புதிய பதிவுகள்
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am
» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm
» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm
by ayyasamy ram Today at 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am
» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm
» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
ஜாஹீதாபானு |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
ஜாஹீதாபானு |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
அன்பின் அளவு
Page 1 of 4 •
Page 1 of 4 • 1, 2, 3, 4
- சசி குமார்இளையநிலா
- பதிவுகள் : 840
இணைந்தது : 30/12/2011
வணக்கம் உறவுகளே,
ஓர் விவாதம் அன்பு என்பது ஒவ்வொரு உறவுக்கும் வேறுபடுமா இல்லை எல்லா உறவுகளும் காட்டும் அன்பு ஒரே அளவு தானா?
அம்மா,அப்பா இவர்களின் அன்புக்கும் மனைவியின் அன்புக்கும் என்ன வித்தியாசம்?
ஓர் விவாதம் அன்பு என்பது ஒவ்வொரு உறவுக்கும் வேறுபடுமா இல்லை எல்லா உறவுகளும் காட்டும் அன்பு ஒரே அளவு தானா?
அம்மா,அப்பா இவர்களின் அன்புக்கும் மனைவியின் அன்புக்கும் என்ன வித்தியாசம்?
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
அன்புடன்...
[You must be registered and logged in to see this image.] சசி குமார்.பூ [You must be registered and logged in to see this image.]
- அசுரன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
அன்பின் வழியது உயிர்நிலை அஃதிலார்க்கு
என்புதோல் போர்த்த உடம்பு.
அன்புநெஞ்சத்தின் வழியில் இயங்குவதே உயிருள்ள உடலாகும்; இல்லையேல், அது எலும்பைத் தோல் போர்த்திய வெற்று உடம்பாகும்.
அன்புக்கு அளவோ எல்லையோ கிடையாது.
தாய் தந்தை அன்பு என்பது - கடலை போன்றது.. அதற்கு இலக்கு எல்லை கிடையாது
மனைவியின் அன்பு - ஆற்று வெள்ளத்தை போன்றது.. அதற்கு இலக்கு உண்டு....
எந்த மனதில் பாசம் உண்டோ அந்த மனமே அம்மா அம்மா என ஒரு பாடல் வரி உள்ளது.
நல்ல விவாதம்.
என்புதோல் போர்த்த உடம்பு.
அன்புநெஞ்சத்தின் வழியில் இயங்குவதே உயிருள்ள உடலாகும்; இல்லையேல், அது எலும்பைத் தோல் போர்த்திய வெற்று உடம்பாகும்.
அன்புக்கு அளவோ எல்லையோ கிடையாது.
தாய் தந்தை அன்பு என்பது - கடலை போன்றது.. அதற்கு இலக்கு எல்லை கிடையாது
மனைவியின் அன்பு - ஆற்று வெள்ளத்தை போன்றது.. அதற்கு இலக்கு உண்டு....
எந்த மனதில் பாசம் உண்டோ அந்த மனமே அம்மா அம்மா என ஒரு பாடல் வரி உள்ளது.
நல்ல விவாதம்.
- சார்லஸ் mcவி.ஐ.பி
- பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011
ஓர் விவாதம் அன்பு என்பது ஒவ்வொரு உறவுக்கும் வேறுபடுமா
நிச்சயம் வேறுபடும்.
இல்லை எல்லா உறவுகளும் காட்டும் அன்பு ஒரே அளவு தானா?
ஒரே அளவு இல்லை. வித்தியாசம் உண்டு.
அம்மா,அப்பா இவர்களின் அன்புக்கும் மனைவியின் அன்புக்கும் என்ன வித்தியாசம்?
திருமணம் ஆகும் வரை அன்பில் மாற்றம் ஏற்பட வாய்ப்பில்லை. பிள்ளைகளின் எதிர்காலமே அவர்களின் இலட்சியம். அதற்காக தங்களின் சகல இன்பங்களையும் தியாகம் செய்து பிள்ளைகளின் நலன் காப்பார்கள்.
திருமணம் ஆன பின்பு - தன் மகனின் அன்புக்கு மனைவி வரும்போது, தங்கள் பங்கு குறைந்து விடுமோ என்ற பயம் - பல போராட்டங்களை மனதில் கொண்டு வருகிறது. அனுசரித்து செல்லும் மனப்பக்குவம் இல்லையென்றால், சற்று சுணக்கம் ஏற்பட வாய்ப்பு உண்டு.
தவிர, இரண்டு பிள்ளைகள் இருப்பின் - குடும்பங்களில் அன்பு பிரச்சினைகள் ஏட்டிலடங்கா போராட்டங்களை ஏற்படுத்தும். தம்பி, தங்கை - திருமணத்திற்கு பின் கொழுந்தன், நாத்தனாராக மாறும்போது வரும் பிரச்சினைகளில் பெற்றோர் அன்பு பலவிதங்களில் மாறுபடுகிறது.
ஆனால் ஒன்று, பிள்ளைகளின் மேல் பெற்றோர் காட்டும் அன்பு - உறவு நிலைகளை பொறுத்து, பொருளாதார நிலை, சொத்துரிமை, போதிய பராமரிப்பின்மை போன்றவைகளால் மாற்றங்கள் ஏற்பட்டாலும் - பிள்ளை பாசம், அன்பு ஒருபோதும் முழுவதுமாக நீங்கி விடாது.
இது ஒரு புறமிருக்க...
மனைவியின் அன்பு - என்பது ஒரு ஆண்மகனுக்கு ஆரம்பம் (திருமணம்) முதல் (மரணம்) இறுதிவரை தாய்க்குப்பின் தாரம்தான் என்பது மறுக்க முடியாத உண்மை.
காரணம். - ஒரு மனைவி, தன் திருமணத்திலிருந்து இறுதிவரை தன் கணவன், தன் பிள்ளைகள், தன் குடும்பம் என இருந்து விடுகிறாள். பிறந்த குடும்பத்தை முற்றிலும் விட்டு வேறு பிரிக்கப்பட்டு தன் கணவனோடு இணைந்து விடுவதால் அன்பு மாற வாய்ப்பில்லை.
தாய்க்கு மகனை இழக்கும்போது மகள் உதவி மருமகன் உதவி கிடைக்கும். ஆனால், மனைவிக்கு தன் கணவனை இழக்கும்போது அவள் வாழ்க்கை அதோடு அஸ்தமித்து விடுகிறது. மனைவிக்குத்தான் இழப்பு அதிகம்.
முடிவு:
திருமணம் ஆகும்வரை பெற்றோர் அன்பும் - திருமணத்திற்கு பின்பு மனைவியின் அன்பும் முழுமையாக யாருக்கு கிடைக்கிறதோ...அவர்களே பாக்கியசாலிகள்.
இதுதாங்க வித்தியாசம்.
நிச்சயம் வேறுபடும்.
இல்லை எல்லா உறவுகளும் காட்டும் அன்பு ஒரே அளவு தானா?
ஒரே அளவு இல்லை. வித்தியாசம் உண்டு.
அம்மா,அப்பா இவர்களின் அன்புக்கும் மனைவியின் அன்புக்கும் என்ன வித்தியாசம்?
திருமணம் ஆகும் வரை அன்பில் மாற்றம் ஏற்பட வாய்ப்பில்லை. பிள்ளைகளின் எதிர்காலமே அவர்களின் இலட்சியம். அதற்காக தங்களின் சகல இன்பங்களையும் தியாகம் செய்து பிள்ளைகளின் நலன் காப்பார்கள்.
திருமணம் ஆன பின்பு - தன் மகனின் அன்புக்கு மனைவி வரும்போது, தங்கள் பங்கு குறைந்து விடுமோ என்ற பயம் - பல போராட்டங்களை மனதில் கொண்டு வருகிறது. அனுசரித்து செல்லும் மனப்பக்குவம் இல்லையென்றால், சற்று சுணக்கம் ஏற்பட வாய்ப்பு உண்டு.
தவிர, இரண்டு பிள்ளைகள் இருப்பின் - குடும்பங்களில் அன்பு பிரச்சினைகள் ஏட்டிலடங்கா போராட்டங்களை ஏற்படுத்தும். தம்பி, தங்கை - திருமணத்திற்கு பின் கொழுந்தன், நாத்தனாராக மாறும்போது வரும் பிரச்சினைகளில் பெற்றோர் அன்பு பலவிதங்களில் மாறுபடுகிறது.
ஆனால் ஒன்று, பிள்ளைகளின் மேல் பெற்றோர் காட்டும் அன்பு - உறவு நிலைகளை பொறுத்து, பொருளாதார நிலை, சொத்துரிமை, போதிய பராமரிப்பின்மை போன்றவைகளால் மாற்றங்கள் ஏற்பட்டாலும் - பிள்ளை பாசம், அன்பு ஒருபோதும் முழுவதுமாக நீங்கி விடாது.
இது ஒரு புறமிருக்க...
மனைவியின் அன்பு - என்பது ஒரு ஆண்மகனுக்கு ஆரம்பம் (திருமணம்) முதல் (மரணம்) இறுதிவரை தாய்க்குப்பின் தாரம்தான் என்பது மறுக்க முடியாத உண்மை.
காரணம். - ஒரு மனைவி, தன் திருமணத்திலிருந்து இறுதிவரை தன் கணவன், தன் பிள்ளைகள், தன் குடும்பம் என இருந்து விடுகிறாள். பிறந்த குடும்பத்தை முற்றிலும் விட்டு வேறு பிரிக்கப்பட்டு தன் கணவனோடு இணைந்து விடுவதால் அன்பு மாற வாய்ப்பில்லை.
தாய்க்கு மகனை இழக்கும்போது மகள் உதவி மருமகன் உதவி கிடைக்கும். ஆனால், மனைவிக்கு தன் கணவனை இழக்கும்போது அவள் வாழ்க்கை அதோடு அஸ்தமித்து விடுகிறது. மனைவிக்குத்தான் இழப்பு அதிகம்.
முடிவு:
திருமணம் ஆகும்வரை பெற்றோர் அன்பும் - திருமணத்திற்கு பின்பு மனைவியின் அன்பும் முழுமையாக யாருக்கு கிடைக்கிறதோ...அவர்களே பாக்கியசாலிகள்.
இதுதாங்க வித்தியாசம்.
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
[You must be registered and logged in to see this image.]“உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்”
[You must be registered and logged in to see this link.]
அன்புடன்
சார்லஸ்.mc
- விநாயகாசெந்தில்தளபதி
- பதிவுகள் : 1185
இணைந்தது : 09/05/2012
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
![சூப்பருங்க](/users/1813/71/41/02/smiles/224747944.gif)
![அருமையிருக்கு](/users/1813/71/41/02/smiles/2825183110.gif)
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
செந்தில்குமார்
- முரளிராஜாவி.ஐ.பி
- பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011
நீங்க பாக்கியசாலியா சார்லஸ்?
![ஜாலி](/users/1813/71/41/02/smiles/755837.gif)
- அசுரன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
முரளிராஜா wrote:நீங்க பாக்கியசாலியா சார்லஸ்?![]()
![கன்னத்தில் அறை](/users/1813/71/41/02/smiles/649524.gif)
- முஹைதீன்வி.ஐ.பி
- பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010
உண்மையான விளக்கம் சார்லஸ் சார்
![அருமையிருக்கு](/users/1813/71/41/02/smiles/2825183110.gif)
- சசி குமார்இளையநிலா
- பதிவுகள் : 840
இணைந்தது : 30/12/2011
சார்லஸ் அண்ணா அருமையான விளக்கம் எளிதில் புரிந்து கொள்ளும் வகையில் இருந்தது.
உங்களுக்கு எப்படி இருக்கிறது.............. நீங்க பாக்கியசாலியா சொல்லுங்க அண்ணா .................
![சூப்பருங்க](/users/1813/71/41/02/smiles/224747944.gif)
![அருமையிருக்கு](/users/1813/71/41/02/smiles/2825183110.gif)
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
![நன்றி](/users/1813/71/41/02/smiles/678642.gif)
![நன்றி](/users/1813/71/41/02/smiles/678642.gif)
![நன்றி](/users/1813/71/41/02/smiles/678642.gif)
உங்களுக்கு எப்படி இருக்கிறது.............. நீங்க பாக்கியசாலியா சொல்லுங்க அண்ணா .................
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
அன்புடன்...
[You must be registered and logged in to see this image.] சசி குமார்.பூ [You must be registered and logged in to see this image.]
- முரளிராஜாவி.ஐ.பி
- பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011
நீங்க பாக்கியசாலிதானே சசி
![ஒன்னும் புரியல](/users/1813/71/41/02/smiles/838572.gif)
- Sponsored content
Page 1 of 4 • 1, 2, 3, 4
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 4
|
|