புதிய பதிவுகள்
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Today at 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am
» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm
» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm
» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm
» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm
» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm
» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm
» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm
» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm
» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm
» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
by ayyasamy ram Today at 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am
» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm
» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm
» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm
» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm
» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm
» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm
» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm
» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm
» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm
» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
வேல்முருகன் காசி | ||||
heezulia | ||||
dhilipdsp | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
வேல்முருகன் காசி | ||||
dhilipdsp | ||||
mohamed nizamudeen |
நிகழ்நிலை நிர்வாகிகள்
நாங்களும் அரசியல் பண்ண போறோம்: உண்ணாவிரத்ததை நாளை கைவிடுகிறோம்- அன்னா குழு
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
- முரளிராஜாவி.ஐ.பி
- பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011
டெல்லி: ஊழலுக்கு எதிராகவும், வலுவான லோக்பால் மசோதா வேண்டியும் இன்றுடன் 9 நாட்களாக தொடர் உண்ணாவிரதம் இருந்து வரும் அன்னா குழுவினர் நாளை மாலை 5 மணியுடன் தங்களது உண்ணாவிரதப் போராட்டத்தை முடித்துக் கொள்வதாக அறிவித்துள்ளனர்.
ஊழலுக்கு எதிராகவும், வலுவான லோக்பால் மசோதா வேண்டியும் அன்னா குழுவினர் கடந்த 25ம் தேதி முதல் டெல்லியில் உள்ள ஜந்தர் மந்தரில் காலவரையற்ற உண்ணாவிரதம் இருந்து வருகின்றனர். அன்னா ஹசாரேவும் கடந்த 29ம் தேதி முதல் காலவரையற்ற உண்ணாவிரதம் இருந்து வருகிறார். 9 நாட்களாக தொடர்ந்து உண்ணாவிரதம் இருந்து வரும் அன்னா குழு உறுப்பினர்களான அரவிந்த் கெஜ்ரிவால், கோபால் ராய் மற்றும் மனீஷ் சிசோடியா ஆகியோரின் உடல் நிலை மிகவும் மோசமாக உள்ளது.
அவர்களை உண்ணாவிரதத்தை கைவிட்டுவிட்டு மருத்துவமனையில் சேருமாறு டெல்லி போலீஸ் வலியுறுத்தியும் அவர்கள் அதை கேட்கவில்லை. லோக்பால் மசோதா நிறைவேறும் வரை உண்ணாவிரதத்தை கைவிடும் பேச்சுக்கே இடமில்லை என்று அடம் பிடித்தனர். அவர்கள் என்ன தான் அடம் பிடித்தாலும் மத்திய அரசு அவர்களைக் கண்டுகொள்ளவே இல்லை.
இதையடுத்து மத்திய அரசுடன் போராடுவதை விட தாங்களே கட்சி துவங்கலாம் என்று அன்னா குழுவினர் திட்டமிட்டுள்ளனர். அரசியலில் குதிக்க முடிவு செய்துள்ள அவர்கள் தங்களின் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தை நாளை மாலை 5 மணியுடன் முடித்துக் கொள்வதாக அறிவித்துள்ளனர்.
உண்ணாவிரதம் இருந்து நம்முடைய மூச்சும், ஆவியும் தான் போகின்றதே தவிர கோரிக்கையை மத்திய அரசு கேட்க்க கூடத் தயாராக இல்லை என்பதை உணர்ந்த அன்னா குழு இந்த முடிவை எடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இப்போ அரசியலுக்கு வரலாமா?: மக்களிடம் கருத்து கேட்கிறது அன்னா குழு:
இந் நிலையில் அன்னா ஹசாரே குழுவினர் சமூக வலைதளமான டிவிட்டரில் மாற்று அரசியலை முன்னெடுப்பது பற்றி மக்களிடம் பொது கருத்து கேட்டு வருகின்றனர்.
"நாட்டின் மாற்று அரசியல் சக்தியாக அன்னாஜி களம் இறங்க வேண்டிய தருணம் இதுதானா? என்று அன்னா குழு சார்பில் கேள்வி எழுப்பப்பட்டிருக்கிறது. இதேபோல் மற்றொரு இணையதள பக்கத்தில்,
- தற்போதைய அரசியல் கட்சிகள் மீது உங்களுக்கு நம்பிக்கை இருக்கிறதா?
- நாட்டின் மாற்று அரசியல் சக்தியை அன்னாஜி முன்னெடுக்க வேண்டுமா?
என்று இரு கேள்விகள் கேட்கப்பட்டிருக்கின்றன.
நன்றி ஒன் இந்தியா
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
இது எனது தனிப்பட்ட கருத்து - இவரு பண்றது எல்லாமே எனக்கு சிரிப்பு தான் வருது.
ஆ ஊன்னா உன்னாவிரதம்ன்னு ஆரம்பிச்சு அப்புறம் அது சொதப்பிடுது.
தைரியமா எதிர்கனூன்னா இப்ப சொன்னதுபோல் அரசியலில் இறங்கி எதிர்க்கட்டும்.
ஆ ஊன்னா உன்னாவிரதம்ன்னு ஆரம்பிச்சு அப்புறம் அது சொதப்பிடுது.
தைரியமா எதிர்கனூன்னா இப்ப சொன்னதுபோல் அரசியலில் இறங்கி எதிர்க்கட்டும்.
- ரா.ரமேஷ்குமார்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011
இதுவும் சரி தான் மத்தியில் ஒரு மாற்று கட்சி வேண்டும்...
அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன்
- GuestGuest
யினியவன் wrote:இது எனது தனிப்பட்ட கருத்து - இவரு பண்றது எல்லாமே எனக்கு சிரிப்பு தான் வருது.
ஆ ஊன்னா உன்னாவிரதம்ன்னு ஆரம்பிச்சு அப்புறம் அது சொதப்பிடுது.
தைரியமா எதிர்கனூன்னா இப்ப சொன்னதுபோல் அரசியலில் இறங்கி எதிர்க்கட்டும்.
அதே அதே அண்ணே .. எனக்கு இவர பார்த்த நம்ம ராமதாஸ் நாபகத்துக்கு வராரு ..
- handsomegyeeபுதியவர்
- பதிவுகள் : 15
இணைந்தது : 14/05/2009
one day anna is that he is not interest in policital .But the next day he is saying that he is interested in policitial .Now my question which statement should v take .
- முரளிராஜாவி.ஐ.பி
- பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011
நண்பரே உங்கள் கருத்தை தமிழில் சொல்லலாமேhandsomegyee wrote:one day anna is that he is not interest in policital .But the next day he is saying that he is interested in policitial .Now my question which statement should v take .
புரட்சி wrote:யினியவன் wrote:இது எனது தனிப்பட்ட கருத்து - இவரு பண்றது எல்லாமே எனக்கு சிரிப்பு தான் வருது.
ஆ ஊன்னா உன்னாவிரதம்ன்னு ஆரம்பிச்சு அப்புறம் அது சொதப்பிடுது.
தைரியமா எதிர்கனூன்னா இப்ப சொன்னதுபோல் அரசியலில் இறங்கி எதிர்க்கட்டும்.
அதே அதே அண்ணே .. எனக்கு இவர பார்த்த நம்ம ராமதாஸ் நாபகத்துக்கு வராரு ..
இக்கால இளைஞர்களாக இருந்துகொண்டு தெளிவான சிந்தனைகள் எதுவும் இன்றி எந்தவித இலக்கும் இன்றி அரட்டைகளிலும் பெண்களிடம் பொழுதுபோக்குகளும் செய்துகொண்டு வாழ்க்கை நடத்தும் சில இளைஞர்களை விட ( உங்களைக் குறிப்பிடுவதாகப் பட்டால் அது தற்செயலே..) தனது தளர்ந்த வயதுக்காலத்திலும் ஓர் இலக்கை நிர்ணயித்து அதற்காக அயராமல் போராடும் அன்னா ஹசாரே மிக மேலானவர். அத்தகு பெரியவரை ஒரு உருப்படாத ஜாதிவெறியனோடு ஒப்பிட்டிருக்கவேண்டாம்..
எதை எழுதினாலும் தளங்கள் பிரசுரிக்கின்றன; ஏற்கப்படுகின்றன என்னும் எண்ணத்தில் இதுபோன்று பதிவு இடுவதைத் தவிர்க்கலாம்.
வருந்துகிறேன். வெட்கப்படுகிறேன்.
நேசிப்பதும் நேசிக்கப்படுவதும் உன்னதமான விடயங்கள்..அந்த உன்னதத்தை அனுபவிக்க மறவாதீர்..
- சதாசிவம்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011
கபாலி wrote:புரட்சி wrote:யினியவன் wrote:இது எனது தனிப்பட்ட கருத்து - இவரு பண்றது எல்லாமே எனக்கு சிரிப்பு தான் வருது.
ஆ ஊன்னா உன்னாவிரதம்ன்னு ஆரம்பிச்சு அப்புறம் அது சொதப்பிடுது.
தைரியமா எதிர்கனூன்னா இப்ப சொன்னதுபோல் அரசியலில் இறங்கி எதிர்க்கட்டும்.
அதே அதே அண்ணே .. எனக்கு இவர பார்த்த நம்ம ராமதாஸ் நாபகத்துக்கு வராரு ..
இக்கால இளைஞர்களாக இருந்துகொண்டு தெளிவான சிந்தனைகள் எதுவும் இன்றி எந்தவித இலக்கும் இன்றி அரட்டைகளிலும் பெண்களிடம் பொழுதுபோக்குகளும் செய்துகொண்டு வாழ்க்கை நடத்தும் சில இளைஞர்களை விட ( உங்களைக் குறிப்பிடுவதாகப் பட்டால் அது தற்செயலே..) தனது தளர்ந்த வயதுக்காலத்திலும் ஓர் இலக்கை நிர்ணயித்து அதற்காக அயராமல் போராடும் அன்னா ஹசாரே மிக மேலானவர். அத்தகு பெரியவரை ஒரு உருப்படாத ஜாதிவெறியனோடு ஒப்பிட்டிருக்கவேண்டாம்..
எதை எழுதினாலும் தளங்கள் பிரசுரிக்கின்றன; ஏற்கப்படுகின்றன என்னும் எண்ணத்தில் இதுபோன்று பதிவு இடுவதைத் தவிர்க்கலாம்.
வருந்துகிறேன். வெட்கப்படுகிறேன்.
அழகான கருத்து சொன்னமைக்கு நன்றி கபாலி ,
பதிவர்கள் பலரும், பதிவுகளையும், தலைவர்களையும் நகைச்சுவை சேர்ப்பதாக நினைத்து ஏதோ எழுதுகின்றனர். பதிவர் ஒருவர் தமிழர்களைப் பார்த்து சூடு, சுரணை வரவழைப்போம் என்று எழுதுகிறார். இந்தியனாக சுடு சுரணை உள்ளவர்கள் இந்த நையாண்டியை ஏற்க முடியாது.
சதாசிவம்
"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "
Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
- GuestGuest
[quote="சதாசிவம்"][quote="கபாலி"]
இக்கால இளைஞர்களாக இருந்துகொண்டு தெளிவான சிந்தனைகள் எதுவும் இன்றி எந்தவித இலக்கும் இன்றி
* உங்களுக்கு என்னை பற்றி என்ன தெரியும் , நான் எப்படி இருந்தால் உங்களுக்கு என்ன ?
உங்கள் இலக்கு என்ன ? இது வரை என்ன செய்து உள்ளீர்கள் ?
அரட்டைகளிலும் பெண்களிடம் பொழுதுபோக்குகளும் செய்துகொண்டு வாழ்க்கை நடத்தும் சில இளைஞர்களை விட
* அப்போ நீங்க பெண்களிடம் பேச மாடீர்கள் , காட்டில் வாழ்கிறீர்களா ? , நான் யாரிடம் என்ன செய்தால் உங்களுக்கு என்ன வலிகிறது ... நான் உங்கள் ரத்த உறவுகளிடம் அரட்டை அடிப்பது போல் ஏன் இந்த எரிச்சல் ?
( உங்களைக் குறிப்பிடுவதாகப் பட்டால் அது தற்செயலே..) தனது தளர்ந்த வயதுக்காலத்திலும் ஓர் இலக்கை நிர்ணயித்து அதற்காக அயராமல் போராடும் அன்னா ஹசாரே மிக மேலானவர். அத்தகு பெரியவரை ஒரு உருப்படாத ஜாதிவெறியனோடு ஒப்பிட்டிருக்கவேண்டாம்..
*நாளிதழை மட்டும் படித்து கொண்டு பேசி கொண்டு மட்டும் திரியும் பெருசுகளை பொதுவாக இளைங்கர்களுக்கு பிடிப்பதில்லை ...
எதை எழுதினாலும் தளங்கள் பிரசுரிக்கின்றன; ஏற்கப்படுகின்றன என்னும் எண்ணத்தில் இதுபோன்று பதிவு இடுவதைத் தவிர்க்கலாம்.
* உங்கள யாரு கைய பிடிச்சு இங்க இழுத்துட்டு வந்தா ?
வருந்துகிறேன். வெட்கப்படுகிறேன்.
* உங்கள் காலத்தில் பேசி கொண்டு மட்டும் இருந்து விட்டு இப்போது உள்ள இளையோர் அதை செய்யவில்லை என்று சொல்வதற்கு வெட்கபடுங்கள்
புரட்சி wrote:யினியவன் wrote:இது எனது தனிப்பட்ட கருத்து - இவரு பண்றது எல்லாமே எனக்கு சிரிப்பு தான் வருது.
ஆ ஊன்னா உன்னாவிரதம்ன்னு ஆரம்பிச்சு அப்புறம் அது சொதப்பிடுது.
தைரியமா எதிர்கனூன்னா இப்ப சொன்னதுபோல் அரசியலில் இறங்கி எதிர்க்கட்டும்.
அதே அதே அண்ணே .. எனக்கு இவர பார்த்த நம்ம ராமதாஸ் நாபகத்துக்கு வராரு ..
இக்கால இளைஞர்களாக இருந்துகொண்டு தெளிவான சிந்தனைகள் எதுவும் இன்றி எந்தவித இலக்கும் இன்றி
* உங்களுக்கு என்னை பற்றி என்ன தெரியும் , நான் எப்படி இருந்தால் உங்களுக்கு என்ன ?
உங்கள் இலக்கு என்ன ? இது வரை என்ன செய்து உள்ளீர்கள் ?
அரட்டைகளிலும் பெண்களிடம் பொழுதுபோக்குகளும் செய்துகொண்டு வாழ்க்கை நடத்தும் சில இளைஞர்களை விட
* அப்போ நீங்க பெண்களிடம் பேச மாடீர்கள் , காட்டில் வாழ்கிறீர்களா ? , நான் யாரிடம் என்ன செய்தால் உங்களுக்கு என்ன வலிகிறது ... நான் உங்கள் ரத்த உறவுகளிடம் அரட்டை அடிப்பது போல் ஏன் இந்த எரிச்சல் ?
( உங்களைக் குறிப்பிடுவதாகப் பட்டால் அது தற்செயலே..) தனது தளர்ந்த வயதுக்காலத்திலும் ஓர் இலக்கை நிர்ணயித்து அதற்காக அயராமல் போராடும் அன்னா ஹசாரே மிக மேலானவர். அத்தகு பெரியவரை ஒரு உருப்படாத ஜாதிவெறியனோடு ஒப்பிட்டிருக்கவேண்டாம்..
*நாளிதழை மட்டும் படித்து கொண்டு பேசி கொண்டு மட்டும் திரியும் பெருசுகளை பொதுவாக இளைங்கர்களுக்கு பிடிப்பதில்லை ...
எதை எழுதினாலும் தளங்கள் பிரசுரிக்கின்றன; ஏற்கப்படுகின்றன என்னும் எண்ணத்தில் இதுபோன்று பதிவு இடுவதைத் தவிர்க்கலாம்.
* உங்கள யாரு கைய பிடிச்சு இங்க இழுத்துட்டு வந்தா ?
வருந்துகிறேன். வெட்கப்படுகிறேன்.
* உங்கள் காலத்தில் பேசி கொண்டு மட்டும் இருந்து விட்டு இப்போது உள்ள இளையோர் அதை செய்யவில்லை என்று சொல்வதற்கு வெட்கபடுங்கள்
- GuestGuest
சதாசிவம் wrote:கபாலி wrote:புரட்சி wrote:யினியவன் wrote:இது எனது தனிப்பட்ட கருத்து - இவரு பண்றது எல்லாமே எனக்கு சிரிப்பு தான் வருது.
ஆ ஊன்னா உன்னாவிரதம்ன்னு ஆரம்பிச்சு அப்புறம் அது சொதப்பிடுது.
தைரியமா எதிர்கனூன்னா இப்ப சொன்னதுபோல் அரசியலில் இறங்கி எதிர்க்கட்டும்.
அதே அதே அண்ணே .. எனக்கு இவர பார்த்த நம்ம ராமதாஸ் நாபகத்துக்கு வராரு ..
இக்கால இளைஞர்களாக இருந்துகொண்டு தெளிவான சிந்தனைகள் எதுவும் இன்றி எந்தவித இலக்கும் இன்றி அரட்டைகளிலும் பெண்களிடம் பொழுதுபோக்குகளும் செய்துகொண்டு வாழ்க்கை நடத்தும் சில இளைஞர்களை விட ( உங்களைக் குறிப்பிடுவதாகப் பட்டால் அது தற்செயலே..) தனது தளர்ந்த வயதுக்காலத்திலும் ஓர் இலக்கை நிர்ணயித்து அதற்காக அயராமல் போராடும் அன்னா ஹசாரே மிக மேலானவர். அத்தகு பெரியவரை ஒரு உருப்படாத ஜாதிவெறியனோடு ஒப்பிட்டிருக்கவேண்டாம்..
எதை எழுதினாலும் தளங்கள் பிரசுரிக்கின்றன; ஏற்கப்படுகின்றன என்னும் எண்ணத்தில் இதுபோன்று பதிவு இடுவதைத் தவிர்க்கலாம்.
வருந்துகிறேன். வெட்கப்படுகிறேன்.
அழகான கருத்து சொன்னமைக்கு நன்றி கபாலி ,
பதிவர்கள் பலரும், பதிவுகளையும், தலைவர்களையும் நகைச்சுவை சேர்ப்பதாக நினைத்து ஏதோ எழுதுகின்றனர். பதிவர் ஒருவர் தமிழர்களைப் பார்த்து சூடு, சுரணை வரவழைப்போம் என்று எழுதுகிறார். இந்தியனாக சுடு சுரணை உள்ளவர்கள் இந்த நையாண்டியை ஏற்க முடியாது.
நான் உங்களுக்கு சூடு சொரணை இல்லை என்று சொல்லவில்லை .. தமிழனுக்கு என்று தான் சொன்னேன் ... நீங்கள் இந்திய தேசியத்தை பிடிது கொண்டு அலைந்தால் அந்த பதிவை எதற்கு படிகிறீர்கள் ...
Page 1 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2
|
|