புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Yesterday at 8:27 pm

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சிங்கள அரசுக்கு ஆதரவாக இந்திய பெருமுதலாளிகள்! Poll_c10சிங்கள அரசுக்கு ஆதரவாக இந்திய பெருமுதலாளிகள்! Poll_m10சிங்கள அரசுக்கு ஆதரவாக இந்திய பெருமுதலாளிகள்! Poll_c10 
14 Posts - 48%
mohamed nizamudeen
சிங்கள அரசுக்கு ஆதரவாக இந்திய பெருமுதலாளிகள்! Poll_c10சிங்கள அரசுக்கு ஆதரவாக இந்திய பெருமுதலாளிகள்! Poll_m10சிங்கள அரசுக்கு ஆதரவாக இந்திய பெருமுதலாளிகள்! Poll_c10 
4 Posts - 14%
வேல்முருகன் காசி
சிங்கள அரசுக்கு ஆதரவாக இந்திய பெருமுதலாளிகள்! Poll_c10சிங்கள அரசுக்கு ஆதரவாக இந்திய பெருமுதலாளிகள்! Poll_m10சிங்கள அரசுக்கு ஆதரவாக இந்திய பெருமுதலாளிகள்! Poll_c10 
3 Posts - 10%
heezulia
சிங்கள அரசுக்கு ஆதரவாக இந்திய பெருமுதலாளிகள்! Poll_c10சிங்கள அரசுக்கு ஆதரவாக இந்திய பெருமுதலாளிகள்! Poll_m10சிங்கள அரசுக்கு ஆதரவாக இந்திய பெருமுதலாளிகள்! Poll_c10 
3 Posts - 10%
T.N.Balasubramanian
சிங்கள அரசுக்கு ஆதரவாக இந்திய பெருமுதலாளிகள்! Poll_c10சிங்கள அரசுக்கு ஆதரவாக இந்திய பெருமுதலாளிகள்! Poll_m10சிங்கள அரசுக்கு ஆதரவாக இந்திய பெருமுதலாளிகள்! Poll_c10 
2 Posts - 7%
Raji@123
சிங்கள அரசுக்கு ஆதரவாக இந்திய பெருமுதலாளிகள்! Poll_c10சிங்கள அரசுக்கு ஆதரவாக இந்திய பெருமுதலாளிகள்! Poll_m10சிங்கள அரசுக்கு ஆதரவாக இந்திய பெருமுதலாளிகள்! Poll_c10 
2 Posts - 7%
kavithasankar
சிங்கள அரசுக்கு ஆதரவாக இந்திய பெருமுதலாளிகள்! Poll_c10சிங்கள அரசுக்கு ஆதரவாக இந்திய பெருமுதலாளிகள்! Poll_m10சிங்கள அரசுக்கு ஆதரவாக இந்திய பெருமுதலாளிகள்! Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
சிங்கள அரசுக்கு ஆதரவாக இந்திய பெருமுதலாளிகள்! Poll_c10சிங்கள அரசுக்கு ஆதரவாக இந்திய பெருமுதலாளிகள்! Poll_m10சிங்கள அரசுக்கு ஆதரவாக இந்திய பெருமுதலாளிகள்! Poll_c10 
139 Posts - 41%
ayyasamy ram
சிங்கள அரசுக்கு ஆதரவாக இந்திய பெருமுதலாளிகள்! Poll_c10சிங்கள அரசுக்கு ஆதரவாக இந்திய பெருமுதலாளிகள்! Poll_m10சிங்கள அரசுக்கு ஆதரவாக இந்திய பெருமுதலாளிகள்! Poll_c10 
129 Posts - 38%
Dr.S.Soundarapandian
சிங்கள அரசுக்கு ஆதரவாக இந்திய பெருமுதலாளிகள்! Poll_c10சிங்கள அரசுக்கு ஆதரவாக இந்திய பெருமுதலாளிகள்! Poll_m10சிங்கள அரசுக்கு ஆதரவாக இந்திய பெருமுதலாளிகள்! Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
சிங்கள அரசுக்கு ஆதரவாக இந்திய பெருமுதலாளிகள்! Poll_c10சிங்கள அரசுக்கு ஆதரவாக இந்திய பெருமுதலாளிகள்! Poll_m10சிங்கள அரசுக்கு ஆதரவாக இந்திய பெருமுதலாளிகள்! Poll_c10 
19 Posts - 6%
Rathinavelu
சிங்கள அரசுக்கு ஆதரவாக இந்திய பெருமுதலாளிகள்! Poll_c10சிங்கள அரசுக்கு ஆதரவாக இந்திய பெருமுதலாளிகள்! Poll_m10சிங்கள அரசுக்கு ஆதரவாக இந்திய பெருமுதலாளிகள்! Poll_c10 
8 Posts - 2%
prajai
சிங்கள அரசுக்கு ஆதரவாக இந்திய பெருமுதலாளிகள்! Poll_c10சிங்கள அரசுக்கு ஆதரவாக இந்திய பெருமுதலாளிகள்! Poll_m10சிங்கள அரசுக்கு ஆதரவாக இந்திய பெருமுதலாளிகள்! Poll_c10 
6 Posts - 2%
வேல்முருகன் காசி
சிங்கள அரசுக்கு ஆதரவாக இந்திய பெருமுதலாளிகள்! Poll_c10சிங்கள அரசுக்கு ஆதரவாக இந்திய பெருமுதலாளிகள்! Poll_m10சிங்கள அரசுக்கு ஆதரவாக இந்திய பெருமுதலாளிகள்! Poll_c10 
6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
சிங்கள அரசுக்கு ஆதரவாக இந்திய பெருமுதலாளிகள்! Poll_c10சிங்கள அரசுக்கு ஆதரவாக இந்திய பெருமுதலாளிகள்! Poll_m10சிங்கள அரசுக்கு ஆதரவாக இந்திய பெருமுதலாளிகள்! Poll_c10 
4 Posts - 1%
Guna.D
சிங்கள அரசுக்கு ஆதரவாக இந்திய பெருமுதலாளிகள்! Poll_c10சிங்கள அரசுக்கு ஆதரவாக இந்திய பெருமுதலாளிகள்! Poll_m10சிங்கள அரசுக்கு ஆதரவாக இந்திய பெருமுதலாளிகள்! Poll_c10 
4 Posts - 1%
Karthikakulanthaivel
சிங்கள அரசுக்கு ஆதரவாக இந்திய பெருமுதலாளிகள்! Poll_c10சிங்கள அரசுக்கு ஆதரவாக இந்திய பெருமுதலாளிகள்! Poll_m10சிங்கள அரசுக்கு ஆதரவாக இந்திய பெருமுதலாளிகள்! Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சிங்கள அரசுக்கு ஆதரவாக இந்திய பெருமுதலாளிகள்!


   
   

Page 1 of 2 1, 2  Next

avatar
nandhtiha
தளபதி

தளபதி
பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009

Postnandhtiha Thu Oct 08, 2009 2:10 pm

இளைஞனாய்
இரு!] FW: சிங்கள அரசுக்கு ஆதரவாக இந்திய பெருமுதலாளிகள்! - தென்செய்தி



Wednesday,
October 7, 2009 10:44 AM



From:
"♥️ மனிதன் ,சென்னை ♥️"


To:

ஈழத் தமிழர் பிரச்சினையில் தி.மு.க.வின் தடுமாற்றத்துக்கு இந்திய பெருமுதலாளிகளின் தலையீடே காரணமாகும்

-----
Original Message -----



Subject:
சிங்கள அரசுக்கு ஆதரவாக இந்திய பெருமுதலாளிகள்! - தென்செய்தி


Date:
Wed, 7 Oct 2009 16:48:12



From:
Ponraj Mathialagan



To:
,inaivakam


ஈழத் தமிழர் பிரச்சினையில் தி.மு.க.வின் தடுமாற்றத்துக்கு இந்திய பெருமுதலாளிகளின் தலையீடே காரணமாகும் எனத் தமிழ்நெட்டின் கொழும்பு செய்தியாளர் கூறியிருக்கிறார். ஏற்கனவே முதலமைச்சர் கருணா நிதியின் குடும்பத்தினர் கடந்த பல ஆண்டுகளில் மிகப்பெரிய தொழில் குடும்பமாக வளர்ந்துள்ளனர்.

ஈழத் தமிழர்களுக்கு எதிராக சிங்கள அரசு நடத்திவரும் போராட் டத்திற்கு இந்தியப் அரசு ஆதரவு நிலை எடுத்ததற்கு இந்திய பெருமுதலாளிகளே முக்கியமான காரணமாவார்கள். இலங்கை யில் உள்ள இயற்கை வளங்களை இந்தியப் பெருமுதலாளிகள் சுரண்டு வதற்காக தனது நாட்டையே சிங்கள அரசு திறந்துவிட்டுள்ளது.

இலங்கையுடன் இந்தியத் தொழில் வணிக நிறுவனங்களின் உறவு நாளுக்கு நாள் வலுத்து வருகிறது. இலங்கையில் மேற்கொள்விருக்கும் திட்டங்கள் பலவற்றுக்கு இலங்கை அரசின் ஒப்புதலை இந்திய நிறுவனங்கள் பெற்றுவிட்டன. எஞ்சிய திட்டங்களுக்கும் விரைவில் ஒப்புதல் கிடைக்கும் என்ற நம்பிக்கையுடன் அவர்கள் செயல்பட்டு வருகிறார்கள்.

லார்சன் ரூ டியூப்ரோ நிறுவனம் ரூ.250 கோடி மதிப்புள்ள பலமாடி வணிக வளாகம் கட்டும் பணிக்கான ஒப்பந் தத்தைப் பெற்றுள்ளது. அத்துடன் 26 அடுக்கு குடியிருப்பு மாடி வளாகம்இயூரியாவை சேமித்து வைக்கும் மிகப் பெரிய கிடங்குஇ உர நிறுவனத்துக்கான கிரில் கோபுரம் ஆகியவற்றுக்கான ஒப்பந்தங்களும் இந்த நிறுவனத்துக்கு அளிக்கப்பட்டுள்ளன.
இலங்கை மின்வாரியத்திற்கு தேவைப்படும் மின் கம்பி வடங்களைத் தாங்கும் உயர் அழுத்த மின் கோபுரங்களையும் இந்த நிறுவனம் தயாரித்து அளிக்க உள்ளது.



கொழும்பு புறநகர்ப் பகுதியில் குடியிருப்பு வீட்டுமனைகளை கட்டித் தரும் ஒப்பந்தத்தை கங்காதர் கன்ஸ்ட் ரக்ஷன் என்னும் நிறுவனம் பெற்றுள் ளது. கொழும்பு நகரிலேயே 25 ஏக்கர் பரப்பில் மிகப்பெரிய துணை நகரம் ஒன்றினை உருவாக்கும் ஒப்பந்தத்தை இதே நிறுவனத்தின் சகோதர நிறுவன மான புரவங்கார பெற்றுள்ளது.

இந்தியாவின் மிகப்பெரிய கைபேசி நிறுவனமான பாரதி ஏர்டெல் ஏற்கனவே ஏர்டெல் என்ற பெயரில் இலங்கையில் தனது சேவைகளைத் தொடங்கிவிட்டது. இலங்கை மின்வாரியத்துடன் இந் தியாவின் தேசிய அனல் மின் நிறுவனம் இணைந்து 1000 மெகாவாட் மின்உற்பத்தி திறனுள்ள அனல் மின்நிலையத்தை கட்டித்தரும் பணியில் ஈடுபட்டுள்ள து.

இலங்கையில் இந்திய வம்சா வளித் தமிழ்த் தொழிலாளர்கள் வாழ்ந்து வரும் மலையகப் பகுதியில் புனல்மின் நிலையங்கள் ஏராளமாக அமைக்கப் பட்டுள்ளன. இவற்றிலிருந்து உற்பத்தி யாகும் மின்சாரத்தை மலையகத் தமிழர் களுக்கோஇ ஈழத்தமிழர்களுக்கோ அளிக்க சிங்கள அரசு மறுத்து வருகிறது. கடந்த 25 ஆண்டுகாலத்திற்கு மேலாக தமிழீழப் பகுதி மின்வசதி இல்லாமல் இருண்டு கிடக்கிறது. ஆனால்


தமிழ்நாட்டிற்கும் இலங்கைக்கும் இடையே கடல் வழியாக மின்சாரம் கொண்டுசெல்லும் கம்பிகள் போடும் வேலையில் இந்திய அரசு ஈடு பட்டுள்ளது. இதன் மூலம் தமிழ்நாட்டில் உற்பத்தியாகும் மின்சாரம் இலங்கைக்கு அனுப்பப்பட உள்ளது.

கிழக்கு திரிகோணமலையில் சம்பூர் என்ற இடத்தில் நிலக்கரியை எரிபொருளாகப் பயன்படுத்தி 1000 மெகாவாட் மின்சாரம் தயாரிக்கும் அனல் மின் நிலையத்தை நிறுவும் ஒப்பந்தத் திலும் தேசிய அனல் மின் நிறுவனம் கையெழுத்திடப்போகிறது. இதற்காக அந்தப் பகுதியில் 500 ஏக்கர் நிலம் போதும். ஆனால் சிங்கள அரசு 15இ000 ஏக்கர் நிலத்தை ஒதுக்கி அந்த
நிலப் பகுதியிலிருந்த ஊர்கள்இ வீடுகள் எல்லா வற்றையும் இடித்துத் தரைமட்டமாக்கி அங்கு வாழ்ந்த தமிழர்களை எல்லாம் விரட்டியடித்தது.



ஹெச்.சி.எல்.இ மெபாசிக்ஸ்இ அக்சஞ் சர் போன்ற இந்திய தகவல் தொழில் நுட்ப நிறுவனங்களும் இலங்கையில் தங்கள் பணிகளைத் தொடங்க உள்ளன. ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கிஇ ஆதித்யா பிர்லா குழுமம்இ டாடா குழுமம்இ இந்திய எண்ணெய் நிறுவனம்இ அசோக் லேலேண்ட் ஆகிய நிறுவனங்களும் இலங்கையில் தொழில் வணிக நடவடிக் கையில் ஈடுபட
அனுமதிக்கப்பட்டுள்ளன.



இந்திய இரயில்வேயும் இந்தக் கொள்ளையில் இறங்கி உள்ளது. இலங்கை இரயில்வே துறைக்குத் தேவை யான 90 பெட்டிகளுடன் கூடிய 15 டீசல் - மின் தொடர் வண்டிகளைத் தயாரித்து அளிக்க பெரம்பூரில் உள்ள இரயிவே பெட்டி தொழிற்சாலை சம்மதித்துள்ளது. மேலும் இலங்கையின் உணவு மற்றும் சுற்றுலா கழகத்திற்கு நவீன தொழில்நுட்ப மற்றும் சொகுசு வசதிகளுடன் கூடிய 10 வகையான சுற்றுலா இரயில் பெட்டிகளை பெரம்பூர் தொழிற்சாலை தயாரித்து வருகிறது.

சிங்கள அரசுஇ தனது நாட்டின் வளங்களை இந்தியப் பெருநிறுவனங் களுக்கு திறந்துவிட்டு அவர்கள் மூலம் இந்திய அரசுக்கும் தமிழக அரசுக்கும் அழுத்தங்களை உருவாக்கி தனக்கு ஆதரவான நிலை எடுக்க வைத்துள்ளது என்பதுதான் உண்மையாகும்.

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Thu Oct 08, 2009 2:18 pm

சிங்களவர்களிடம் இருந்து கிடைக்கும் எச்சில் காசுக்காக தானே இந்த மானம் கெட்ட அரசியல்-வியாதிங்களும் , பணமுதலைகளும் கூட்டு சேர்ந்து ஈழ தமிழர்களின் வாழ்வை சூறையாடிவிட்டார்கள்

avatar
kirupairajah
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009

Postkirupairajah Thu Oct 08, 2009 2:21 pm

திடுக்கிடும் செய்தி அக்கா! இது போல் எத்தனை தெரியாத மர்மம் உள்ளதோ



சிங்கள அரசுக்கு ஆதரவாக இந்திய பெருமுதலாளிகள்! Skirupairajahblackjh18
மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Thu Oct 08, 2009 2:29 pm

மன சாட்சியே இல்லாம இப்படி நடக்கின்றார்களே.. ரொம்ப மன வருத்தமாக உள்ளது..



செரின்
செரின்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3682
இணைந்தது : 07/03/2009

Postசெரின் Thu Oct 08, 2009 2:31 pm

இந்திய தலைவர்களிடம் மனசாட்சியை நாம் எதிர்பார்க முடியுமா????? மீனு

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Thu Oct 08, 2009 2:33 pm

இவற்றிற்கெல்லாம் ஒரே தீர்வு தமிழீழம்

VIJAY
VIJAY
நிர்வாகக் குழு

பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009

PostVIJAY Thu Oct 08, 2009 2:35 pm

Kraja29 wrote:இவற்றிற்கெல்லாம் ஒரே தீர்வு தமிழீழம்

மிக சரி........

மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Thu Oct 08, 2009 2:42 pm

செரின் wrote:இந்திய தலைவர்களிடம் மனசாட்சியை நாம் எதிர்பார்க முடியுமா????? மீனு

என்றாலும் உறுத்துமல்லவா..இரவில் உறங்க முடியுமா ..எப்படி முடிகிறது ..இவங்களை கடவுள் தண்டிப்பார் என்று நாமும் பார்த்து கொண்டே இருக்க வேண்டியதுதான் ..



செரின்
செரின்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3682
இணைந்தது : 07/03/2009

Postசெரின் Thu Oct 08, 2009 2:47 pm

மீனு wrote:
செரின் wrote:இந்திய தலைவர்களிடம் மனசாட்சியை நாம் எதிர்பார்க முடியுமா????? மீனு

என்றாலும் உறுத்துமல்லவா..இரவில் உறங்க முடியுமா ..எப்படி முடிகிறது ..இவங்களை கடவுள் தண்டிப்பார் என்று நாமும் பார்த்து கொண்டே இருக்க வேண்டியதுதான் ..

அப்ப இவ்வளவு நாளாக அவர்கள் துாங்கவில்லையா என்ன???

மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Thu Oct 08, 2009 2:52 pm

கண்டிப்பா துரோகம் செய்கிறோம் என்ற உணர்வு இல்லாம போகுமா.. இது அவர்கள் குடும்பத்தை கண்டிப்பா பாதிக்கும் ..அப்போ உணருவார்கள் ஷெரின்..என்ன காலம் கடந்த உணர்வாயிடும்..



Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக