதிவுகள் ! நம்பிக்கை மேல் நம்பிக்கை ! நூல் ஆசிரியர் : தொழிலதிபர் டாக்டர் தே. அருளானந்து ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
» அம்மா அப்பா’ (கவிதைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி ! நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார் ஆசிரியர் கவிதை உறவு
» மே... மே... ஆட்டுக்குட்டி ! சிறுவர்களுக்கான பாடல்கள், படங்களுடன் நூல் ஆசிரியர் : கவிஞர் கன்னிக்கோவில் இராஜா ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
» நெருப்பில் பூத்த ஆசிரியர் ! நூல் ஆசிரியர் : கலைமாமணி எப். சூசைமாணிக்கம் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
» கட்டுரைக் களஞ்சியம் (கட்டுரைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார், ஆசிரியர், கவிதை உறவு (டிசம்பர் 2023)

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக