புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am

» கருத்துப்படம் 22/05/2024
by mohamed nizamudeen Yesterday at 9:08 pm

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:02 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:55 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 3:42 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:23 pm

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 21, 2024 8:24 pm

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am

» நாவல்கள் வேண்டும்
by Shivanya Mon May 20, 2024 11:21 pm

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon May 20, 2024 7:11 pm

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon May 20, 2024 1:26 pm

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon May 20, 2024 1:23 pm

» சினி மசாலா
by ayyasamy ram Mon May 20, 2024 1:09 pm

» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon May 20, 2024 1:06 pm

» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon May 20, 2024 12:59 pm

» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Mon May 20, 2024 10:00 am

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Sun May 19, 2024 11:02 pm

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Sun May 19, 2024 6:07 pm

» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Sun May 19, 2024 5:57 pm

» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Sun May 19, 2024 1:55 pm

» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:21 am

» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:20 am

» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:15 am

» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:13 am

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:11 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சிறுகதை  Poll_c10சிறுகதை  Poll_m10சிறுகதை  Poll_c10 
47 Posts - 48%
heezulia
சிறுகதை  Poll_c10சிறுகதை  Poll_m10சிறுகதை  Poll_c10 
42 Posts - 43%
T.N.Balasubramanian
சிறுகதை  Poll_c10சிறுகதை  Poll_m10சிறுகதை  Poll_c10 
4 Posts - 4%
mohamed nizamudeen
சிறுகதை  Poll_c10சிறுகதை  Poll_m10சிறுகதை  Poll_c10 
2 Posts - 2%
D. sivatharan
சிறுகதை  Poll_c10சிறுகதை  Poll_m10சிறுகதை  Poll_c10 
1 Post - 1%
Guna.D
சிறுகதை  Poll_c10சிறுகதை  Poll_m10சிறுகதை  Poll_c10 
1 Post - 1%
Shivanya
சிறுகதை  Poll_c10சிறுகதை  Poll_m10சிறுகதை  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
சிறுகதை  Poll_c10சிறுகதை  Poll_m10சிறுகதை  Poll_c10 
244 Posts - 49%
ayyasamy ram
சிறுகதை  Poll_c10சிறுகதை  Poll_m10சிறுகதை  Poll_c10 
189 Posts - 38%
mohamed nizamudeen
சிறுகதை  Poll_c10சிறுகதை  Poll_m10சிறுகதை  Poll_c10 
19 Posts - 4%
T.N.Balasubramanian
சிறுகதை  Poll_c10சிறுகதை  Poll_m10சிறுகதை  Poll_c10 
12 Posts - 2%
prajai
சிறுகதை  Poll_c10சிறுகதை  Poll_m10சிறுகதை  Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
சிறுகதை  Poll_c10சிறுகதை  Poll_m10சிறுகதை  Poll_c10 
9 Posts - 2%
Jenila
சிறுகதை  Poll_c10சிறுகதை  Poll_m10சிறுகதை  Poll_c10 
4 Posts - 1%
jairam
சிறுகதை  Poll_c10சிறுகதை  Poll_m10சிறுகதை  Poll_c10 
4 Posts - 1%
Guna.D
சிறுகதை  Poll_c10சிறுகதை  Poll_m10சிறுகதை  Poll_c10 
4 Posts - 1%
Rutu
சிறுகதை  Poll_c10சிறுகதை  Poll_m10சிறுகதை  Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சிறுகதை


   
   
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Thu Aug 02, 2012 10:43 am

வள்ளியூர் என்பது ஒரு சிறு கிராமம் அங்கு கோசலை என்ற பெண் தன் கணவனால் கைவிடப்பட்டு ஊருக்கு ஓராமாய் உள்ள தன் நிலத்தில் சிறு குடிசை அமைத்து அங்கே மாடு,ஆடு வாங்கி பால் பண்ணை ஒன்றையும் மற்ற இடங்களில் மா, தென்னை ,சப்போட்டா, கொய்யா என்று பலரக கனிகளை வளர்த்து தன் இரண்டு மகன்களையும் காப்பாற்றி வந்தாள். கனிகள் அற்ற நேரத்தில் காயிந்த சருகுகளை விறகு.விளக்கமார், என்று விற்பனை செய்து வாழ்க்கையை நடத்தினாள்.வாயிக்கும் வயிற்றிக்கும் போக மிஞ்சவே இல்லை.கடன் வாங்கி மகன்களை நல்ல படிப்பு படிக்க வைத்தாள். 

காலம் செல்ல செல்ல மகன்கள் இருவரும் பெரியவனாக அவர்களுக்கு திருமணம் முடிக்க முடிவு செய்தல், அதே போல் திருமணமும் வெகு சிறப்பாக நடந்தது மகன்கள் இருவரும் தனது மனைவியுடன் நகரத்திற்கு குடியேறிவிட்டார்கள். தனது அம்மாவையும் கூட அழைத்தும் அவள் போகவில்லை. காரணம் செழிப்பான நேரத்தில் மரங்கள் கனி தரும் செழிபற்ற நேரத்தில் இலைகள் வழிகள் தரும் இதை விடுத்துச் சென்றால் அவை நன்றி அழிவைத் தரும் என்றாள்.

உடனே மகன்கள் இருவரும் சரி அம்மா நாங்கள் மாதம் ஒரு முறை வருகிறோம் என்று சென்றனர்.

இப்படியே காலங்கள் செல்லச் செல்ல மகன்கள் வரவில்லை,அவர்களின் ஆசையை நோக்கியே கண்கள் பயணித்தது கால்கள் போக மறுத்தது 
வாயிகள் பேசியது அவள் வளர்த்த மரங்களுக்கிடையே பிள்ளையை பெற்றால் கண்ணீரு தென்னையை பெற்றால் இளநீரு என்று கூறுவது போல் அங்குள்ள செடி கொடிகள் மரங்கள் அனைத்தையும் தனது மகன்,மருமகள்,பேத்தி என்று சொந்தம் கொண்டாடி மகிழ்ந்து வந்தாள்.

ஓர் நாள் திடிரென்று மாடுகள் அலறல் சத்தம் கேட்டு வெளியே வந்தாள் நிறைஞ்ச அம்மாவாசை ஒரே இருட்டு தொழுவத்தில் இருந்து இரண்டு பாம்புகள் தனது நவரத்தினங்களை அருகில் வைத்துவிட்டு நடனமாடியது. இவள் காலடி சத்தமும், மாடுகள் சத்தமும் கேட்டு பாம்புகள் இரண்டும் அந்த காட்டில் கிடக்கும் சருகுகளுக்கிடையே ஓடிவிட்டது.

நவரத்தினத்தை எடுத்த்தாள் அருகில் இருந்த கோவிலுக்கு சென்றாள் இறவா இது என்ன சோதனை நான் வறுமையில் தவித்தபோது நீ வரவில்லை, என் வறுமையை கண்டு பிள்ளைகள் அருகில் இல்லை. இந்த மண்ணும் சருகும் தான் எனக்கு சொறுபோட்டது.இப்போது என் இதயம் சருகாகி இறந்த காலத்தை நோக்கி பயணிக்கும் போது நவரத்தினம் எதற்கு இதை நீயே வைத்துக்கொள் என்று திரும்பினாள்

நில் கணவனை இழந்தும் கற்பு மாறா பெண்மையே நீ செடி கொடுத்தாய் மரம் வளர்த்தாய் ஈ எறும்புக்கும் தீனி போட்டாய் ,பசியென வருவோருக்கு ருசியாக கனி கொடுத்தாய், பிறர் உதவி பேணாமல் வலியவருக்கும் வாழ வழி வகுத்தாய் உன்னால பூமி செழித்தது, உன் பிள்ளைகள் அழைத்தும் போகாமல் என்னையே கெதியாக எண்ணி வறுமையிலும் வழி தவறாத நீ உண்மையேல் கடவுள் உனக்கு என்ன வரம் வேண்டும் கேள் என்றார் கடவுள் 


இறைவா உன்குரல் கேட்டு என் செவிகள் மோட்சம் பெற்றது போல் என் கண்களும் மோட்சம் பெற வேண்டும் என்றாள் 

உடனே கடவுள் அவள் முன் தோன்றி எண்ணை கண்ட நொடியில் உன் மரணம் மோச்சமாகும் மகளே, உன் இறுதி ஆசைப்படியே நீ வளர்த்த மரங்களின் சருகுகள் கொண்டே ஐய்ம் பூதங்களும் வாழ்த்துக்கள் பாட இறுதி சடங்கு நடைபெறும் என்று மறைந்தார். 

அவ்வாறே அவள் இறுதிப்பயணம் முடிந்தது தனது இரண்டு பிள்ளைகளும் அந்த நவரத்தின கற்களை கொண்டு அந்த கோயிலை வெகு சிறப்பாக கட்டி முடித்தும் கும்பாபிஷேகம் நடத்தினார்கள். ஊர் மக்கள் அனைவரும் அந்த குடும்பத்திற்கே மாலை மரியாதையும்,பட்டாபிசேகம் கட்டியும் பேற்றினார்கள். இருவரும் பேர் சொல்லும் சருகுகளாய் ஊரெங்கும் பரவி ஜொலித்தார்கள்.


View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக