புதிய பதிவுகள்
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:11 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 10:32 pm

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Yesterday at 9:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:38 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Yesterday at 9:37 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 9:36 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Yesterday at 9:35 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Yesterday at 9:34 pm

» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Yesterday at 9:32 pm

» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» கொத்தமல்லி புளிப்பொங்கல்
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» கோயில் பொங்எகல்
by ayyasamy ram Yesterday at 9:29 pm

» சுந்தர் பிச்சை
by ayyasamy ram Yesterday at 9:26 pm

» மனசாட்சிக்கு உண்மையாக இரு...!
by ayyasamy ram Yesterday at 9:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:23 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 9:22 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 9:13 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:28 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:54 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 2:33 pm

» கருத்துப்படம் 23/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» இயற்கை அழகு & மலர்கள்
by ayyasamy ram Yesterday at 1:14 pm

» செல்வ மலி தமிழ் நாடு --
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» வரலாற்று காணொளிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:06 pm

» யோகா தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:03 pm

» நாவல்கள் வேண்டும்
by mruthun Yesterday at 12:43 pm

» பிலிபைன்ஸ் தமிழர் தொடர்பு !
by sugumaran Yesterday at 12:24 pm

» பாப்பிரஸ் , தாமரை !
by sugumaran Yesterday at 12:20 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:08 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:53 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:47 pm

» பல்சுவை- ரசித்தவை
by ayyasamy ram Sat Jun 22, 2024 10:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sat Jun 22, 2024 7:14 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Jun 22, 2024 6:25 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 6:01 pm

» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm

» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm

» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:56 pm

» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:55 pm

» செல்லக்கோபம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Jun 22, 2024 5:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Jun 22, 2024 5:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Jun 22, 2024 5:37 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jun 22, 2024 5:31 pm

» நாளும் ஒரு சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 4:40 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நானும் ஹைகூ கவிதையும்  Poll_c10நானும் ஹைகூ கவிதையும்  Poll_m10நானும் ஹைகூ கவிதையும்  Poll_c10 
366 Posts - 49%
heezulia
நானும் ஹைகூ கவிதையும்  Poll_c10நானும் ஹைகூ கவிதையும்  Poll_m10நானும் ஹைகூ கவிதையும்  Poll_c10 
236 Posts - 32%
Dr.S.Soundarapandian
நானும் ஹைகூ கவிதையும்  Poll_c10நானும் ஹைகூ கவிதையும்  Poll_m10நானும் ஹைகூ கவிதையும்  Poll_c10 
70 Posts - 9%
T.N.Balasubramanian
நானும் ஹைகூ கவிதையும்  Poll_c10நானும் ஹைகூ கவிதையும்  Poll_m10நானும் ஹைகூ கவிதையும்  Poll_c10 
29 Posts - 4%
mohamed nizamudeen
நானும் ஹைகூ கவிதையும்  Poll_c10நானும் ஹைகூ கவிதையும்  Poll_m10நானும் ஹைகூ கவிதையும்  Poll_c10 
25 Posts - 3%
prajai
நானும் ஹைகூ கவிதையும்  Poll_c10நானும் ஹைகூ கவிதையும்  Poll_m10நானும் ஹைகூ கவிதையும்  Poll_c10 
6 Posts - 1%
sugumaran
நானும் ஹைகூ கவிதையும்  Poll_c10நானும் ஹைகூ கவிதையும்  Poll_m10நானும் ஹைகூ கவிதையும்  Poll_c10 
5 Posts - 1%
ayyamperumal
நானும் ஹைகூ கவிதையும்  Poll_c10நானும் ஹைகூ கவிதையும்  Poll_m10நானும் ஹைகூ கவிதையும்  Poll_c10 
3 Posts - 0%
Srinivasan23
நானும் ஹைகூ கவிதையும்  Poll_c10நானும் ஹைகூ கவிதையும்  Poll_m10நானும் ஹைகூ கவிதையும்  Poll_c10 
3 Posts - 0%
Karthikakulanthaivel
நானும் ஹைகூ கவிதையும்  Poll_c10நானும் ஹைகூ கவிதையும்  Poll_m10நானும் ஹைகூ கவிதையும்  Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நானும் ஹைகூ கவிதையும்


   
   
நாகசுந்தரம்
நாகசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 377
இணைந்தது : 27/12/2011
https://tamizsangam.com/

Postநாகசுந்தரம் Sat Jul 14, 2012 1:45 pm

ஹைகூ கவிதை எழுத நினைத்தேன் !
கற்பனை வரவில்லை !
ஹைகூ கவிதை எப்படி இருக்கும் ! கற்பனை செய்தேன் !
ஓ ! இதுதான் ஹைகூ கவிதையோ ?

திருக்குறளே ஒரு ஹைகூ கவிதைதான் !
இரண்டடியில் இனிமை சேர்ப்பதால் !
நாலடியாரும் ஒரு ஹைகூ கவிதைதான் !
நாலடியில் நன்மை சேர்ப்பதால் !

ஒளவைப்பாட்டி ஹைகூ கவிதை எழுதினால்
அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம் என்பதை
தெய்வம் அரவணைப்பதை என் தாயிடம் தான் கற்றது
அதனால் அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்
என்று ஹைகூ கவிதை எழுதியிருப்பாளோ ?

என்னை எதற்குப் படைத்தாய் என்று ஆண்டவனிடம் கேட்டேன் !
என்னை நன்றாய் தமிழ் செய்யுமாறு என்று
அன்றே ஒரு புலவன் கூறிவிட்டான் !
அதனால் தமிழே என்னை நன்றாய் செய்தது என்று
நான் கூறிடுவேன் ! ஆம் !
தமிழ் எனது அன்னை !

மரபுக்கவிதை ஆகட்டும் !
புதுக்கவிதை ஆகட்டும் !
ஒரு வரியில் உதவி செய்யும்
வெளிநாட்டு ஹைகூ ஆகட்டும் !
தமிழ் தமிழ்தான் !

சொல்லும் முறை எதுவானாலும்
சொல்லும் செய்தி நன்றாகட்டும் !

என் அன்னை என்னை படைத்தாள் !
நன்றாக வளர்த்தாள் !
நற் பண்பை ஊட்டினாள் !
அவள் பண்பின் ஹைகூவோ !
என் தந்தை எனக்கு அறிவூட்டினார் !
அவர் அறிவின் ஹைகூவோ !
குரு வந்தார் ! அவருக்கு நான் கோடி கொடுக்கவில்லை !
ஆனாலும் அவர் எனக்கு
கோடி காட்டினார் !
பரம்பொருள் எங்கே என்று ஒரு
கோடி காட்டினார் !
அதனால் அவர் ஞானத்தின் ஹைகூவோ !
ஏனென்றால் கோடிகாட்டுவதுதானே ஹைகூ !

தெய்வத்தை நாம் கண்ணால் காண்பதில்லை !
நேரில் வந்தாலும் நரனாய் நினைக்கிறோம் !
புரியவைப்பது பலவான சாத்திரங்கள் !
அதனால்
புராணங்கள் பரம்பொருளின் ஹைகூவோ !

தெய்வமே கூட மனிதனாய் வாழவே விரும்புகிறது !
ஆனால் இராமாயணமோ மனிதனையே தெய்வமாக்கிவிடுகிறது !
மனிதன் தெய்வமாவதும் தெய்வம் மனிதனாவதும்
அன்பின் ஹைகூ!

இன்றைய மனிதன் ரோபோக்களை படைக்கிறான் !
அது அறிவியலின் ஹைகூ !
இரண்டடி வைத்தால் இமயமலையையே அசைக்குமோ?
அகத்தியர் குறுமுனிவர் !
அவரால் மலையே நகர்ந்தது !
அவர் ஆற்றலின் ஹைகூ !

ஹைகூ எழுதுவதில் தவறில்லை ! ஆனால்
தரவுகொச்ச கலிப்பாக்களை மறந்திட வேண்டாமே !
மரபுகவிதையின் மாண்புகள் மனதின் ஹைகூதானே !

இன்றைய ஹைடெக் உலகில்
கம்ப்யூட்டர்கள்தான் ஹைகூ !
கம்ப்யூட்டரில் கவிதை எழுதுவதில் தவறில்லை !
அதற்காக கவிதையை கம்ப்யூட்டராக்க வேண்டாமே !
விரிந்த வலை தளங்கள் தகவல்களின் ஹைகூ!
அதுவிரித்த வலையில் சிக்கித் தவிப்பவர்கள்
தகவல் அறிக்கையில் ஹைகூ !

எழுத நினைத்த ஹைகூ கவிதை
அதற்கே எமனாய் ஆனது விந்தை !
பதம் பிரித்து பொருள் அறியும்
பழங்கவிதையின் பாங்கு
பழக்கத்தில் வரட்டும் !
பண்பாட்டை விளக்கும் வெண்பாக்களை
வெளிநாட்டார் ஏற்கட்டும் !
களியாட்டம் போடும் ஹைகூ
துளிதுளியாய் இருக்கட்டும் !
நிறைய படைப்புக்கள்
நாலடியில் நிலவட்டும் !

வளர்க தமிழ் ! வாழ்க தமிழர் !





Uploaded with ImageShack.us
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Sat Jul 14, 2012 1:50 pm

ரொம்ப பெரிய கவிதை ரொம்ப நல்லா இருக்கு......... அருமையிருக்கு அருமையிருக்கு

தொடர்ந்து எழுதுங்கள்......... மகிழ்ச்சி



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Sat Jul 14, 2012 1:51 pm

அருமை நண்பரே சூப்பருங்க

சந்திரகி
சந்திரகி
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 275
இணைந்தது : 30/06/2012

Postசந்திரகி Sat Jul 14, 2012 1:59 pm

நாகசுந்தரம் wrote:
திருக்குறளே ஒரு ஹைகூ கவிதைதான் !
இரண்டடியில் இனிமை சேர்ப்பதால் !
நாலடியாரும் ஒரு ஹைகூ கவிதைதான் !
நாலடியில் நன்மை சேர்ப்பதால் !

பதம் பிரித்து பொருள் அறியும்
பழங்கவிதையின் பாங்கு
பழக்கத்தில் வரட்டும் !

பண்பாட்டை விளக்கும் வெண்பாக்களை
வெளிநாட்டார் ஏற்கட்டும் !

சூப்பருங்க அருமையிருக்கு



மெய் வருத்தம் பாரார், பசி நோக்கார்
கண் துஞ்சார், எவ்வெவர் தீமையும் மேற்கொள்ளார்
செவ்வி அருமையும் பாரார்; அவர்தம்
கருமமே கண்ணாயினார்
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Sat Jul 14, 2012 2:18 pm

சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக