புதிய பதிவுகள்
» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Yesterday at 7:46 pm

» கருத்துப்படம் 19/06/2024
by mohamed nizamudeen Yesterday at 7:44 pm

» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Yesterday at 7:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Anitha Anbarasan Yesterday at 6:50 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Yesterday at 6:15 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by ayyasamy ram Yesterday at 5:18 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Yesterday at 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Yesterday at 1:10 pm

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 12:12 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:33 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 10:17 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Jun 18, 2024 10:07 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 9:47 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Jun 18, 2024 9:36 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 9:21 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 9:15 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Jun 18, 2024 8:19 pm

» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm

» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm

» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm

» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm

» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm

» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm

» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm

» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm

» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm

» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Jun 18, 2024 7:13 pm

» அன்புள்ள எழுதுகோலுக்கு அய்யம் பெருமாள் எழுதுவது
by ayyamperumal Tue Jun 18, 2024 6:37 pm

» நினைவு கூறலாம் -திரு கக்கன் பிறந்த தினம் --நினைவு கூறுவோம்.
by ayyamperumal Tue Jun 18, 2024 6:34 pm

» செயற்கை முறைக் கருக்கட்டலிலும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:05 pm

» சிடி'க்கள் தரும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:03 pm

» மனிதனை சாய்க்கும் மனவியல்வு சிக்கல்கள்-
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:00 pm

» சிக்கல்கள் என்பவை…
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:57 pm

» வாக்குப் பதிவு இயந்திரத்திலே லைக் பட்டன் வைக்கணும்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:49 pm

» நல்ல இடமா பாத்து கட்டி வைக்கணும்!
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:48 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 1:23 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Jun 18, 2024 1:00 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 12:53 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 12:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:21 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:04 pm

» திருப்பதி பெருமாளுக்கு கறிவேப்பிலையும் கனகாம்பரமும் ஆகாது ஏன்...?
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:46 am

» ஓவியத்தில் விந்தை --மாறியது புகைப்படமாக
by T.N.Balasubramanian Mon Jun 17, 2024 6:30 pm

» புலியை சங்கிலியால் கட்டி இழுத்து சென்ற பெண்…
by Dr.S.Soundarapandian Mon Jun 17, 2024 2:28 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
விவாதமும்,தர்க்கமும் Poll_c10விவாதமும்,தர்க்கமும் Poll_m10விவாதமும்,தர்க்கமும் Poll_c10 
53 Posts - 42%
heezulia
விவாதமும்,தர்க்கமும் Poll_c10விவாதமும்,தர்க்கமும் Poll_m10விவாதமும்,தர்க்கமும் Poll_c10 
32 Posts - 25%
Dr.S.Soundarapandian
விவாதமும்,தர்க்கமும் Poll_c10விவாதமும்,தர்க்கமும் Poll_m10விவாதமும்,தர்க்கமும் Poll_c10 
28 Posts - 22%
T.N.Balasubramanian
விவாதமும்,தர்க்கமும் Poll_c10விவாதமும்,தர்க்கமும் Poll_m10விவாதமும்,தர்க்கமும் Poll_c10 
6 Posts - 5%
mohamed nizamudeen
விவாதமும்,தர்க்கமும் Poll_c10விவாதமும்,தர்க்கமும் Poll_m10விவாதமும்,தர்க்கமும் Poll_c10 
3 Posts - 2%
ayyamperumal
விவாதமும்,தர்க்கமும் Poll_c10விவாதமும்,தர்க்கமும் Poll_m10விவாதமும்,தர்க்கமும் Poll_c10 
3 Posts - 2%
Anitha Anbarasan
விவாதமும்,தர்க்கமும் Poll_c10விவாதமும்,தர்க்கமும் Poll_m10விவாதமும்,தர்க்கமும் Poll_c10 
2 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
விவாதமும்,தர்க்கமும் Poll_c10விவாதமும்,தர்க்கமும் Poll_m10விவாதமும்,தர்க்கமும் Poll_c10 
304 Posts - 50%
heezulia
விவாதமும்,தர்க்கமும் Poll_c10விவாதமும்,தர்க்கமும் Poll_m10விவாதமும்,தர்க்கமும் Poll_c10 
179 Posts - 30%
Dr.S.Soundarapandian
விவாதமும்,தர்க்கமும் Poll_c10விவாதமும்,தர்க்கமும் Poll_m10விவாதமும்,தர்க்கமும் Poll_c10 
58 Posts - 10%
T.N.Balasubramanian
விவாதமும்,தர்க்கமும் Poll_c10விவாதமும்,தர்க்கமும் Poll_m10விவாதமும்,தர்க்கமும் Poll_c10 
26 Posts - 4%
mohamed nizamudeen
விவாதமும்,தர்க்கமும் Poll_c10விவாதமும்,தர்க்கமும் Poll_m10விவாதமும்,தர்க்கமும் Poll_c10 
21 Posts - 3%
prajai
விவாதமும்,தர்க்கமும் Poll_c10விவாதமும்,தர்க்கமும் Poll_m10விவாதமும்,தர்க்கமும் Poll_c10 
5 Posts - 1%
ayyamperumal
விவாதமும்,தர்க்கமும் Poll_c10விவாதமும்,தர்க்கமும் Poll_m10விவாதமும்,தர்க்கமும் Poll_c10 
3 Posts - 0%
Barushree
விவாதமும்,தர்க்கமும் Poll_c10விவாதமும்,தர்க்கமும் Poll_m10விவாதமும்,தர்க்கமும் Poll_c10 
2 Posts - 0%
Karthikakulanthaivel
விவாதமும்,தர்க்கமும் Poll_c10விவாதமும்,தர்க்கமும் Poll_m10விவாதமும்,தர்க்கமும் Poll_c10 
2 Posts - 0%
JGNANASEHAR
விவாதமும்,தர்க்கமும் Poll_c10விவாதமும்,தர்க்கமும் Poll_m10விவாதமும்,தர்க்கமும் Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

விவாதமும்,தர்க்கமும்


   
   
விநாயகாசெந்தில்
விநாயகாசெந்தில்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1185
இணைந்தது : 09/05/2012

Postவிநாயகாசெந்தில் Mon Jul 16, 2012 6:03 pm

விவாதமும்,தர்க்கமும் 31152046356250366200596 விவாதமும்,தர்க்கமும்:
---------------------------------
ஒருவர் கருத்து கூறும்பொழுது,அந்த கருத்தை உள்வாங்கிகொண்டு,அதில் சரியில்லாத விசயத்தை சுட்டிகாட்டுவதும்,அதில் புரியாத விசயத்தை கருத்திட்டவரிடம் கேட்டு தெரிந்து கொள்வதும்.ஆரோக்கியமான ஆலோசனைகளை கூறி அந்த கருத்தை முழுமையடைய செய்வதே உண்மையான விவாதம் ஆகும்.

தர்க்கம் எனபது,சரியான கருத்துகளையும்,ஆலோசனைகளையும் கூறும் நபரிடம்,அதை பற்றி எந்த அனுபவ அறிவு இல்லாமல் இருந்தாலும் அல்லது அதை பற்றி முழுமையாக தெரிந்தாலும்,அவர் கூறிய கருத்து சரியாக இருந்தால் அதை பலவீனமாக்க முரண் பாடான வாதங்களை முன்வைப்பது ஆகும்.

உதாரண கதை(தர்க்கம்)
---------------------------------
ஒரு ஊரில் செக்கில் எண்னெய் ஆட்டும் தொழிலாளி தன் வீட்டு வாசலில்,செக்கில் மாட்டின் மூலம் எண்ணெய் ஆட்டி கொண்டிருந்தார்.வட்ட வடிவமான செக்கின் உரலை,கயிற்றின் மூலம் இணைக்கப்பட்ட மாடு செக்கை சுற்றி,சுற்றி வந்தது.அதன் கழுத்தில் அந்த தொழிலாளி மணியை கட்டிவிட்டு தன் கூடத்திற்குள் மற்ற வேலைகளை கவனித்தார்.செக்கை மாடு சுத்தாமல் இருந்தால் மணியின் ஓசை கேட்காது,சுற்றினால் மணி ஓசை கேட்கும் அதற்க்காவே மாட்டின் கழுத்தில் மணிகட்டிருந்தார்.அந்த வழியாக மெத்த படித்த நபர் வந்து கொண்டிருந்தார்.அந்த தொழிலாளியின் புத்திசாலிதனத்தை கண்டு பொறாமை கொண்டு ஒன்றும் தெரியாதவர் போல் அவரிடம்,அய்யா மாட்டின் கழுத்தில் ஏன் மணி கட்டி இருக்கிறீர்கள் என்றார்.மணி கட்டியதற்க்கான் காரணத்தை தொழிலாளி விளக்கினார்.அதற்கு மெத்தபடித்தவர்,மாடு செக்கை சுற்றுவற்கு அடையாளமாக மணி சத்தம் கேட்பதால் செக்கை கண்கானிக்காமல் மற்ற வேலைகலை பார்க்கிறீர்கள்.மாடு செக்கை சுற்றாமலே நின்றுகொண்டு தலையாட்டினாலும் மணிசத்தம் கேட்குமே அப்பொழுது என்ன பண்ணுவீர்கள் என்றார்.அதற்கு அந்த தொழிலாளி,மாடு உங்கள் அளவுக்கு படிக்கவும் இல்லை,அதற்கு ஆறறிவும் இல்லை என்றாராம்.

இது போல் சிலபேர் முகநூலில் வரும் ந்ல்ல பதிவுகளுக்கு,நல்ல ஆரோக்கியமான கருத்துகளி கூறாமல்,வீண் தர்க்கமான கருத்துகளை கூறுகிறார்கள்.அவர்களை கண்டுகொள்ளாமல் விடுவதே சிறந்தது.

நன்றி - சுப்பிரமணியன் ஜோதிடர்.




செந்தில்குமார்
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Mon Jul 16, 2012 9:23 pm

விளக்க கதை அருமை
இதனாலதான் நான் அதிகம் படிக்காம எம்காமோட காமாயிட்டேன் ஒன்னும் புரியல

விநாயகாசெந்தில்
விநாயகாசெந்தில்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1185
இணைந்தது : 09/05/2012

Postவிநாயகாசெந்தில் Mon Jul 16, 2012 9:26 pm

இப்பொது நடக்கும் பெரிய குற்றங்களுக்கு பெரும்பாலும் படித்தவர்களாலே என்பது மிகவும் வருத்தத்திற்கு உரிய நிகழ்வு சோகம்



செந்தில்குமார்
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Mon Jul 16, 2012 9:28 pm

விநாயகாசெந்தில் wrote:இப்பொது நடக்கும் பெரிய குற்றங்களுக்கு பெரும்பாலும் படித்தவர்களாலே என்பது மிகவும் வருத்தத்திற்கு உரிய நிகழ்வு சோகம்
உண்மைதான் செந்தில் நான் விவாதிப்பேன் தர்க்கம் செய்ய மாட்டேன் புன்னகை

அகிலன்
அகிலன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1362
இணைந்தது : 01/05/2009
http://aran586.blogspot.com

Postஅகிலன் Mon Jul 16, 2012 10:45 pm

(மாடு உங்கள் அளவுக்கு படிக்கவும் இல்லை,அதற்கு ஆறறிவும் இல்லை )
மிகவும் அருமையான பதில். அந்த மெத்தப்படித்தவரையும் வாய்மூட வைத்திருக்கிறது.
ஆக
புத்திசாலித்தனம் கல்வியால் வராது சிந்திப்பதால்தான் வரும்.
நல்ல பதிவு விநாயகாசெந்தில் அவர்களே.
நன்றி.
அகிலன்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் அகிலன்



நேர்மையே பலம்
விவாதமும்,தர்க்கமும் 5no
சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Postசதாசிவம் Tue Jul 17, 2012 11:01 am

நல்ல பதிவு, ஆயினும் ஒரு சில விளக்கங்கள்,

தர்க்கம் என்பது ஒருவகை கலை, பண்டைய கால பண்டிதர்கள் தர்க்க சாஸ்திரத்தை ஒரு பாடமாகவே படித்தனர். ஒரு விஷயத்தை மாற்று கோணத்தில் சிந்தித்து, விவாதித்து அதற்கு தீர்வு காண்பது தர்க்கமாகும்.

நீங்கள் கூற வருவது குதர்க்கம். பொருளே இல்லாமல் வெறும் பகட்டுக்காக எதிராளரின் கருத்தை எதிர்த்து வாதிடுவது.



சதாசிவம்
விவாதமும்,தர்க்கமும் 1772578765

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "



Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Tue Jul 17, 2012 11:08 am

சதாசிவம் wrote:நல்ல பதிவு, ஆயினும் ஒரு சில விளக்கங்கள்,

தர்க்கம் என்பது ஒருவகை கலை, பண்டைய கால பண்டிதர்கள் தர்க்க சாஸ்திரத்தை ஒரு பாடமாகவே படித்தனர். ஒரு விஷயத்தை மாற்று கோணத்தில் சிந்தித்து, விவாதித்து அதற்கு தீர்வு காண்பது தர்க்கமாகும்.

நீங்கள் கூற வருவது குதர்க்கம். பொருளே இல்லாமல் வெறும் பகட்டுக்காக எதிராளரின் கருத்தை எதிர்த்து வாதிடுவது.

மகிழ்ச்சி சூப்பருங்க



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Tue Jul 17, 2012 11:43 am

சதாசிவம் அய்யா சொன்னதுபோல் குதர்க்கம் தான் கூடாது.




Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக