புதிய பதிவுகள்
» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Today at 1:09 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:08 pm

» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 1:05 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Today at 1:02 pm

» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Today at 12:59 pm

» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Today at 12:57 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:52 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:49 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:24 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Today at 11:58 am

» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Today at 11:56 am

» கருத்துப்படம் 19/06/2024
by Dr.S.Soundarapandian Today at 11:51 am

» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Yesterday at 7:46 pm

» நாவல்கள் வேண்டும்
by Anitha Anbarasan Yesterday at 6:50 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Yesterday at 6:15 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Yesterday at 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Yesterday at 1:10 pm

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 12:12 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 10:17 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Jun 18, 2024 10:07 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 9:47 pm

» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm

» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm

» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm

» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm

» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm

» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm

» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm

» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm

» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm

» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Jun 18, 2024 7:13 pm

» அன்புள்ள எழுதுகோலுக்கு அய்யம் பெருமாள் எழுதுவது
by ayyamperumal Tue Jun 18, 2024 6:37 pm

» நினைவு கூறலாம் -திரு கக்கன் பிறந்த தினம் --நினைவு கூறுவோம்.
by ayyamperumal Tue Jun 18, 2024 6:34 pm

» செயற்கை முறைக் கருக்கட்டலிலும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:05 pm

» சிடி'க்கள் தரும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:03 pm

» மனிதனை சாய்க்கும் மனவியல்வு சிக்கல்கள்-
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:00 pm

» சிக்கல்கள் என்பவை…
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:57 pm

» வாக்குப் பதிவு இயந்திரத்திலே லைக் பட்டன் வைக்கணும்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:49 pm

» நல்ல இடமா பாத்து கட்டி வைக்கணும்!
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:48 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 1:23 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Jun 18, 2024 1:00 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 12:53 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 12:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:32 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அசுவமேதத்துக்கு சமமான, எளிதான ஒரு விஷயம்  Poll_c10அசுவமேதத்துக்கு சமமான, எளிதான ஒரு விஷயம்  Poll_m10அசுவமேதத்துக்கு சமமான, எளிதான ஒரு விஷயம்  Poll_c10 
59 Posts - 42%
heezulia
அசுவமேதத்துக்கு சமமான, எளிதான ஒரு விஷயம்  Poll_c10அசுவமேதத்துக்கு சமமான, எளிதான ஒரு விஷயம்  Poll_m10அசுவமேதத்துக்கு சமமான, எளிதான ஒரு விஷயம்  Poll_c10 
36 Posts - 26%
Dr.S.Soundarapandian
அசுவமேதத்துக்கு சமமான, எளிதான ஒரு விஷயம்  Poll_c10அசுவமேதத்துக்கு சமமான, எளிதான ஒரு விஷயம்  Poll_m10அசுவமேதத்துக்கு சமமான, எளிதான ஒரு விஷயம்  Poll_c10 
31 Posts - 22%
T.N.Balasubramanian
அசுவமேதத்துக்கு சமமான, எளிதான ஒரு விஷயம்  Poll_c10அசுவமேதத்துக்கு சமமான, எளிதான ஒரு விஷயம்  Poll_m10அசுவமேதத்துக்கு சமமான, எளிதான ஒரு விஷயம்  Poll_c10 
6 Posts - 4%
ayyamperumal
அசுவமேதத்துக்கு சமமான, எளிதான ஒரு விஷயம்  Poll_c10அசுவமேதத்துக்கு சமமான, எளிதான ஒரு விஷயம்  Poll_m10அசுவமேதத்துக்கு சமமான, எளிதான ஒரு விஷயம்  Poll_c10 
3 Posts - 2%
mohamed nizamudeen
அசுவமேதத்துக்கு சமமான, எளிதான ஒரு விஷயம்  Poll_c10அசுவமேதத்துக்கு சமமான, எளிதான ஒரு விஷயம்  Poll_m10அசுவமேதத்துக்கு சமமான, எளிதான ஒரு விஷயம்  Poll_c10 
3 Posts - 2%
Anitha Anbarasan
அசுவமேதத்துக்கு சமமான, எளிதான ஒரு விஷயம்  Poll_c10அசுவமேதத்துக்கு சமமான, எளிதான ஒரு விஷயம்  Poll_m10அசுவமேதத்துக்கு சமமான, எளிதான ஒரு விஷயம்  Poll_c10 
2 Posts - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அசுவமேதத்துக்கு சமமான, எளிதான ஒரு விஷயம்  Poll_c10அசுவமேதத்துக்கு சமமான, எளிதான ஒரு விஷயம்  Poll_m10அசுவமேதத்துக்கு சமமான, எளிதான ஒரு விஷயம்  Poll_c10 
310 Posts - 50%
heezulia
அசுவமேதத்துக்கு சமமான, எளிதான ஒரு விஷயம்  Poll_c10அசுவமேதத்துக்கு சமமான, எளிதான ஒரு விஷயம்  Poll_m10அசுவமேதத்துக்கு சமமான, எளிதான ஒரு விஷயம்  Poll_c10 
183 Posts - 30%
Dr.S.Soundarapandian
அசுவமேதத்துக்கு சமமான, எளிதான ஒரு விஷயம்  Poll_c10அசுவமேதத்துக்கு சமமான, எளிதான ஒரு விஷயம்  Poll_m10அசுவமேதத்துக்கு சமமான, எளிதான ஒரு விஷயம்  Poll_c10 
61 Posts - 10%
T.N.Balasubramanian
அசுவமேதத்துக்கு சமமான, எளிதான ஒரு விஷயம்  Poll_c10அசுவமேதத்துக்கு சமமான, எளிதான ஒரு விஷயம்  Poll_m10அசுவமேதத்துக்கு சமமான, எளிதான ஒரு விஷயம்  Poll_c10 
26 Posts - 4%
mohamed nizamudeen
அசுவமேதத்துக்கு சமமான, எளிதான ஒரு விஷயம்  Poll_c10அசுவமேதத்துக்கு சமமான, எளிதான ஒரு விஷயம்  Poll_m10அசுவமேதத்துக்கு சமமான, எளிதான ஒரு விஷயம்  Poll_c10 
21 Posts - 3%
prajai
அசுவமேதத்துக்கு சமமான, எளிதான ஒரு விஷயம்  Poll_c10அசுவமேதத்துக்கு சமமான, எளிதான ஒரு விஷயம்  Poll_m10அசுவமேதத்துக்கு சமமான, எளிதான ஒரு விஷயம்  Poll_c10 
5 Posts - 1%
ayyamperumal
அசுவமேதத்துக்கு சமமான, எளிதான ஒரு விஷயம்  Poll_c10அசுவமேதத்துக்கு சமமான, எளிதான ஒரு விஷயம்  Poll_m10அசுவமேதத்துக்கு சமமான, எளிதான ஒரு விஷயம்  Poll_c10 
3 Posts - 0%
JGNANASEHAR
அசுவமேதத்துக்கு சமமான, எளிதான ஒரு விஷயம்  Poll_c10அசுவமேதத்துக்கு சமமான, எளிதான ஒரு விஷயம்  Poll_m10அசுவமேதத்துக்கு சமமான, எளிதான ஒரு விஷயம்  Poll_c10 
2 Posts - 0%
Anitha Anbarasan
அசுவமேதத்துக்கு சமமான, எளிதான ஒரு விஷயம்  Poll_c10அசுவமேதத்துக்கு சமமான, எளிதான ஒரு விஷயம்  Poll_m10அசுவமேதத்துக்கு சமமான, எளிதான ஒரு விஷயம்  Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23
அசுவமேதத்துக்கு சமமான, எளிதான ஒரு விஷயம்  Poll_c10அசுவமேதத்துக்கு சமமான, எளிதான ஒரு விஷயம்  Poll_m10அசுவமேதத்துக்கு சமமான, எளிதான ஒரு விஷயம்  Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அசுவமேதத்துக்கு சமமான, எளிதான ஒரு விஷயம்


   
   
விநாயகாசெந்தில்
விநாயகாசெந்தில்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1185
இணைந்தது : 09/05/2012

Postவிநாயகாசெந்தில் Tue Jul 17, 2012 12:15 pm

அசுவமேதம் என்ற யாகம் பற்றி கேள்விப்பட்டிருப்பீர்கள். அம்பாளின் பூரண அனுக்கிரகத்தைப் பெறுவதற்காக இதை செய்வதுண்டு. “‘ என்று சமஸ்கிருதத்தில் அம்பாளுக்கு ஒரு பெயர் உண்டு. இதற்கு, “அசுவ மேதத்தால் வழிபடப்படுபவள்’ என பொ ருள். இன்றைய காலக் கட்டத் தில், இதை முறையாக எப்படி செய்ய வேண் டும் என, ஒரு சிலர் வேண்டுமானால் அறிந்திருக்கலாம். அதற்குரிய பண வச தி எல்லாருக்கும் இருப்பதில்லை. ஆனால், அசுவமேதத்துக்கு சமமான, எளிதான ஒரு விஷயம் உலகில் இருக் கிறது. அதுதான் மரணமடைந்தவர்க ளுக்கு இறுதிச் சடங்கு செய்வது.

மரணமடைந்தவர்களுக்கு அதிலும் குறிப்பாக, அனாதைகளின் உடலை முறைப்படி அடக்கம் செய்ய உத வினால், அது அசுவ மேதத் துக்கு சமமான பலனைத் தரும் என்கிறது சாஸ்திரம். பணம் உள்ளவர்கள் தாராளமாக கொடுத்து உதவலாம். பலம் உள்ளவர்கள், பிணத்தை தூக்குவது முதலான கைங்கர்யங் களைச் செய்யலாம். அது மட்டுமின்றி, நாம் யாருடைய உடலை இ றைவனிடம் ஒப்படைத்தோமோ, அவர்களை நம் சகோதரர்களாக, சகோதரிகளாக, பெற்றவர்களாக பாவித்து, அவர்களுக்காக ஆண்டு தோறும் ஆடி அமாவாசையன்று புனித நதிகளில் நீராடி, கோவில்க ளில் மோட்ச தீபம் ஏற்றி வரலாம். அவர்களின் பெயர் தெரிந்தால், அவர்களுக்காக தர்ப்பணம் கூட செய்யலாம்.

ராமபிரானை எடுத்துக் கொள்ளுங்கள். யாரோ ஒரு ஜடாயு, அதிலும் பறவை. அது இறந்து போனதும், அதன் இறுதிச்சடங்கை ஒரு மகன் ஸ்தானத்தில் இருந்து செய்தார். வாலியை அவர் கொன்றதும், அங்க தனை அழைத்து தகனம் செய்ய உத்தர விட்டார். ராவணன் அழிந்ததும், விபீஷ ணனை வைத்து இறுதிச்சடங்கு செய்வி த்தார். தன் மனைவியைக் கடத்திச் சென் றவன் என்ற நிலையிலும் கூட, அவனது உடலை, காக்கை, கழுகுக்கு போடாமல் , முறையான இறுதிச் சடங்குக்கு ஏற் பாடு செய்தார்.

நம் உறவினர் யார் இறந்தாலும், அதற்கு போகாமல் இருப்பதும், அங்கே போய் சும்மா இருப்பதும் தவறு. அந்த உறவின ர் வாழ்ந்த காலம் வரை நமக்கு பரம எதி ரியாகக் கூட இருந்திருக்கலாம். ஆனா ல், உட லை விட்டு ஆத்மா பிரிந்து சென்றதும், இறைவனால் அருளப் பட்ட அந்த உடல் புனிதமானதாகி விடுகிறது. அதை பத்திரமாக அக்னி மூலம் இறைவனிடம் ஒப்படைக்க வேண்டியது ஒவ்வொரு வரின் கடமை.

கவுரவர்கள், கிருஷ்ணருக்கு எதிரிகள் என்றாலும், அவர்களின் இற ப்புக்குப் பின், திருதராஷ்டிரனையும், பாண்டவர்களையும் அழைத்துச் சென் று அவர்களுக்கு தர்ப்பணம் செய்து வை த்துள்ள தகவலை, மகாபாரதம் மூலம் அறிகிறோம். சிலர், பெற்றோர் தங்களு க்கு சொத்து எழுதி வைக்கவில்லை என்ற காரணம் காட்டி, கோபத்தில் அவ ர்களுக்கு தர்ப்பணம் முதலிய சடங்கு கள் செய்யாமல் இருக்கின் றனர். ஆனா ல், மகாபாரதத்தில் கண்ணன் நிகழ்த் திய இந்த நிகழ்வின் மூலம், மறைந்த எதிரிகளுக்கும் தர்ப்பணம் செய்ய வே ண்டும் என்பது தெளிவாகிறது.
ஒருவன், தான் செய்த புண்ணியத்தால் பிரம்மலோகம், தேவலோகத் துக்கு போனால், அங்கே இன்பங்களை அனுபவித்த பின், மீண்டும் பூலோகம் வந்து பிறப்பெடுத்தாக வேண்டும். ஆனால், அனாதை பிணங்களை அடக்கம் செய்ய உதவுபவன், நேராக அம்பாளின் லோகத்துக்கு போகிறா ன். அவளது திருவடிகளை காண்பவன், மீண்டும் இங்கே வரவேண்டும் என்பதில் லை .

காசி மன்னன் அரிச்சந்திரன், தன் கஷ்ட காலத்தில் செய்தது சுடு காட்டுப் பணி. இதன் விளைவாக, இறந்து போன தன் மகன் லோகி தாசனைத் திரும்பப் பெற்றா ன். பிரிந்த மனைவி திரும்பினாள். இழந்த அரசு திரும்பக் கிடைத்தது. இதற்கெல்லாம் மேலாக, அவன் சிவபார்வதி தரிசனத்தை யே பெற்றான். இந்தாண்டு, ஆடி அமாவா சைக்கு தவறாமல் தீர்த்தக் கரை களுக்குச் சென்று, அவரவர் முன் னோருக்கு தர்ப்ப ணம் செய்து வர வேண்டும். அனாதைகள், ஏழைகள் இறந்தால் அவ ர்களது இறுதிச் சடங்கை முன்னின்று நடத்த வேண்டும். இதன் மூலம், அசுவமேத யாகம் செய்த பலனை அடையலாம். அம்பாளின் அனுக்கிரகத்தைப் பெறலாம்.

நன்றி- தி. செல்லப்பா



செந்தில்குமார்
நாகசுந்தரம்
நாகசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 377
இணைந்தது : 27/12/2011
https://tamizsangam.com/

Postநாகசுந்தரம் Tue Jul 17, 2012 2:28 pm

மிகவும் நல்ல பதிவு. பகிர்வுக்கு நன்றி.
நாகசுந்தரம்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் நாகசுந்தரம்




Uploaded with ImageShack.us

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக