புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm
» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Yesterday at 3:16 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm
by heezulia Yesterday at 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm
» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Yesterday at 3:16 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
viyasan | ||||
eraeravi | ||||
sureshyeskay |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
லிங்கூ ! கவிதையும் ஓவியமும் கவிஞர் லிங்குசாமி ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !
Page 1 of 1 •
லிங்கூ !
கவிதையும் ஓவியமும் கவிஞர் லிங்குசாமி !
நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !
விகடன் பிரசுரம் ,757,அண்ணா சாலை ,சென்னை .600002
விலை ரூபாய் 90. தொலைபேசி 044- 28524074.
.
கவிதையும் ஓவியமும் இயக்குனர் , தயாரிப்பாளர் , கவிஞர் லிங்குசாமி திரைப்படத்துறையில் இருந்துகொண்டு ஹைக்கூ தடத்திலும் கால் பதித்ததமைக்கு பாராட்டுக்கள் .நூலின் தலைப்பே லிங்கூ என்று வித்தியாசமாக வைத்தது சிறப்பு .
நூலில் உள்ள ஓவியங்கள் கிறுக்கல் போல இருந்தாலும் நவீன ஒயியம் போல தோற்றம் அளிக்கின்றன .இந்த நூலில் ஹைக்கூ கவிதைகள் உள்ளன .ஹைக்கூ அல்லாத கவிதைகளும் உள்ளன .ஹைக்கூ கவிதைக்கு குறைந்தபட்ச இலக்கணம் மூன்று வரிகள் .இந்த நூலில் மூன்று வரிகளில் ஹைக்கூ கவிதைகள் பல இருந்தாலும் ,சில கவிதைகள் இரண்டு வரிகளிலும் ,சில கவிதைகள் நான்கு , அய்ந்து வரிகளிலும் , 12 வரிகளிலும் உள்ளன. கவிதைகள் நன்றாக உள்ளன .பாராட்டுக்கள் .
கவிஞனுக்கு கற்பனை அழகு , சிந்தனை அழகு ,வெளிப்பாடு அழகு, ஒப்பீடு அழகு , உவமை அழகு , குறியீடு அழகு .ஹைக்கூ கவிதையில் காட்சிப் படுத்துதல் ஒரு நுட்பம் .அந்த வகை ஹைக்கூ நன்று .இந்த ஹைகூவைப் படிக்கும் போது வாசகனுக்கு பனைமரமும் , மயிலும் மனக்கண்ணில் வந்து விடும் .படைப்பாளியின் வெற்றி
மொட்டைப் பனை மரத்தில்
தோகை விரித்தபடி
மயில் !
.நமது ஏழ்மையை பிச்சைக்காரன் கூட புரிந்து கொண்டானோ ? என வருத்தப்படவைக்கும் விதமான சிந்தனை ஒன்று
என்னிடம் கேட்காமல் கடந்து செல்கிறான்
பிச்சைக்காரன் !
செல்போன் கோபுர கதிர் வீச்சுகள் பெருகி குருவிகள் இனத்தையே கருவறுத்து வருகின்றன .குருவிகளை நினைவூட்டும் ஹைக்கூ .
இன்னும் கட்டி முடிக்கப்பட வில்லை
அதற்குள் குடிபுகுந்து விட்டன
குருவிகள் !
காதலி கடைக்கண் காட்டி விட்டால் மாமலையும் சிறு கடுகு என்றார் புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் .அதுபோல காதலி கடைக்கண் காட்டி விட்டால் காதலன் சுருப்பாகி விடுவான் என்பது உண்மை .அதனை வழிமொழிந்து ஒரு ஹைக்கூ !
நீ வடம் பிடிப்பதற்கு
முன்னதாகவே
நகர ஆரம்பித்துவிடுகிறது தேர் !
இங்கே தேர் என்பது குறியீடு !
ஒருதலைக் காதலில் காதலியின் மீதுள்ள் பயத்தை உணர்த்தும் ஹைக்கூ .
ஒரு சிங்கத்தைக்
காதலித்திருந்தால் கூட இந்நேரம்
சொல்லியிருப்பேன் !
முன்பு வந்த ஹைக்கூ ஒன்று .
இளநீர் விற்கிறான்
தாகத்துடன்
இளநீர் வியாபாரி
என்பதுபோன்ற ஒன்று மிக நன்று .
இஸ்திரி போடும் தொழிலாளியின்
வயிற்றில் சுருக்கம் !
காதலனுக்கு காதலியைப் பார்ப்பதுதான் திருவிழா .காதலி இல்லாத திருவிழா இனிக்காது காதலனுக்கு .அதனை உணர்த்தும் ஹைக்கூ .
நீ ஊரில் இல்லை
அதுதெரியாமல்
திருவிழா கொண்டாடுகிறார்கள் !
ஆசையை அறவே அழி .ஆசையே அழிவுக்கு காரணம் என்றார் புத்தர். புத்தரை வணங்குபவர்கள் அவர் சொன்ன போதனைகளை மறந்து பேராசைப் பட்டு அழிவுக்கு வழி வகுத்து வருகின்றனர் .இப்படி பல சிந்தனை விதைக்கும் இரண்டே வரி மிக நன்று .
ஆசையாய் வாங்கினேன்
புத்தர் சிலை !
காக்கை சத்தமிட்டால் விருத்தினர் வருவர் என்ற சிந்தனையை மாற்றி யோசித்து உள்ளார் .சித்தர்கள் போல தத்துவம் போல வாழ்வின் நிலையாமையை உணர்த்தும் ஹைக்கூ நன்று .
மயான கூரையின் மேல்
காக்கையின் சத்தம்
யார் வரப்போகிறார்கள் !
காதலி அங்கும் இங்கும் அலைந்து படிப்பதைப் பார்த்த மலரும் நினைவுகளை புதுக்கவிதை ஆக்கி உள்ளார் .
நீ தினமும்
பால்கனியில் அங்குமிங்கும்
நடந்தபடி படிப்பாயே
அது வரலாறு !
காதலியுடன் கோவில் செல்லும் காதலன் காதலி கண்ணை மூடி கடவுளை வணங்கும்போதேல்லாம் காதலியை ரசிக்கும் இயல்பை உணர்த்து ஹைக்கூ ஒன்று .காதலியுடன் கோவில் சென்றவர்கள் உணர்ந்து ரசிப்பார்கள் .
இன்னும் கொஞ்ச நேரம்
கண்களை மூடி
வேண்டக் கூடாதா !
குருவிகள் அழிந்து வருவதையும் உணர்த்தி உள்ளார் .நமது வருங்கால சந்திதிகள் குருவிகள் என்ற பறவைகளையே முடியாமல் போகலாம் .என்ற வருத்தத்தை பதிவு செய்யும் விதமாக உள்ளது .
இப்போதெல்லாம்
ரிங் டோன்களில் மட்டுமே
கேட்க முடிகிறது
குருவிகளின் சத்தம் !
எதிர்காலத்தில் ஹைக்கூ கவிதைகள் பற்றிய புரிதலுடன் எழுதினால் இன்னும் சிறப்பாக இருக்கும் . இயக்குனர் லிங்குசாமியின் இலக்கிய ஆர்வத்தை ,படைப்பாற்றலைப் பாராட்டலாம் .
கவிதையும் ஓவியமும் கவிஞர் லிங்குசாமி !
நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !
விகடன் பிரசுரம் ,757,அண்ணா சாலை ,சென்னை .600002
விலை ரூபாய் 90. தொலைபேசி 044- 28524074.
.
கவிதையும் ஓவியமும் இயக்குனர் , தயாரிப்பாளர் , கவிஞர் லிங்குசாமி திரைப்படத்துறையில் இருந்துகொண்டு ஹைக்கூ தடத்திலும் கால் பதித்ததமைக்கு பாராட்டுக்கள் .நூலின் தலைப்பே லிங்கூ என்று வித்தியாசமாக வைத்தது சிறப்பு .
நூலில் உள்ள ஓவியங்கள் கிறுக்கல் போல இருந்தாலும் நவீன ஒயியம் போல தோற்றம் அளிக்கின்றன .இந்த நூலில் ஹைக்கூ கவிதைகள் உள்ளன .ஹைக்கூ அல்லாத கவிதைகளும் உள்ளன .ஹைக்கூ கவிதைக்கு குறைந்தபட்ச இலக்கணம் மூன்று வரிகள் .இந்த நூலில் மூன்று வரிகளில் ஹைக்கூ கவிதைகள் பல இருந்தாலும் ,சில கவிதைகள் இரண்டு வரிகளிலும் ,சில கவிதைகள் நான்கு , அய்ந்து வரிகளிலும் , 12 வரிகளிலும் உள்ளன. கவிதைகள் நன்றாக உள்ளன .பாராட்டுக்கள் .
கவிஞனுக்கு கற்பனை அழகு , சிந்தனை அழகு ,வெளிப்பாடு அழகு, ஒப்பீடு அழகு , உவமை அழகு , குறியீடு அழகு .ஹைக்கூ கவிதையில் காட்சிப் படுத்துதல் ஒரு நுட்பம் .அந்த வகை ஹைக்கூ நன்று .இந்த ஹைகூவைப் படிக்கும் போது வாசகனுக்கு பனைமரமும் , மயிலும் மனக்கண்ணில் வந்து விடும் .படைப்பாளியின் வெற்றி
மொட்டைப் பனை மரத்தில்
தோகை விரித்தபடி
மயில் !
.நமது ஏழ்மையை பிச்சைக்காரன் கூட புரிந்து கொண்டானோ ? என வருத்தப்படவைக்கும் விதமான சிந்தனை ஒன்று
என்னிடம் கேட்காமல் கடந்து செல்கிறான்
பிச்சைக்காரன் !
செல்போன் கோபுர கதிர் வீச்சுகள் பெருகி குருவிகள் இனத்தையே கருவறுத்து வருகின்றன .குருவிகளை நினைவூட்டும் ஹைக்கூ .
இன்னும் கட்டி முடிக்கப்பட வில்லை
அதற்குள் குடிபுகுந்து விட்டன
குருவிகள் !
காதலி கடைக்கண் காட்டி விட்டால் மாமலையும் சிறு கடுகு என்றார் புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் .அதுபோல காதலி கடைக்கண் காட்டி விட்டால் காதலன் சுருப்பாகி விடுவான் என்பது உண்மை .அதனை வழிமொழிந்து ஒரு ஹைக்கூ !
நீ வடம் பிடிப்பதற்கு
முன்னதாகவே
நகர ஆரம்பித்துவிடுகிறது தேர் !
இங்கே தேர் என்பது குறியீடு !
ஒருதலைக் காதலில் காதலியின் மீதுள்ள் பயத்தை உணர்த்தும் ஹைக்கூ .
ஒரு சிங்கத்தைக்
காதலித்திருந்தால் கூட இந்நேரம்
சொல்லியிருப்பேன் !
முன்பு வந்த ஹைக்கூ ஒன்று .
இளநீர் விற்கிறான்
தாகத்துடன்
இளநீர் வியாபாரி
என்பதுபோன்ற ஒன்று மிக நன்று .
இஸ்திரி போடும் தொழிலாளியின்
வயிற்றில் சுருக்கம் !
காதலனுக்கு காதலியைப் பார்ப்பதுதான் திருவிழா .காதலி இல்லாத திருவிழா இனிக்காது காதலனுக்கு .அதனை உணர்த்தும் ஹைக்கூ .
நீ ஊரில் இல்லை
அதுதெரியாமல்
திருவிழா கொண்டாடுகிறார்கள் !
ஆசையை அறவே அழி .ஆசையே அழிவுக்கு காரணம் என்றார் புத்தர். புத்தரை வணங்குபவர்கள் அவர் சொன்ன போதனைகளை மறந்து பேராசைப் பட்டு அழிவுக்கு வழி வகுத்து வருகின்றனர் .இப்படி பல சிந்தனை விதைக்கும் இரண்டே வரி மிக நன்று .
ஆசையாய் வாங்கினேன்
புத்தர் சிலை !
காக்கை சத்தமிட்டால் விருத்தினர் வருவர் என்ற சிந்தனையை மாற்றி யோசித்து உள்ளார் .சித்தர்கள் போல தத்துவம் போல வாழ்வின் நிலையாமையை உணர்த்தும் ஹைக்கூ நன்று .
மயான கூரையின் மேல்
காக்கையின் சத்தம்
யார் வரப்போகிறார்கள் !
காதலி அங்கும் இங்கும் அலைந்து படிப்பதைப் பார்த்த மலரும் நினைவுகளை புதுக்கவிதை ஆக்கி உள்ளார் .
நீ தினமும்
பால்கனியில் அங்குமிங்கும்
நடந்தபடி படிப்பாயே
அது வரலாறு !
காதலியுடன் கோவில் செல்லும் காதலன் காதலி கண்ணை மூடி கடவுளை வணங்கும்போதேல்லாம் காதலியை ரசிக்கும் இயல்பை உணர்த்து ஹைக்கூ ஒன்று .காதலியுடன் கோவில் சென்றவர்கள் உணர்ந்து ரசிப்பார்கள் .
இன்னும் கொஞ்ச நேரம்
கண்களை மூடி
வேண்டக் கூடாதா !
குருவிகள் அழிந்து வருவதையும் உணர்த்தி உள்ளார் .நமது வருங்கால சந்திதிகள் குருவிகள் என்ற பறவைகளையே முடியாமல் போகலாம் .என்ற வருத்தத்தை பதிவு செய்யும் விதமாக உள்ளது .
இப்போதெல்லாம்
ரிங் டோன்களில் மட்டுமே
கேட்க முடிகிறது
குருவிகளின் சத்தம் !
எதிர்காலத்தில் ஹைக்கூ கவிதைகள் பற்றிய புரிதலுடன் எழுதினால் இன்னும் சிறப்பாக இருக்கும் . இயக்குனர் லிங்குசாமியின் இலக்கிய ஆர்வத்தை ,படைப்பாற்றலைப் பாராட்டலாம் .
- கோவிந்தராஜ்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 1499
இணைந்தது : 20/02/2011
அனைத்தும் அருமை , விமர்சனம் சிறப்பு .
நீ தவறு செய்யாமல் இருக்கவேண்டாம் !
ஆனால் பிறகு அதை திருத்திக்கொள் !
ஆனால் பிறகு அதை திருத்திக்கொள் !
- Sponsored content
Similar topics
» மெல்லப் பதுங்கும் சாம்பல் நிறப் பூனை ! நூல் ஆசிரியர்கள் : தமிழில் கவிஞர் வதிலை பிரபா ! ஆங்கில மொழிபெயர்ப்பில் கவிஞர் அமரன் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
» மெல்லப் பதுங்கும் சாம்பல் நிறப் பூனை ! நூல் ஆசிரியர்கள் : தமிழில் கவிஞர் வதிலை பிரபா ! ஆங்கில மொழிபெயர்ப்பில் கவிஞர் அமரன் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
» ஆதாம் எலும்பில் ஏவாள் அல்ல .. நூல் ஆசிரியர் கவிஞர் கந்தகப்பூக்கள் ஸ்ரீபதி . நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி
» மண்ணுக்கல்ல பெண் குழந்தை ! நூல் ஆசிரியர் கவிஞர் முனைவர் மரியா தெரசா ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !
» மே... மே... ஆட்டுக்குட்டி ! சிறுவர்களுக்கான பாடல்கள், படங்களுடன் நூல் ஆசிரியர் : கவிஞர் கன்னிக்கோவில் இராஜா ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
» மெல்லப் பதுங்கும் சாம்பல் நிறப் பூனை ! நூல் ஆசிரியர்கள் : தமிழில் கவிஞர் வதிலை பிரபா ! ஆங்கில மொழிபெயர்ப்பில் கவிஞர் அமரன் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
» ஆதாம் எலும்பில் ஏவாள் அல்ல .. நூல் ஆசிரியர் கவிஞர் கந்தகப்பூக்கள் ஸ்ரீபதி . நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி
» மண்ணுக்கல்ல பெண் குழந்தை ! நூல் ஆசிரியர் கவிஞர் முனைவர் மரியா தெரசா ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !
» மே... மே... ஆட்டுக்குட்டி ! சிறுவர்களுக்கான பாடல்கள், படங்களுடன் நூல் ஆசிரியர் : கவிஞர் கன்னிக்கோவில் இராஜா ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|