புதிய பதிவுகள்
» கல்லா கடவுளா...
by ayyasamy ram Today at 10:37 am

» கொஞ்சம் கஷ்டம்தான்.
by ayyasamy ram Today at 10:33 am

» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am

» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am

» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm

» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm

» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:53 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:10 pm

» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm

» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm

» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm

» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am

» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am

» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am

» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am

» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am

» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm

» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:21 pm

» wifi சிக்னலை அதிகரிக்க
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:09 pm

» wifi தகராறு
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:07 pm

» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by JGNANASEHAR Fri Jun 14, 2024 9:53 pm

» உலக ரத்த தான தினம்
by T.N.Balasubramanian Fri Jun 14, 2024 4:45 pm

» தங்கம் விலை... இன்றைய நிலவரம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 1:00 pm

» அழகை ரசிப்போம்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:59 pm

» உன் அழகை வர்ணிக்க…
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:58 pm

» சிரிக்க சிந்திக்க மட்டும்.
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:57 pm

» பலாப்பழமும் பாலபாடமும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:54 pm

» நடிகர் அரவிந்த் சாமி மகளா இவர்? என்ன செய்கிறார் தெரியுமா? ...
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:51 pm

» சினிமாவாகும் கிரண்பேடி வாழ்க்கை கதை!
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:42 am

» இங்கிலாந்து பட விழாவில் ‘கேப்டன் மில்லர்’
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:40 am

» குவைத்தில் உயிரிழந்த 7 தமிழர்கள் உள்பட 45 பேரின் உடல்களுடன் கொச்சி புறப்பட்டது சிறப்பு விமானம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:37 am

» தாலாட்டும்... வானகத்தில்... "பாலூட்டும்,,வெண்ணிலவே,,,
by ayyasamy ram Thu Jun 13, 2024 10:42 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சிங்கள அரசுக்கு ஆதரவாக இந்திய பெருமுதலாளிகள்! - Page 2 Poll_c10சிங்கள அரசுக்கு ஆதரவாக இந்திய பெருமுதலாளிகள்! - Page 2 Poll_m10சிங்கள அரசுக்கு ஆதரவாக இந்திய பெருமுதலாளிகள்! - Page 2 Poll_c10 
98 Posts - 49%
heezulia
சிங்கள அரசுக்கு ஆதரவாக இந்திய பெருமுதலாளிகள்! - Page 2 Poll_c10சிங்கள அரசுக்கு ஆதரவாக இந்திய பெருமுதலாளிகள்! - Page 2 Poll_m10சிங்கள அரசுக்கு ஆதரவாக இந்திய பெருமுதலாளிகள்! - Page 2 Poll_c10 
54 Posts - 27%
Dr.S.Soundarapandian
சிங்கள அரசுக்கு ஆதரவாக இந்திய பெருமுதலாளிகள்! - Page 2 Poll_c10சிங்கள அரசுக்கு ஆதரவாக இந்திய பெருமுதலாளிகள்! - Page 2 Poll_m10சிங்கள அரசுக்கு ஆதரவாக இந்திய பெருமுதலாளிகள்! - Page 2 Poll_c10 
21 Posts - 11%
mohamed nizamudeen
சிங்கள அரசுக்கு ஆதரவாக இந்திய பெருமுதலாளிகள்! - Page 2 Poll_c10சிங்கள அரசுக்கு ஆதரவாக இந்திய பெருமுதலாளிகள்! - Page 2 Poll_m10சிங்கள அரசுக்கு ஆதரவாக இந்திய பெருமுதலாளிகள்! - Page 2 Poll_c10 
9 Posts - 5%
T.N.Balasubramanian
சிங்கள அரசுக்கு ஆதரவாக இந்திய பெருமுதலாளிகள்! - Page 2 Poll_c10சிங்கள அரசுக்கு ஆதரவாக இந்திய பெருமுதலாளிகள்! - Page 2 Poll_m10சிங்கள அரசுக்கு ஆதரவாக இந்திய பெருமுதலாளிகள்! - Page 2 Poll_c10 
7 Posts - 4%
prajai
சிங்கள அரசுக்கு ஆதரவாக இந்திய பெருமுதலாளிகள்! - Page 2 Poll_c10சிங்கள அரசுக்கு ஆதரவாக இந்திய பெருமுதலாளிகள்! - Page 2 Poll_m10சிங்கள அரசுக்கு ஆதரவாக இந்திய பெருமுதலாளிகள்! - Page 2 Poll_c10 
3 Posts - 2%
Karthikakulanthaivel
சிங்கள அரசுக்கு ஆதரவாக இந்திய பெருமுதலாளிகள்! - Page 2 Poll_c10சிங்கள அரசுக்கு ஆதரவாக இந்திய பெருமுதலாளிகள்! - Page 2 Poll_m10சிங்கள அரசுக்கு ஆதரவாக இந்திய பெருமுதலாளிகள்! - Page 2 Poll_c10 
2 Posts - 1%
JGNANASEHAR
சிங்கள அரசுக்கு ஆதரவாக இந்திய பெருமுதலாளிகள்! - Page 2 Poll_c10சிங்கள அரசுக்கு ஆதரவாக இந்திய பெருமுதலாளிகள்! - Page 2 Poll_m10சிங்கள அரசுக்கு ஆதரவாக இந்திய பெருமுதலாளிகள்! - Page 2 Poll_c10 
2 Posts - 1%
Barushree
சிங்கள அரசுக்கு ஆதரவாக இந்திய பெருமுதலாளிகள்! - Page 2 Poll_c10சிங்கள அரசுக்கு ஆதரவாக இந்திய பெருமுதலாளிகள்! - Page 2 Poll_m10சிங்கள அரசுக்கு ஆதரவாக இந்திய பெருமுதலாளிகள்! - Page 2 Poll_c10 
2 Posts - 1%
cordiac
சிங்கள அரசுக்கு ஆதரவாக இந்திய பெருமுதலாளிகள்! - Page 2 Poll_c10சிங்கள அரசுக்கு ஆதரவாக இந்திய பெருமுதலாளிகள்! - Page 2 Poll_m10சிங்கள அரசுக்கு ஆதரவாக இந்திய பெருமுதலாளிகள்! - Page 2 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சிங்கள அரசுக்கு ஆதரவாக இந்திய பெருமுதலாளிகள்! - Page 2 Poll_c10சிங்கள அரசுக்கு ஆதரவாக இந்திய பெருமுதலாளிகள்! - Page 2 Poll_m10சிங்கள அரசுக்கு ஆதரவாக இந்திய பெருமுதலாளிகள்! - Page 2 Poll_c10 
225 Posts - 52%
heezulia
சிங்கள அரசுக்கு ஆதரவாக இந்திய பெருமுதலாளிகள்! - Page 2 Poll_c10சிங்கள அரசுக்கு ஆதரவாக இந்திய பெருமுதலாளிகள்! - Page 2 Poll_m10சிங்கள அரசுக்கு ஆதரவாக இந்திய பெருமுதலாளிகள்! - Page 2 Poll_c10 
137 Posts - 32%
Dr.S.Soundarapandian
சிங்கள அரசுக்கு ஆதரவாக இந்திய பெருமுதலாளிகள்! - Page 2 Poll_c10சிங்கள அரசுக்கு ஆதரவாக இந்திய பெருமுதலாளிகள்! - Page 2 Poll_m10சிங்கள அரசுக்கு ஆதரவாக இந்திய பெருமுதலாளிகள்! - Page 2 Poll_c10 
21 Posts - 5%
T.N.Balasubramanian
சிங்கள அரசுக்கு ஆதரவாக இந்திய பெருமுதலாளிகள்! - Page 2 Poll_c10சிங்கள அரசுக்கு ஆதரவாக இந்திய பெருமுதலாளிகள்! - Page 2 Poll_m10சிங்கள அரசுக்கு ஆதரவாக இந்திய பெருமுதலாளிகள்! - Page 2 Poll_c10 
18 Posts - 4%
mohamed nizamudeen
சிங்கள அரசுக்கு ஆதரவாக இந்திய பெருமுதலாளிகள்! - Page 2 Poll_c10சிங்கள அரசுக்கு ஆதரவாக இந்திய பெருமுதலாளிகள்! - Page 2 Poll_m10சிங்கள அரசுக்கு ஆதரவாக இந்திய பெருமுதலாளிகள்! - Page 2 Poll_c10 
18 Posts - 4%
prajai
சிங்கள அரசுக்கு ஆதரவாக இந்திய பெருமுதலாளிகள்! - Page 2 Poll_c10சிங்கள அரசுக்கு ஆதரவாக இந்திய பெருமுதலாளிகள்! - Page 2 Poll_m10சிங்கள அரசுக்கு ஆதரவாக இந்திய பெருமுதலாளிகள்! - Page 2 Poll_c10 
5 Posts - 1%
JGNANASEHAR
சிங்கள அரசுக்கு ஆதரவாக இந்திய பெருமுதலாளிகள்! - Page 2 Poll_c10சிங்கள அரசுக்கு ஆதரவாக இந்திய பெருமுதலாளிகள்! - Page 2 Poll_m10சிங்கள அரசுக்கு ஆதரவாக இந்திய பெருமுதலாளிகள்! - Page 2 Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23
சிங்கள அரசுக்கு ஆதரவாக இந்திய பெருமுதலாளிகள்! - Page 2 Poll_c10சிங்கள அரசுக்கு ஆதரவாக இந்திய பெருமுதலாளிகள்! - Page 2 Poll_m10சிங்கள அரசுக்கு ஆதரவாக இந்திய பெருமுதலாளிகள்! - Page 2 Poll_c10 
2 Posts - 0%
Barushree
சிங்கள அரசுக்கு ஆதரவாக இந்திய பெருமுதலாளிகள்! - Page 2 Poll_c10சிங்கள அரசுக்கு ஆதரவாக இந்திய பெருமுதலாளிகள்! - Page 2 Poll_m10சிங்கள அரசுக்கு ஆதரவாக இந்திய பெருமுதலாளிகள்! - Page 2 Poll_c10 
2 Posts - 0%
Karthikakulanthaivel
சிங்கள அரசுக்கு ஆதரவாக இந்திய பெருமுதலாளிகள்! - Page 2 Poll_c10சிங்கள அரசுக்கு ஆதரவாக இந்திய பெருமுதலாளிகள்! - Page 2 Poll_m10சிங்கள அரசுக்கு ஆதரவாக இந்திய பெருமுதலாளிகள்! - Page 2 Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சிங்கள அரசுக்கு ஆதரவாக இந்திய பெருமுதலாளிகள்!


   
   

Page 2 of 2 Previous  1, 2

avatar
nandhtiha
தளபதி

தளபதி
பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009

Postnandhtiha Thu Oct 08, 2009 2:10 pm

First topic message reminder :

இளைஞனாய்
இரு!] FW: சிங்கள அரசுக்கு ஆதரவாக இந்திய பெருமுதலாளிகள்! - தென்செய்தி



Wednesday,
October 7, 2009 10:44 AM



From:
"♥️ மனிதன் ,சென்னை ♥️"


To:

ஈழத் தமிழர் பிரச்சினையில் தி.மு.க.வின் தடுமாற்றத்துக்கு இந்திய பெருமுதலாளிகளின் தலையீடே காரணமாகும்

-----
Original Message -----



Subject:
சிங்கள அரசுக்கு ஆதரவாக இந்திய பெருமுதலாளிகள்! - தென்செய்தி


Date:
Wed, 7 Oct 2009 16:48:12



From:
Ponraj Mathialagan



To:
,inaivakam


ஈழத் தமிழர் பிரச்சினையில் தி.மு.க.வின் தடுமாற்றத்துக்கு இந்திய பெருமுதலாளிகளின் தலையீடே காரணமாகும் எனத் தமிழ்நெட்டின் கொழும்பு செய்தியாளர் கூறியிருக்கிறார். ஏற்கனவே முதலமைச்சர் கருணா நிதியின் குடும்பத்தினர் கடந்த பல ஆண்டுகளில் மிகப்பெரிய தொழில் குடும்பமாக வளர்ந்துள்ளனர்.

ஈழத் தமிழர்களுக்கு எதிராக சிங்கள அரசு நடத்திவரும் போராட் டத்திற்கு இந்தியப் அரசு ஆதரவு நிலை எடுத்ததற்கு இந்திய பெருமுதலாளிகளே முக்கியமான காரணமாவார்கள். இலங்கை யில் உள்ள இயற்கை வளங்களை இந்தியப் பெருமுதலாளிகள் சுரண்டு வதற்காக தனது நாட்டையே சிங்கள அரசு திறந்துவிட்டுள்ளது.

இலங்கையுடன் இந்தியத் தொழில் வணிக நிறுவனங்களின் உறவு நாளுக்கு நாள் வலுத்து வருகிறது. இலங்கையில் மேற்கொள்விருக்கும் திட்டங்கள் பலவற்றுக்கு இலங்கை அரசின் ஒப்புதலை இந்திய நிறுவனங்கள் பெற்றுவிட்டன. எஞ்சிய திட்டங்களுக்கும் விரைவில் ஒப்புதல் கிடைக்கும் என்ற நம்பிக்கையுடன் அவர்கள் செயல்பட்டு வருகிறார்கள்.

லார்சன் ரூ டியூப்ரோ நிறுவனம் ரூ.250 கோடி மதிப்புள்ள பலமாடி வணிக வளாகம் கட்டும் பணிக்கான ஒப்பந் தத்தைப் பெற்றுள்ளது. அத்துடன் 26 அடுக்கு குடியிருப்பு மாடி வளாகம்இயூரியாவை சேமித்து வைக்கும் மிகப் பெரிய கிடங்குஇ உர நிறுவனத்துக்கான கிரில் கோபுரம் ஆகியவற்றுக்கான ஒப்பந்தங்களும் இந்த நிறுவனத்துக்கு அளிக்கப்பட்டுள்ளன.
இலங்கை மின்வாரியத்திற்கு தேவைப்படும் மின் கம்பி வடங்களைத் தாங்கும் உயர் அழுத்த மின் கோபுரங்களையும் இந்த நிறுவனம் தயாரித்து அளிக்க உள்ளது.



கொழும்பு புறநகர்ப் பகுதியில் குடியிருப்பு வீட்டுமனைகளை கட்டித் தரும் ஒப்பந்தத்தை கங்காதர் கன்ஸ்ட் ரக்ஷன் என்னும் நிறுவனம் பெற்றுள் ளது. கொழும்பு நகரிலேயே 25 ஏக்கர் பரப்பில் மிகப்பெரிய துணை நகரம் ஒன்றினை உருவாக்கும் ஒப்பந்தத்தை இதே நிறுவனத்தின் சகோதர நிறுவன மான புரவங்கார பெற்றுள்ளது.

இந்தியாவின் மிகப்பெரிய கைபேசி நிறுவனமான பாரதி ஏர்டெல் ஏற்கனவே ஏர்டெல் என்ற பெயரில் இலங்கையில் தனது சேவைகளைத் தொடங்கிவிட்டது. இலங்கை மின்வாரியத்துடன் இந் தியாவின் தேசிய அனல் மின் நிறுவனம் இணைந்து 1000 மெகாவாட் மின்உற்பத்தி திறனுள்ள அனல் மின்நிலையத்தை கட்டித்தரும் பணியில் ஈடுபட்டுள்ள து.

இலங்கையில் இந்திய வம்சா வளித் தமிழ்த் தொழிலாளர்கள் வாழ்ந்து வரும் மலையகப் பகுதியில் புனல்மின் நிலையங்கள் ஏராளமாக அமைக்கப் பட்டுள்ளன. இவற்றிலிருந்து உற்பத்தி யாகும் மின்சாரத்தை மலையகத் தமிழர் களுக்கோஇ ஈழத்தமிழர்களுக்கோ அளிக்க சிங்கள அரசு மறுத்து வருகிறது. கடந்த 25 ஆண்டுகாலத்திற்கு மேலாக தமிழீழப் பகுதி மின்வசதி இல்லாமல் இருண்டு கிடக்கிறது. ஆனால்


தமிழ்நாட்டிற்கும் இலங்கைக்கும் இடையே கடல் வழியாக மின்சாரம் கொண்டுசெல்லும் கம்பிகள் போடும் வேலையில் இந்திய அரசு ஈடு பட்டுள்ளது. இதன் மூலம் தமிழ்நாட்டில் உற்பத்தியாகும் மின்சாரம் இலங்கைக்கு அனுப்பப்பட உள்ளது.

கிழக்கு திரிகோணமலையில் சம்பூர் என்ற இடத்தில் நிலக்கரியை எரிபொருளாகப் பயன்படுத்தி 1000 மெகாவாட் மின்சாரம் தயாரிக்கும் அனல் மின் நிலையத்தை நிறுவும் ஒப்பந்தத் திலும் தேசிய அனல் மின் நிறுவனம் கையெழுத்திடப்போகிறது. இதற்காக அந்தப் பகுதியில் 500 ஏக்கர் நிலம் போதும். ஆனால் சிங்கள அரசு 15இ000 ஏக்கர் நிலத்தை ஒதுக்கி அந்த
நிலப் பகுதியிலிருந்த ஊர்கள்இ வீடுகள் எல்லா வற்றையும் இடித்துத் தரைமட்டமாக்கி அங்கு வாழ்ந்த தமிழர்களை எல்லாம் விரட்டியடித்தது.



ஹெச்.சி.எல்.இ மெபாசிக்ஸ்இ அக்சஞ் சர் போன்ற இந்திய தகவல் தொழில் நுட்ப நிறுவனங்களும் இலங்கையில் தங்கள் பணிகளைத் தொடங்க உள்ளன. ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கிஇ ஆதித்யா பிர்லா குழுமம்இ டாடா குழுமம்இ இந்திய எண்ணெய் நிறுவனம்இ அசோக் லேலேண்ட் ஆகிய நிறுவனங்களும் இலங்கையில் தொழில் வணிக நடவடிக் கையில் ஈடுபட
அனுமதிக்கப்பட்டுள்ளன.



இந்திய இரயில்வேயும் இந்தக் கொள்ளையில் இறங்கி உள்ளது. இலங்கை இரயில்வே துறைக்குத் தேவை யான 90 பெட்டிகளுடன் கூடிய 15 டீசல் - மின் தொடர் வண்டிகளைத் தயாரித்து அளிக்க பெரம்பூரில் உள்ள இரயிவே பெட்டி தொழிற்சாலை சம்மதித்துள்ளது. மேலும் இலங்கையின் உணவு மற்றும் சுற்றுலா கழகத்திற்கு நவீன தொழில்நுட்ப மற்றும் சொகுசு வசதிகளுடன் கூடிய 10 வகையான சுற்றுலா இரயில் பெட்டிகளை பெரம்பூர் தொழிற்சாலை தயாரித்து வருகிறது.

சிங்கள அரசுஇ தனது நாட்டின் வளங்களை இந்தியப் பெருநிறுவனங் களுக்கு திறந்துவிட்டு அவர்கள் மூலம் இந்திய அரசுக்கும் தமிழக அரசுக்கும் அழுத்தங்களை உருவாக்கி தனக்கு ஆதரவான நிலை எடுக்க வைத்துள்ளது என்பதுதான் உண்மையாகும்.


செரின்
செரின்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3682
இணைந்தது : 07/03/2009

Postசெரின் Thu Oct 08, 2009 2:55 pm

மீனு wrote:கண்டிப்பா துரோகம் செய்கிறோம் என்ற உணர்வு இல்லாம போகுமா.. இது அவர்கள் குடும்பத்தை கண்டிப்பா பாதிக்கும் ..அப்போ உணருவார்கள் ஷெரின்..என்ன காலம் கடந்த உணர்வாயிடும்..

என்ன மீனு சொல்ல வாறீங்க???? தமிழன் எல்லாருமே அழிந்தபின் அவனும் அவனது குடும்பமும் இருந்தால் என்ன இறந்தால் என்ன??? காலம் கடந்த ஞானம் எங்களுக்கு தேவை இல்லை

மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Thu Oct 08, 2009 3:02 pm

ஆமாம் ஷெரின்..ஆதங்கம் நமக்கே ..இன்னும் ஒரு விடிவு வரலையே என்ற ஏக்கமும் நமக்கே.. ஆனா நம் மக்கள் வரம் வாங்கி வந்தனரோ என்னமோ ..இது சாபமோ.. உங்கள் வருத்தம் புரிகிறது ஷெரின்..



Sponsored content

PostSponsored content



Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக