புதிய பதிவுகள்
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அன்பின் அளவு  - Page 3 Poll_c10அன்பின் அளவு  - Page 3 Poll_m10அன்பின் அளவு  - Page 3 Poll_c10 
48 Posts - 51%
heezulia
அன்பின் அளவு  - Page 3 Poll_c10அன்பின் அளவு  - Page 3 Poll_m10அன்பின் அளவு  - Page 3 Poll_c10 
39 Posts - 41%
mohamed nizamudeen
அன்பின் அளவு  - Page 3 Poll_c10அன்பின் அளவு  - Page 3 Poll_m10அன்பின் அளவு  - Page 3 Poll_c10 
4 Posts - 4%
T.N.Balasubramanian
அன்பின் அளவு  - Page 3 Poll_c10அன்பின் அளவு  - Page 3 Poll_m10அன்பின் அளவு  - Page 3 Poll_c10 
3 Posts - 3%
ஜாஹீதாபானு
அன்பின் அளவு  - Page 3 Poll_c10அன்பின் அளவு  - Page 3 Poll_m10அன்பின் அளவு  - Page 3 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அன்பின் அளவு  - Page 3 Poll_c10அன்பின் அளவு  - Page 3 Poll_m10அன்பின் அளவு  - Page 3 Poll_c10 
48 Posts - 51%
heezulia
அன்பின் அளவு  - Page 3 Poll_c10அன்பின் அளவு  - Page 3 Poll_m10அன்பின் அளவு  - Page 3 Poll_c10 
39 Posts - 41%
mohamed nizamudeen
அன்பின் அளவு  - Page 3 Poll_c10அன்பின் அளவு  - Page 3 Poll_m10அன்பின் அளவு  - Page 3 Poll_c10 
4 Posts - 4%
T.N.Balasubramanian
அன்பின் அளவு  - Page 3 Poll_c10அன்பின் அளவு  - Page 3 Poll_m10அன்பின் அளவு  - Page 3 Poll_c10 
3 Posts - 3%
ஜாஹீதாபானு
அன்பின் அளவு  - Page 3 Poll_c10அன்பின் அளவு  - Page 3 Poll_m10அன்பின் அளவு  - Page 3 Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அன்பின் அளவு


   
   

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

சசி குமார்
சசி குமார்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 840
இணைந்தது : 30/12/2011

Postசசி குமார் Mon Jul 30, 2012 10:13 pm

First topic message reminder :

வணக்கம் உறவுகளே,

ஓர் விவாதம் அன்பு என்பது ஒவ்வொரு உறவுக்கும் வேறுபடுமா இல்லை எல்லா உறவுகளும் காட்டும் அன்பு ஒரே அளவு தானா?

அம்மா,அப்பா இவர்களின் அன்புக்கும் மனைவியின் அன்புக்கும் என்ன வித்தியாசம்?






அன்புடன்...
[You must be registered and logged in to see this image.] சசி குமார்.பூ [You must be registered and logged in to see this image.]



சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Postசார்லஸ் mc Tue Jul 31, 2012 7:44 pm

முரளிராஜா wrote:நீங்க பாக்கியசாலியா சார்லஸ்? ஜாலி

மெய்யாகவே நான் பாக்கியசாலி முரளி முத்தம்



[You must be registered and logged in to see this image.]உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்”
         
 [You must be registered and logged in to see this link.]

அன்புடன்
சார்லஸ்.mc
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Tue Jul 31, 2012 7:48 pm

சார்லஸ் mc wrote:
முரளிராஜா wrote:நீங்க பாக்கியசாலியா சார்லஸ்? ஜாலி

மெய்யாகவே நான் பாக்கியசாலி முரளி முத்தம்
உங்களுக்கு போன் பேசும்பொழுது உங்க வீட்ல உங்களை பத்தி சொன்னது காதுல விழுந்தது என்ன கொடுமை சார் இது

சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Postசார்லஸ் mc Tue Jul 31, 2012 7:51 pm

அதெல்லாம் குடும்பசாகரத்தில் சாதரணமப்பா... கண்ணடி



[You must be registered and logged in to see this image.]உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்”
         
 [You must be registered and logged in to see this link.]

அன்புடன்
சார்லஸ்.mc
சசி குமார்
சசி குமார்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 840
இணைந்தது : 30/12/2011

Postசசி குமார் Tue Jul 31, 2012 9:07 pm

சிவா wrote:அனைவரின் கருத்துக்களும் வரவேற்கப்படுகிறது. எழுதுங்கள் உறவுகளே!


நன்றி அண்ணா, இருப்பினும் உங்கள் கருதுகளை பதிவு செய்யவில்லையே......................., நீங்களும் எழுதுங்கள் விவாதத்தில் கலந்து கொள்ளுங்கள்.



அன்புடன்...
[You must be registered and logged in to see this image.] சசி குமார்.பூ [You must be registered and logged in to see this image.]


சசி குமார்
சசி குமார்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 840
இணைந்தது : 30/12/2011

Postசசி குமார் Tue Jul 31, 2012 9:10 pm

முரளிராஜா wrote:
சசி குமார் wrote:
முரளிராஜா wrote:நீங்க பாக்கியசாலிதானே சசி ஒன்னும் புரியல

இல்லை அண்ணா நான் பாக்கியசாலி இல்லை............, என் வாழ்க்கை வேறு அண்ணா அதை பதிவு செய்தால் உங்கள் மனம் வேதனைபடும்

நான் ராசி இல்லாதவன் அண்ணா
முடிந்துபோன விசயத்தை நினைத்துகொண்டிருக்க வேண்டாம் சசி
நீங்கள் எந்த எதிர்பார்ப்பும் இல்லாத உண்மையான அன்போடு பழகுங்கள்
நீங்கள் எதிர் பார்த்ததைவிட அதிகமான அன்போடு உங்களுக்கு ஒரு நல்ல மனது கிடைக்கும் சூப்பருங்க

நன்றி அண்ணா கிடைத்தால் மிகவும் சந்தோஷமாக இருப்பான்............, உங்கள் ஆறுதல் வரிகளுக்கு மிக்க நன்றி அண்ணா



அன்புடன்...
[You must be registered and logged in to see this image.] சசி குமார்.பூ [You must be registered and logged in to see this image.]


யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Tue Jul 31, 2012 9:13 pm

முரளிராஜா wrote:முடிந்துபோன விசயத்தை நினைத்துகொண்டிருக்க வேண்டாம் சசி. நீங்கள் எந்த எதிர்பார்ப்பும் இல்லாத உண்மையான அன்போடு பழகுங்கள் நீங்கள் எதிர் பார்த்ததைவிட அதிகமான அன்போடு உங்களுக்கு ஒரு நல்ல மனது கிடைக்கும் சூப்பருங்க
எந்த வித எதிர்பார்ப்பும் இல்லாமல் உறவுகளுக்குள் ஒரு அன்பு இருக்க முடியுமா?

கேள்விக் குறியே அது...




சசி குமார்
சசி குமார்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 840
இணைந்தது : 30/12/2011

Postசசி குமார் Tue Jul 31, 2012 9:15 pm

சார்லஸ் mc wrote:அதெல்லாம் குடும்பசாகரத்தில் சாதரணமப்பா... கண்ணடி

அண்ணா குடும்பத்தில் இன்பம் துன்பம் சண்டை அனைத்தும் கலந்ததே!!!



அன்புடன்...
[You must be registered and logged in to see this image.] சசி குமார்.பூ [You must be registered and logged in to see this image.]


சசி குமார்
சசி குமார்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 840
இணைந்தது : 30/12/2011

Postசசி குமார் Tue Jul 31, 2012 9:17 pm

யினியவன் wrote:
முரளிராஜா wrote:முடிந்துபோன விசயத்தை நினைத்துகொண்டிருக்க வேண்டாம் சசி. நீங்கள் எந்த எதிர்பார்ப்பும் இல்லாத உண்மையான அன்போடு பழகுங்கள் நீங்கள் எதிர் பார்த்ததைவிட அதிகமான அன்போடு உங்களுக்கு ஒரு நல்ல மனது கிடைக்கும் சூப்பருங்க
எந்த வித எதிர்பார்ப்பும் இல்லாமல் உறவுகளுக்குள் ஒரு அன்பு இருக்க முடியுமா?

கேள்விக் குறியே அது...


அண்ணா கண்டிப்பாக ஏதாவது எதிபார்ப்பு இருக்கும்...., அன்பை எதிர்பாக்கலாம் இது போன்று நிறைய சொல்லிக்கொண்டே போகலாம்



அன்புடன்...
[You must be registered and logged in to see this image.] சசி குமார்.பூ [You must be registered and logged in to see this image.]


அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Tue Jul 31, 2012 11:24 pm

சசி குமார் wrote:
அசுரன் wrote:இனி சசி உங்கள் திரி பக்கம் இனி வரப்போவது இல்லை... வேலை மெனக்கெட்டு தட்டச்சு செய்தால் அதை நீங்கள் கண்டுக்கொள்வது கூட இல்லை சோகம்


மணிக்கவும் அண்ணா கவனிக்கவில்லை....,
அன்புக்கு அளவோ எல்லையோ கிடையாது. உண்மை தான் அண்ணா...............,


தாய் தந்தை அன்பு என்பது - கடலை போன்றது.. அதற்கு இலக்கு எல்லை கிடையாது
இருப்பினும் அண்ணா அந்த கடலில் மூழ்க எனக்கு பாக்கியம் இல்லை அண்ணா...,

அந்த பாசம் அறியாதவன் இருப்பினும் அதுக்காக மிகவும் ஏங்குகிறேன்.............,
கனவில் கூட அதை அனுபவிக்க முடியவில்லை அது தான் வருத்தமாக இருக்கிறது.................. ,
சசி உங்கள் மனதை திசை திருப்பவே இப்படி பதிந்தேன்... மன்னிப்பெல்லாம் எதற்கு... இந்த உலகில் எதற்கு ஆசைப்படாமல் இருந்தால் துன்பங்களும் இருக்காது அல்லவா? (புத்தர் சொன்னது)

அதிக எதிர்பார்ப்பு என்றுமே ஏமாற்றத்தையே தரும். நமக்கு கிடைக்கவில்லையே என ஏங்கும் நேரம் மற்றவர்களுக்கு நாம் என்ன செய்தோம் என்று நேரத்தையும் எண்ணங்களையும் செவிடுவதால் நம் மனதுக்கும் ஆறுதல் கிடைக்கும். (அன்னை தெரசா சொல்வார்கள் "ஒவ்வொரு மனிதனிலும் இறைவனை காண்கிறேன்")

இந்த உலகில் எதுவுமே மேலானது கிடையாது.. கிட்ட வந்ததும் சே இவ்வளவு தானா என்றாகிவிடும்... அதனால் நாம் எதற்காகவும் யாருக்காகவும் காத்திராமல் நமது பயனத்தை தொடர்வோம்... சியர் அப்..

சூப்பருங்க

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Tue Jul 31, 2012 11:26 pm

சின்னப் பசங்கள எப்பவும் இதே மாதிரி மிரட்டுவதே வேலை நம்ம அசுரனுக்கு. புன்னகை




Sponsored content

PostSponsored content



Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக