புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 8:55 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 8:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:49 pm

» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 7:43 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Today at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
திருமணத்தைப் பதிவு செய்யும் முறை!  - Page 2 Poll_c10திருமணத்தைப் பதிவு செய்யும் முறை!  - Page 2 Poll_m10திருமணத்தைப் பதிவு செய்யும் முறை!  - Page 2 Poll_c10 
25 Posts - 39%
heezulia
திருமணத்தைப் பதிவு செய்யும் முறை!  - Page 2 Poll_c10திருமணத்தைப் பதிவு செய்யும் முறை!  - Page 2 Poll_m10திருமணத்தைப் பதிவு செய்யும் முறை!  - Page 2 Poll_c10 
19 Posts - 30%
mohamed nizamudeen
திருமணத்தைப் பதிவு செய்யும் முறை!  - Page 2 Poll_c10திருமணத்தைப் பதிவு செய்யும் முறை!  - Page 2 Poll_m10திருமணத்தைப் பதிவு செய்யும் முறை!  - Page 2 Poll_c10 
6 Posts - 9%
வேல்முருகன் காசி
திருமணத்தைப் பதிவு செய்யும் முறை!  - Page 2 Poll_c10திருமணத்தைப் பதிவு செய்யும் முறை!  - Page 2 Poll_m10திருமணத்தைப் பதிவு செய்யும் முறை!  - Page 2 Poll_c10 
4 Posts - 6%
T.N.Balasubramanian
திருமணத்தைப் பதிவு செய்யும் முறை!  - Page 2 Poll_c10திருமணத்தைப் பதிவு செய்யும் முறை!  - Page 2 Poll_m10திருமணத்தைப் பதிவு செய்யும் முறை!  - Page 2 Poll_c10 
4 Posts - 6%
Raji@123
திருமணத்தைப் பதிவு செய்யும் முறை!  - Page 2 Poll_c10திருமணத்தைப் பதிவு செய்யும் முறை!  - Page 2 Poll_m10திருமணத்தைப் பதிவு செய்யும் முறை!  - Page 2 Poll_c10 
2 Posts - 3%
M. Priya
திருமணத்தைப் பதிவு செய்யும் முறை!  - Page 2 Poll_c10திருமணத்தைப் பதிவு செய்யும் முறை!  - Page 2 Poll_m10திருமணத்தைப் பதிவு செய்யும் முறை!  - Page 2 Poll_c10 
1 Post - 2%
Srinivasan23
திருமணத்தைப் பதிவு செய்யும் முறை!  - Page 2 Poll_c10திருமணத்தைப் பதிவு செய்யும் முறை!  - Page 2 Poll_m10திருமணத்தைப் பதிவு செய்யும் முறை!  - Page 2 Poll_c10 
1 Post - 2%
kavithasankar
திருமணத்தைப் பதிவு செய்யும் முறை!  - Page 2 Poll_c10திருமணத்தைப் பதிவு செய்யும் முறை!  - Page 2 Poll_m10திருமணத்தைப் பதிவு செய்யும் முறை!  - Page 2 Poll_c10 
1 Post - 2%
Barushree
திருமணத்தைப் பதிவு செய்யும் முறை!  - Page 2 Poll_c10திருமணத்தைப் பதிவு செய்யும் முறை!  - Page 2 Poll_m10திருமணத்தைப் பதிவு செய்யும் முறை!  - Page 2 Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
திருமணத்தைப் பதிவு செய்யும் முறை!  - Page 2 Poll_c10திருமணத்தைப் பதிவு செய்யும் முறை!  - Page 2 Poll_m10திருமணத்தைப் பதிவு செய்யும் முறை!  - Page 2 Poll_c10 
155 Posts - 42%
ayyasamy ram
திருமணத்தைப் பதிவு செய்யும் முறை!  - Page 2 Poll_c10திருமணத்தைப் பதிவு செய்யும் முறை!  - Page 2 Poll_m10திருமணத்தைப் பதிவு செய்யும் முறை!  - Page 2 Poll_c10 
140 Posts - 38%
mohamed nizamudeen
திருமணத்தைப் பதிவு செய்யும் முறை!  - Page 2 Poll_c10திருமணத்தைப் பதிவு செய்யும் முறை!  - Page 2 Poll_m10திருமணத்தைப் பதிவு செய்யும் முறை!  - Page 2 Poll_c10 
21 Posts - 6%
Dr.S.Soundarapandian
திருமணத்தைப் பதிவு செய்யும் முறை!  - Page 2 Poll_c10திருமணத்தைப் பதிவு செய்யும் முறை!  - Page 2 Poll_m10திருமணத்தைப் பதிவு செய்யும் முறை!  - Page 2 Poll_c10 
21 Posts - 6%
Rathinavelu
திருமணத்தைப் பதிவு செய்யும் முறை!  - Page 2 Poll_c10திருமணத்தைப் பதிவு செய்யும் முறை!  - Page 2 Poll_m10திருமணத்தைப் பதிவு செய்யும் முறை!  - Page 2 Poll_c10 
8 Posts - 2%
வேல்முருகன் காசி
திருமணத்தைப் பதிவு செய்யும் முறை!  - Page 2 Poll_c10திருமணத்தைப் பதிவு செய்யும் முறை!  - Page 2 Poll_m10திருமணத்தைப் பதிவு செய்யும் முறை!  - Page 2 Poll_c10 
7 Posts - 2%
prajai
திருமணத்தைப் பதிவு செய்யும் முறை!  - Page 2 Poll_c10திருமணத்தைப் பதிவு செய்யும் முறை!  - Page 2 Poll_m10திருமணத்தைப் பதிவு செய்யும் முறை!  - Page 2 Poll_c10 
6 Posts - 2%
T.N.Balasubramanian
திருமணத்தைப் பதிவு செய்யும் முறை!  - Page 2 Poll_c10திருமணத்தைப் பதிவு செய்யும் முறை!  - Page 2 Poll_m10திருமணத்தைப் பதிவு செய்யும் முறை!  - Page 2 Poll_c10 
5 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
திருமணத்தைப் பதிவு செய்யும் முறை!  - Page 2 Poll_c10திருமணத்தைப் பதிவு செய்யும் முறை!  - Page 2 Poll_m10திருமணத்தைப் பதிவு செய்யும் முறை!  - Page 2 Poll_c10 
4 Posts - 1%
Guna.D
திருமணத்தைப் பதிவு செய்யும் முறை!  - Page 2 Poll_c10திருமணத்தைப் பதிவு செய்யும் முறை!  - Page 2 Poll_m10திருமணத்தைப் பதிவு செய்யும் முறை!  - Page 2 Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

திருமணத்தைப் பதிவு செய்யும் முறை!


   
   

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Jul 16, 2012 6:01 pm

First topic message reminder :

“தமிழ்நாடு திருமணப் பதிவுச் சட்டம்’ 2009ஆம் வருடம் நவம்பர் மாதம் 24ஆம் தேதி கொண்டு வரப்பட்டது. அந்தத் தேதிக்குப் பிறகு, மாநிலத்தில் நடக்கிற அனைத்து திபருமணங்களும், திருமணத் தேதியிலிருந்து 90 நாட்களுக்குள் கட்டாயமாகப் பதிவு செய்யப்பட வேண்டும், என இந்தச் சட்டம் சொல்கிறது.

எங்கே பதிவு செய்ய வேண்டும்?
கணவரது சொந்த ஊர், மனைவியின் சொந்த ஊர், தம்பதி வசிக்கும் இடம், திருமணம் நடந்த இடம் என ஏதாவது ஒரு பகுதிக்குரிய சார்பதிவாளர் அலுவலகத்தில் திருமணத்தைப் பதிவு செய்யலாம். பதிவு செய்யும்போது, கணவன், மனைவி மற்றும் இரண்டு சாட்சிகள் தேவை. திருமணப் பதிவின்போது சமர்ப்பிக்க வேண்டிய ஆவணங்கள் சில உண்டு. பாஸ்போர்ட், வாக்காளர் அடையாள அட்டை, ரேஷன்கார்ட், வருமானவரித்துறையால் வழங்கப்பட்ட பான்கார்ட், அரசு அல்லது அரசுத்துறை அல்லது உள்ளாட்சி அமைப்புகளால் வழங்கப்பட்ட அடையாள அட்டை, புகைப்படத்துடன் கூடிய வங்கி அல்லது அஞ்சல் அலுவலக பாஸ் புத்தகம், முதியோர் பென்ஷன் புத்தகம், துப்பாக்கி லைசென்ஸ், சுதந்திரப் போராட்ட தியாகிகளுக்கு வழங்கப்பட்ட அடையாள அட்டை, பள்ளி இறுதிச் சான்றிதழ் இவற்றில் ஏதாவது ஒன்றின் பிரதி. கணவன், மனைவியின் வயதுக்கான ஆதாரம், திருமண அழைப்பிதழ் பிரதி அல்லது திருமணம் நடந்த இடத்தை உறுதிப்படுத்தும் விதமாக வேறு ஏதாவது ஆதாரம் போன்வற்றை அளிக்க வேண்டும்.

எப்படி விண்ணப்பிக்க வேண்டும்?
சம்பந்தப்பட்ட அலுவலரிடம், திருமணத்தைப் பதிவு செய்வதற்கான விண்ணப்பத்தை இலவசமாகப் பெறலாம். அதனுடன் தேவையான ஆவணப் பிரதிகளை இணைத்து, நூறு ரூபாய் கட்டணத்துடன் விண்ணப்பிக்க வேண்டும். திருமண நாளிலிருந்து தொண்ணூறு நாட்களுக்குள் திருமணத்தை பதிவு செய்யாமல் போனால், அடுத்த சில நாட்களுக்குள் பதிவு செய்ய சட்டம் அனுமதிக்கிறது. இப்போது கட்டணம் 150 ரூபாய்.

அப்போதும் பதிவு செய்யவில்லை என்றால்?
திருமணம் நடந்த 150 நாட்களுக்குள் பதிவு செய்யாவிட்டால் இன்ன தண்டனை என்று சட்டத்தில் கூறப்படவில்லை. ஆனாலும், என் அனுபவம் மற்றும் பொது அறிவின் அடிப்படையில் சொல்ல வேண்டுமானால், வரையறுக்கப்பட்ட காலக் கெடுவுக்குள் பதிவு செய்யாமல், அதன் பிறகு விண்ணப்பித்தால், சார்பதிவாளர் பதிவு செய்ய மறுக்கலாம். அப்போது, அவரது மறுப்பை எதிர்த்து, மாவட்ட பதிவாளரிடம் மேல் முறையீடு செய்யலாம். அவரும் மறுத்தால் மாநிலத் தலைமை பதிவாளரிடம் முறையீடு செய்யலாம்.

இத்தனை நாட்களாக இல்லாத இப்படி ஒரு கட்டாயச் சட்டம் இப்போது என்ன அவசியம்?
பிறப்பு-இறப்பைப் போல நாட்டில் நடைபெறும் திருமணங்களையும் பதிவு செய்ய வேண்டியது அவசியம் என்று நம் மத்திய அரசாங்கம் கருதியதால், திருமணப் பதிவு சட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்தது. அதன் அடிப்படையில் பல்வேறு மாநில அரசுகளும் திருமணங்களைப் பதிவு செய்வதைக் கட்டாயமாக்கும் சட்டத்தைக் கொண்டு வந்துள்ளன.

இந்தச் சட்டத்தால் என்ன பலன்?
ஒருவரது திருமணம் குறித்து எந்தப் பிரச்னை எழுந்தாலும், அதுபற்றிய சட்டபூர்வமாக, தெளிவான முடிவுகள் எடுப்பதற்கு இந்தத் திருமணப் பதிவு மிகவும் உபயோகமாக இருக்கும். ஒருவர், பலரை ஏமாற்றித் திருமணம் செய்து கொள்ளும் சம்பவங்களில்கூட அந்த ஆசாமி நாலு திருமணங்களையுமே பதிவு செய்திருந்தாலும்கூட அந்தப் பதிவுச் சான்றிதழ்கள், அந்தக் கேசில் முக்கியமான சில முடிவுகளை எடுக்க முக்கிய ஆதாரமாக அமையும்.

இந்தச் சட்டம் எல்லா ஜாதியினருக்கும், மதத்தினருக்கும் பொதுவானதா?
ஆமாம்! எந்த மதத்தினராக, ஜாதியினராக இருந்தாலும், இந்தச் சட்டப்படி கட்டாயமாக தங்கள் திருமணத்தைப் பதிவு செய்ய வேண்டியது அவசியம். இன்னும் சொல்லப் போனால், இந்து திருமணச் சட்டம் 1955, இந்திய கிருஸ்துவ திருமணச் சட்டம் 1872, சிறப்புத் திருமணச் சட்டம் 1954, முகமதியர்கள் ஷரியத் திருமணச் சட்டம் மற்றும் வேறு எந்த தனிப்பட்ட சட்டங்களின் கீழ் திருமணம் பதிவு செய்யப்பட்டிருந்தாலும்கூட இந்தச் சட்டத்தின் மூன்றாவது பிரிவின் கீழ் கட்டாயமாகப் பதிவு செய்யப்படுவது அவசியம்.

அதுமட்டுமல்ல, ஒருவருடைய திருமணப் பதிவு குறித்த தகவல்களையும் அறிய முறைப்படி விண்ணப்பித்து, அதற்குரிய கட்டணம் செலுத்தி, தஸ்தாவேஜ்களைப் பார்வையிடவும், பிரதிகள்கேட்டுப் பெறவும் சட்டத்தில் வழி இருக்கிறது.

- மானஸா



திருமணத்தைப் பதிவு செய்யும் முறை!  - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Mon Jul 16, 2012 6:36 pm

முஹைதீன் wrote:
இன்னும் ஒரு ஆள் உண்டு. வீட்டு நம்பர் தாங்க சாட்சிக்கு அவங்களையும் அழைக்கலாம். சிரிப்பு
:farao:

இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Mon Jul 16, 2012 6:47 pm

முஹைதீன் wrote:
ஏன் இத்தனை பேர் கூட்டமா வந்திருக்கீங்க
சாட்சி கையெழுத்து போடவா

இன்னும் ஒரு ஆள் உண்டு. வீட்டு நம்பர் தாங்க சாட்சிக்கு அவங்களையும் அழைக்கலாம். சிரிப்பு
அண்ணே ஒரு ஆள் இல்லை முனு ஆள் ஜாலி

முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Mon Jul 16, 2012 6:51 pm

இரா.பகவதி wrote:
அண்ணே ஒரு ஆள் இல்லை முனு ஆள் ஜாலி
புரியுது நான் ஒரு ஆள் இல்லை மூணு ஆளுக்கு சமம்னு சொல்றிங்க அதானே ஊத்திக்கிச்சு

இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Mon Jul 16, 2012 6:56 pm

முரளிராஜா wrote:
இரா.பகவதி wrote:
அண்ணே ஒரு ஆள் இல்லை முனு ஆள் ஜாலி
புரியுது நான் ஒரு ஆள் இல்லை மூணு ஆளுக்கு சமம்னு சொல்றிங்க அதானே ஊத்திக்கிச்சு

அண்ணே நான் காலையில உங்க ஆத்துக்கு போன் பண்ணி முரளி அண்ணே இருக்காரான்னு கேட்டேன் அண்ணி அது வெளியில போயிருக்குனு சொன்னாங்க , ( அங்க ஒரு ஆளாவே மதிக்கிறது இல்லை இதுல முனு ஆளா என்ன கொடுமை சார் இது )


யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Mon Jul 16, 2012 7:08 pm

கெனத்துப் பக்கம் ஒதுங்கின ஆள
ஆத்துக்கு போனப் பண்ணி கேட்டா
அப்படித் தான் சொல்லுவாங்க...




முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Mon Jul 16, 2012 8:32 pm

இரா.பகவதி wrote:
அண்ணே நான் காலையில உங்க ஆத்துக்கு போன் பண்ணி முரளி அண்ணே இருக்காரான்னு கேட்டேன் அண்ணி அது வெளியில போயிருக்குனு சொன்னாங்க , ( அங்க ஒரு ஆளாவே மதிக்கிறது இல்லை இதுல முனு ஆளா என்ன கொடுமை சார் இது )
ஆயா , இதெல்லாமா பப்ளீக்ல சொல்றது எதிர்ப்பு

யினியவன் wrote:கெனத்துப் பக்கம் ஒதுங்கின ஆள
ஆத்துக்கு போனப் பண்ணி கேட்டா
அப்படித் தான் சொல்லுவாங்க...
அதிர்ச்சி சோகம் கோபம் :farao:


இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Mon Jul 16, 2012 8:39 pm

முரளிராஜா wrote:
இரா.பகவதி wrote:
அண்ணே நான் காலையில உங்க ஆத்துக்கு போன் பண்ணி முரளி அண்ணே இருக்காரான்னு கேட்டேன் அண்ணி அது வெளியில போயிருக்குனு சொன்னாங்க , ( அங்க ஒரு ஆளாவே மதிக்கிறது இல்லை இதுல முனு ஆளா என்ன கொடுமை சார் இது )
ஆயா , இதெல்லாமா பப்ளீக்ல சொல்றது எதிர்ப்பு

யினியவன் wrote:கெனத்துப் பக்கம் ஒதுங்கின ஆள
ஆத்துக்கு போனப் பண்ணி கேட்டா
அப்படித் தான் சொல்லுவாங்க...
அதிர்ச்சி சோகம் கோபம் :farao:
பஞ்சாயத்துனு வந்த பின்னாடி என்ன பப்ளிக் கோபம்

முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Mon Jul 16, 2012 8:40 pm

அப்ப மோதி பாத்துடுவோமா கன்னத்தில் அறை

இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Mon Jul 16, 2012 8:44 pm

முரளிராஜா wrote:அப்ப மோதி பாத்துடுவோமா கன்னத்தில் அறை
கண்ணடி

முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Mon Jul 16, 2012 8:46 pm

இரா.பகவதி wrote: கண்ணடி
பயபுள்ள வேற எங்கேயோ மோத பாக்குது ஐ லவ் யூ


Sponsored content

PostSponsored content



Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக