புதிய பதிவுகள்
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 3:33 pm

» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Today at 3:16 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Thu Sep 26, 2024 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu Sep 26, 2024 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 26, 2024 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இனிய  காலை  வணக்கம்... - Page 5 Poll_c10இனிய  காலை  வணக்கம்... - Page 5 Poll_m10இனிய  காலை  வணக்கம்... - Page 5 Poll_c10 
81 Posts - 62%
heezulia
இனிய  காலை  வணக்கம்... - Page 5 Poll_c10இனிய  காலை  வணக்கம்... - Page 5 Poll_m10இனிய  காலை  வணக்கம்... - Page 5 Poll_c10 
30 Posts - 23%
வேல்முருகன் காசி
இனிய  காலை  வணக்கம்... - Page 5 Poll_c10இனிய  காலை  வணக்கம்... - Page 5 Poll_m10இனிய  காலை  வணக்கம்... - Page 5 Poll_c10 
10 Posts - 8%
mohamed nizamudeen
இனிய  காலை  வணக்கம்... - Page 5 Poll_c10இனிய  காலை  வணக்கம்... - Page 5 Poll_m10இனிய  காலை  வணக்கம்... - Page 5 Poll_c10 
6 Posts - 5%
eraeravi
இனிய  காலை  வணக்கம்... - Page 5 Poll_c10இனிய  காலை  வணக்கம்... - Page 5 Poll_m10இனிய  காலை  வணக்கம்... - Page 5 Poll_c10 
1 Post - 1%
sureshyeskay
இனிய  காலை  வணக்கம்... - Page 5 Poll_c10இனிய  காலை  வணக்கம்... - Page 5 Poll_m10இனிய  காலை  வணக்கம்... - Page 5 Poll_c10 
1 Post - 1%
viyasan
இனிய  காலை  வணக்கம்... - Page 5 Poll_c10இனிய  காலை  வணக்கம்... - Page 5 Poll_m10இனிய  காலை  வணக்கம்... - Page 5 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இனிய  காலை  வணக்கம்... - Page 5 Poll_c10இனிய  காலை  வணக்கம்... - Page 5 Poll_m10இனிய  காலை  வணக்கம்... - Page 5 Poll_c10 
273 Posts - 45%
heezulia
இனிய  காலை  வணக்கம்... - Page 5 Poll_c10இனிய  காலை  வணக்கம்... - Page 5 Poll_m10இனிய  காலை  வணக்கம்... - Page 5 Poll_c10 
227 Posts - 37%
mohamed nizamudeen
இனிய  காலை  வணக்கம்... - Page 5 Poll_c10இனிய  காலை  வணக்கம்... - Page 5 Poll_m10இனிய  காலை  வணக்கம்... - Page 5 Poll_c10 
31 Posts - 5%
Dr.S.Soundarapandian
இனிய  காலை  வணக்கம்... - Page 5 Poll_c10இனிய  காலை  வணக்கம்... - Page 5 Poll_m10இனிய  காலை  வணக்கம்... - Page 5 Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
இனிய  காலை  வணக்கம்... - Page 5 Poll_c10இனிய  காலை  வணக்கம்... - Page 5 Poll_m10இனிய  காலை  வணக்கம்... - Page 5 Poll_c10 
19 Posts - 3%
prajai
இனிய  காலை  வணக்கம்... - Page 5 Poll_c10இனிய  காலை  வணக்கம்... - Page 5 Poll_m10இனிய  காலை  வணக்கம்... - Page 5 Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
இனிய  காலை  வணக்கம்... - Page 5 Poll_c10இனிய  காலை  வணக்கம்... - Page 5 Poll_m10இனிய  காலை  வணக்கம்... - Page 5 Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
இனிய  காலை  வணக்கம்... - Page 5 Poll_c10இனிய  காலை  வணக்கம்... - Page 5 Poll_m10இனிய  காலை  வணக்கம்... - Page 5 Poll_c10 
7 Posts - 1%
Guna.D
இனிய  காலை  வணக்கம்... - Page 5 Poll_c10இனிய  காலை  வணக்கம்... - Page 5 Poll_m10இனிய  காலை  வணக்கம்... - Page 5 Poll_c10 
7 Posts - 1%
mruthun
இனிய  காலை  வணக்கம்... - Page 5 Poll_c10இனிய  காலை  வணக்கம்... - Page 5 Poll_m10இனிய  காலை  வணக்கம்... - Page 5 Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இனிய காலை வணக்கம்...


   
   

Page 5 of 10 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10  Next

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Thu Oct 08, 2009 12:20 pm

First topic message reminder :

எல்லருக்கும் இனிய காலை, மாலை, இரவு வணக்கம்....

அனைவரும் நலமா?


மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Mon Oct 12, 2009 9:58 am

பாடகன் நடனம்



[You must be registered and logged in to see this link.]
avatar
nandhtiha
தளபதி

தளபதி
பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009

Postnandhtiha Mon Oct 12, 2009 10:04 am

வணக்கம்
மீண்டும் <வாழ்க வளமுடன்>????
வாழ்க வளத்துடன் என எழுதுவதே முறை
அன்புடன்
நந்திதா

mdkhan
mdkhan
தளபதி

தளபதி
பதிவுகள் : 1748
இணைந்தது : 08/10/2009
http://tamilcomputertips.blogspot.com

Postmdkhan Mon Oct 12, 2009 10:08 am

எல்லோருக்கும் இனிய காலை வணக்கம்......... [You must be registered and logged in to see this image.]



[You must be registered and logged in to see this image.]
மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Mon Oct 12, 2009 10:11 am

இனிய காலை வணக்கம் கான் அன்பு மலர்



[You must be registered and logged in to see this link.]
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Mon Oct 12, 2009 10:44 am

nandhtiha wrote:வணக்கம்
மீண்டும் <வாழ்க வளமுடன்>????
வாழ்க வளத்துடன் என எழுதுவதே முறை
அன்புடன்
நந்திதா

என்ன வித்தியாசம் தெரிந்துகொள்ள அசை

avatar
nandhtiha
தளபதி

தளபதி
பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009

Postnandhtiha Mon Oct 12, 2009 10:59 am

வணக்கம்
திரு பாலாஜி அவர்கள்
மரம் என்ற சொல்லுடன் இரண்டாம் வேற்றுமையான "ஐ" என்பதைச் சேர்த்து.மரமை வெட்டினான் என்று எழுதலாமா. ஒரு மடம் இருக்கிறது அதன் தலைவரை மடத்தலைவர் என்று எழுத முடியுமா?
அத்து என்ற சாரியை சேர்த்து மரத்தை வெட்டினான், மடத்துத் தலைவர் என்றே எழுதவேண்டும் என்பது தொல்காப்ப்பியர் தந்த விதி.
அந்த சூத்திரத்தை மீண்டும் தருகிறேன்
மஃகான் புள்ளி முன் அத்தே சாரியை
ம் என்ற மகார ஒற்றுடன் வேற்றுமை உருபைச் சேர்க்குமுன் அத்து என்ற சாரியைச் சேர்க்க வேண்டும் என்பதே பொருள்
அன்புடன்
நந்திதா

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Mon Oct 12, 2009 11:08 am

nandhtiha wrote:வணக்கம்
திரு பாலாஜி அவர்கள்
மரம் என்ற சொல்லுடன் இரண்டாம் வேற்றுமையான "ஐ" என்பதைச் சேர்த்து.மரமை வெட்டினான் என்று எழுதலாமா. ஒரு மடம் இருக்கிறது அதன் தலைவரை மடத்தலைவர் என்று எழுத முடியுமா?
அத்து என்ற சாரியை சேர்த்து மரத்தை வெட்டினான், மடத்துத் தலைவர் என்றே எழுதவேண்டும் என்பது தொல்காப்ப்பியர் தந்த விதி.
அந்த சூத்திரத்தை மீண்டும் தருகிறேன்
மஃகான் புள்ளி முன் அத்தே சாரியை
ம் என்ற மகார ஒற்றுடன் வேற்றுமை உருபைச் சேர்க்குமுன் அத்து என்ற சாரியைச் சேர்க்க வேண்டும் என்பதே பொருள்
அன்புடன்
நந்திதா


மிக்க நன்றி,இனிமேல் நானும் இப்படியெ எழுதுவென். நீங்கள் தமிழ் பட்டய படிப்பு பயின்ரவர, உங்கள் பூர்விகம் எங்கெ, எனென்றால் "Emigarted to Chennai"

அபிராமிவேலூ
அபிராமிவேலூ
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2492
இணைந்தது : 02/09/2009

Postஅபிராமிவேலூ Mon Oct 12, 2009 11:17 am

[You must be registered and logged in to see this image.] இனிய காலை வணக்கம் [You must be registered and logged in to see this image.]

avatar
nandhtiha
தளபதி

தளபதி
பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009

Postnandhtiha Mon Oct 12, 2009 12:29 pm

வணக்கம்
திரு வை பாலாஜி அவர்களே
நான் இராமநாத புரத்தில் உள்ள ஒரு சிற்றூரில் பிறந்தவள், எனது தந்தை ஈழத்துக்குக் குடி பெயர்ந்தார், எனக்கு 2 வயது ஆகும் பொழுது ஒரு சிங்களவெறியனால் 1970. சுட்டுக்கொல்லப் பட்டார். சிந்நாட்களில் தாயும் மறைந்து விட்டார், உறவினர்கள் என்னைக் கைவிட்டனர், பிறகு எப்படியோ வளர்ந்து காசி சென்று எனது பல்கலைக் கழக படிப்பை முடித்துக் கொண்டேன், வடமொழி அங்கு கற்றேன். தமிழின் மீது ஏற்பட்ட தணியா ஆவலால் தமிழ் கற்றேன். பல பட்டங்கள் பெற்றேன். 1998. ஈழம் சென்று என் தந்தையார் இறந்த இடத்துக்குச் சென்றேன், உடமைகள், பெற்ற பரிசுகள் பட்டங்கள் எல்லாவற்றையும் இழந்து தமிழகம் திரும்பினேன். என் வசம் இருந்தது ஒரே ஒரு மடிக் கணினி தான், அதனையும் ஒரு சர்வீஸ் எஞ்சினீயர் சரி செய்து தருகிறேன் என்று எடுத்துச் சென்றார். 1 வருடம் ஆகி விட்டது. இன்னும் அவர் திரும்பி வரவில்லை, புகலிடம் இன்றி அலைந்த எனக்கு ஒரு அன்பர் தனது வீட்டில் சிறிது இடம் கொடுத்தார்.பிறகு அதுவும் போயிற்று, வேறொரு நண்பர் எனது தந்தைக்குத் தெரிந்தவர் இப்போது தாற்காலிகமாக இடம் கொடுத்திருக்கிறார். அவர் குழந்தைகளுக்குத் தமிழ் கற்றுக்கொடுத்துக் கொண்டிருக்கிறேன், இப்பொழுது அவசரமாக வெளியூருக்குச் செல்ல வேண்டி இருப்பதால் பிறகு சந்திக்கிறேன்
அன்புடன்
நந்திதா
அன்புள்ள சகோதரி அபிராமி
தங்கள் பெயர் விளக்கம் எழுதி இருந்தேனே. பார்த்தீர்களா? உங்கள் கருத்தை அறிய விருப்பம்
அன்புடன்
நந்திதா

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Mon Oct 12, 2009 12:39 pm

nandhtiha wrote:வணக்கம்
திரு வை பாலாஜி அவர்களே
நான் இராமநாத புரத்தில் உள்ள ஒரு சிற்றூரில் பிறந்தவள், எனது தந்தை ஈழத்துக்குக் குடி பெயர்ந்தார், எனக்கு 2 வயது ஆகும் பொழுது ஒரு சிங்களவெறியனால் 1970. சுட்டுக்கொல்லப் பட்டார். சிந்நாட்களில் தாயும் மறைந்து விட்டார், உறவினர்கள் என்னைக் கைவிட்டனர், பிறகு எப்படியோ வளர்ந்து காசி சென்று எனது பல்கலைக் கழக படிப்பை முடித்துக் கொண்டேன், வடமொழி அங்கு கற்றேன். தமிழின் மீது ஏற்பட்ட தணியா ஆவலால் தமிழ் கற்றேன். பல பட்டங்கள் பெற்றேன். 1998. ஈழம் சென்று என் தந்தையார் இறந்த இடத்துக்குச் சென்றேன், உடமைகள், பெற்ற பரிசுகள் பட்டங்கள் எல்லாவற்றையும் இழந்து தமிழகம் திரும்பினேன். என் வசம் இருந்தது ஒரே ஒரு மடிக் கணினி தான், அதனையும் ஒரு சர்வீஸ் எஞ்சினீயர் சரி செய்து தருகிறேன் என்று எடுத்துச் சென்றார். 1 வருடம் ஆகி விட்டது. இன்னும் அவர் திரும்பி வரவில்லை, புகலிடம் இன்றி அலைந்த எனக்கு ஒரு அன்பர் தனது வீட்டில் சிறிது இடம் கொடுத்தார்.பிறகு அதுவும் போயிற்று, வேறொரு நண்பர் எனது தந்தைக்குத் தெரிந்தவர் இப்போது தாற்காலிகமாக இடம் கொடுத்திருக்கிறார். அவர் குழந்தைகளுக்குத் தமிழ் கற்றுக்கொடுத்துக் கொண்டிருக்கிறேன், இப்பொழுது அவசரமாக வெளியூருக்குச் செல்ல வேண்டி இருப்பதால் பிறகு சந்திக்கிறேன்
அன்புடன்
நந்திதா
அன்புள்ள சகோதரி அபிராமி
தங்கள் பெயர் விளக்கம் எழுதி இருந்தேனே. பார்த்தீர்களா? உங்கள் கருத்தை அறிய விருப்பம்
அன்புடன்
நந்திதா


மிகவும் வருத்தமாக உள்ளது,உங்கள் படிப்பு மற்றும் நீங்கள் பட்ட துயரங்களுக்குகெல்லாம் மிக விரைவில் நல்ல காலம் வரும் . நானும் இறைவனை வேண்டுகிறென்.
சென்று வாருங்கள். மீண்டும் சந்திப்போம்.

Sponsored content

PostSponsored content



Page 5 of 10 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக